Loading video...

Video Failed to Load

Go Home

"இந்த நிலம் சூழ்ந்த பேரிசை" 💜

11,093 views • 2 months ago •via X (Twitter)

0 Comments

No comments available

Comments from the original post will appear here

Related Videos

பரந்தூர் விமான நிலையத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தாலுகாவில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பின் மீதான ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 நாட்களையும் கடந்து போராடுகிறார்கள். மேலும், இந்த திட்டத்தால் பாதிப்படையப்போகும் நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பான நிபுணர் குழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்த அறிவிக்கை வெளியிடுவது எப்படி சரியாகும்? எனில், திட்டம் அமலுக்கு வருவது உறுதியாகி விட்டதா? போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வரை நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தொடரக்கூடாது என்ற கோரிக்கைகள் எழத் துவங்கி உள்ளன. என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு? என்ன செய்யப் போகிறது எதிர்க் கட்சிகள்?

Arulmozhivarman

11,438 views • 2 years ago