Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

உங்களைப் மதவெறி பிடித்த மதவாதிகள் திருந்த வேண்டும்

208,737 görüntüleme • 2 yıl önce •via X (Twitter)

10 Yorum

EAGLE 🦅 profil fotoğrafı
EAGLE 🦅2 yıl önce

டேய் முந்திரி கொட்டைல பெட்ரோல் தயாரிக்கும் முட்டாளே இத பாரு.😜😜

Surajmal profil fotoğrafı
Surajmal2 yıl önce

How the heck is he allowed to talk nonsense even after being corrected again and again ? Such media people must be boycotted.

NR profil fotoğrafı
NR2 yıl önce

Yaaru Intha naai.. thaa dei seruppu pinchirum.. well done @asuvathaman 🔥👏👏👏

மெட்ராஸ் பையன் profil fotoğrafı
மெட்ராஸ் பையன்2 yıl önce

ஏன்டா பன்னி மாதிரி கத்துற

Kunal profil fotoğrafı
Kunal2 yıl önce

Reporter is on payroll of DMK , clearly visible ….. Was beautifully put to his place….

𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂 profil fotoğrafı
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂2 yıl önce

செவிட்லே விட்டிருக்கணும் ணா 💪

Arjunan profil fotoğrafı
Arjunan2 yıl önce

🔥🔥🔥🔥 தலைவர் படம் இடைவேளை காட்சி மாரி இருந்தது ... யார்ட்ட 💪

Plastic Heartan(நெகிழி நெஞ்சன்) profil fotoğrafı
Plastic Heartan(நெகிழி நெஞ்சன்)2 yıl önce

ஐயா, ஒரு சந்தேகம்? மன்னராட்சில நடந்ததுக்கு தீர்வு அப்போவே சண்டை போட்டு உடைச்சு வாங்கி இருக்க வேண்டியது தான? அப்போ எங்க போனீங்க? உங்களுக்கு கலவரம் செய்ய விடுதலை பெற்ற இந்திய குடியரசு நாடு தான் கெடச்சுதா? இந்தியா என்ற நாடு வந்த பிறகு எங்காவது கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதா? குறிப்பா இந்த ராம ஜென்ம பூமில... சத்தமா பேசுனா!! என்ன, எல்லாரும் நீங்க சொல்றத அப்படியே நம்பிடுவாங்களா? கொஞ்சமாச்சும்....

Epiphany profil fotoğrafı
Epiphany2 yıl önce

இந்த முட்டாள் யாரு கிட்டயோ பிச்சை எடுக்கிறான் அவங்க எழுதி குடுக்கிற கேள்வியை திருப்பி திருப்பி கேக்குறான் கூலிக்கு மாறடிக்கறான் இவன்லாம் ஒரு ஜர்னலிஸ்ட் .த் த் த் த்தூ டாபர்

Plastic Heartan(நெகிழி நெஞ்சன்) profil fotoğrafı
Plastic Heartan(நெகிழி நெஞ்சன்)2 yıl önce

உங்க கணக்குப்படி மன்னராட்சில நடந்த அத்தனைக்கும் இப்போ திருப்பி மக்களாட்சில பழி வாங்கணும்னு சொல்ற மாதிரி இருக்கு, யாரோ எப்பவோ செஞ்சதுக்கு இப்போ பழி வாங்கனும்னா, புத்த,சமண மத மக்களை அடித்து விரட்டி கொன்றதுக்காக யாரை பழி வாங்குறது? அசோகர் கொன்னு குவித்தாரே, அதுக்கு இப்போ அசோகரை எதித்து போர் செய்ய போலாமா? அறிவையும் சிந்திக்கும் திறனையும் மட்டுப்படுத்த மதத்தால் மட்டுமே முடியும் என்பதை உங்கள் பேச்சுக்கு 🔥 விடும் நபர்களை பார்க்கும் போது தெரிகிறது. நாம் 1947லிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் அத்தனை மதத்தினருக்கும் உரித்தான ஒரு மக்களாட்சி குடியரசு நாட்டில் வாழ்ந்து வருகிறோம் என்பதை தினமும் 100 முறை,ஒரு நோட்டு புத்தகத்தில் நீங்களும் உங்கள் சார்ந்த கட்சி காரர்களும் எழுதி, 1000 முறை அதை படிக்கவும். அப்படியாவது இந்தியா என்றால் என்ன என்பது புரியும். இதெல்லாம் கேக்க நாதி இல்லையா இங்கே? @AnandaVikatan @vikatan @sunnewstamil @nelsonvijay08 @arvindgunasekar @GunasekaranMu @karthickselvaa @RKRadhakrishn

Benzer Videolar