Загрузка видео...
Не удалось загрузить видео
இலவசமாக இருக்க வேண்டியது எது?
Комментарии: 14

நீ திங்குறது உன் குடும்பம் திங்குறது எல்லாம் தம்பிகள் கிட்ட ஓ. ல் த்து ஓசியில வாங்கினதுதாண்டா

இதெல்லாம் பேசுற சரி… வளர்ந்த மாநிலத்தில் இலவசம் எதற்கு என்று நீ எந்த வளர்ந்த மாநிலத்தில் இருந்து கொண்டு திரள் நிதி வாங்குகிறாய் சோறுதான் திங்குறியா இல்ல வேற ஏதேனும் தொழில் செய்து கொண்டு இருக்கிறாயா

போடா அறிவாலய கக்கூஸ் பீவாளி சொறி நாயே 🤣🤣🤣

நீ ஒரு ஆண்மை உள்ள ஆண் என்றால் திரள் நிதி வாங்காமல் ஒருநாள் பிழைப்பை நடத்த முடியுமா

🙏🙏🙏

Ivlo pesura seeman sir thannoda pasangala enga padikka vaikuraru nnu sollunga bro

அவரு ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கேள்விய கேளுங்க ப்ரோ

அவர் ஆட்சில 7 முறை க* கலைப்பு இல்ல......

ஒருவர் எனக்கு உதவுங்கள் என்று நேரடியாகவே கேட்டு, அவர்கள் தன் விருப்பத்துடன், தன்னுடைய பணத்தை தருவது ஒன்று...இன்னொருவர் மக்களுடைய பணத்தில் அரசாங்கத்தை நடத்திகொண்டு,அவருடைய பணத்தை செலவு செய்வது போல் இலவசம் என்று சொல்வது நியாமா.கல்வி, மருத்துவம், நீர் தரமாக குடுங்க னு சொல்வது சரியே

இந்த சுமம்னிய ஒரு மாவட்ட தலைநகர் மருத்துவமனையிலோ இல்ல ஒரு தாலுகா தலைநகர் மருத்துவமனையில இருக்க சொல்லுங்க.......முண்ட கலப்ப நாட்ல என்ன நடக்குது...எவ்ளோ மக்கள் மருத்துவமனைக்கு வராங்கனு தெரியாம.... வாட்ஸ்அப் ல வர்றத பேசிட்டு சுத்துது....நாயி.....

அரசியல் தெளிவு வந்ததுக்கு அப்புறம் தான் புரியும்.. திமுக ஜாதிய ஒழிக்க வந்த கட்சி இல்ல ஜாதிய வளர்க்க வந்த கட்சின்னு

மக்கள் தலைவன்..🔥🔥🔥 @Seeman4TN

#JusticeForAjithkumar

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தம்பி திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. திருபுவனம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதால் நிகழ்ந்துள்ள இப்படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே தம்பி அஜித் உயிரிழந்ததாகக் கூறி, படுகொலைக்கு நீதி வேண்டி அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருபுவனம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆறு தனிப்படை காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். காவல்துறை விசாரணையில் நடைபெற்ற படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? பணிநீக்கம் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட அஜித் மரணத்திற்கான நீதியா? பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கான துயர்துடைப்பா? திருட்டு புகாருக்காக தம்பி அஜித் அவர்களைக் கடுமையாகத் தாக்கி விசாரித்த தமிழ்நாடு காவல்துறை, தம்பி அஜித் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? அவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காக்கும் சமூக நீதியா? திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை. சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது. தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் நாடகம் மட்டும்தான் என்பதை, தம்பி அஜித் அவர்களின் படுகொலை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த தம்பி அஜித்தை கடுமையாகத் தாக்கி அவரது மரணத்திற்கு காரணமான திருபுவனம் காவலர்கள் மீது உடனடியாகக் கொலை வழக்கு பதிவதோடு, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, எவ்வித அதிகாரக் குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதோடு, தம்பி அஜித் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
