Loading video...

Video Failed to Load

Go Home

உதயநிதியின் நோக்கம் சனாதன தர்மம் மட்டுமா?

20,490 views • 2 years ago •via X (Twitter)

9 Comments

sri narpavi (மோடியின் குடும்பம்)'s profile picture
sri narpavi (மோடியின் குடும்பம்)2 years ago

ஏண்டா நாங்க பிரச்சினை பண்ணோமா சனாதன தர்மத்தை பற்றி கேவலமாக பேசி உதயநிதி ஸ்டாலின் தான் பேசினார் அதற்கு பதிலடி தான் கொடுக்க வேண்டியிருந்தது நாங்க பாட்டுக்கு எங்கள் தர்மத்தை கொண்டாடுகிறோம். உங்களுக்கு பிடிக்கலைன்னா விடுங்க. எங்கள் மதம் எங்களுக்கு உங்கள் மதம் உனக்கு

Manikandan's profile picture
Manikandan2 years ago

மூடிட்டு ஷூ நக்கு டா நக்கி

வெற்றிச்செல்வன் மகேந்திரன்'s profile picture
வெற்றிச்செல்வன் மகேந்திரன்2 years ago

சனாதனம் என்றால் என்ன...? அதைப்பற்றி எனக்குலாம் தெரியவே தெரியாது...! அப்புறம் ஏன்டா சனாதனம் பற்றி பேசிட்டு இருக்க...? சும்மா இருக்க முடியல அதான்...!

Thagaval Surangam's profile picture
Thagaval Surangam2 years ago

I welcome u accepting that u don't know anything about sanatana dharma. But then y did u say I too support in opposing sanatana dharma? U r trying too hard to be neutral. Pls don't loose ur genuineness fearing branded as Sanghi.

bala ji's profile picture
bala ji2 years ago

அவருக்கு கொள்ளை அடிப்பதே நோக்கம்

Dhaneshwar's profile picture
Dhaneshwar2 years ago

eccha dei adhe video la naa oru muslim kooda dhanu sollirpaaruh epdi puzhuvra yen master kaasu koduthrkangala sari evlo pesriye andha dinamalam pathi video podlaye yen?? owner kochipara

Mohamed Manzir's profile picture
Mohamed Manzir2 years ago

wadi wa, enga kaname nu pathen

BlackDevil 2.0 💀's profile picture
BlackDevil 2.0 💀2 years ago

Udhay talked about ill practices of Santhana Dharma ...Don't support half baked idiots like anna malai...

ஜெயா जया Jaya 🚩🇮🇳's profile picture
ஜெயா जया Jaya 🚩🇮🇳2 years ago

இப்போ புரியுதா..

Related Videos

#நடிகர்ராஜேஷ்வில்லியம்ஸ் தீவிர ஈவேராவாதி மற்றும் கம்யூனிஸ்ட். ஒரே ஒரு ஓலை ஜோதிடம் அவரின் அத்தனை மூளை சலவையையும் புரட்டிப் போட்டது. அதுதான் சனாதனம் எனும் ஒப்பற்ற தர்மம். அதை அழிக்க நினைத்த எத்தனையோ கோடி ஈவேராக்கள், உதயநிதிகள், அசுரர்கள், ராக்‌ஷஸர்களை எல்லாம் சனாதன இந்து தர்மம் பார்த்து விட்டது. உலகில் 157 நாடுகளில் கிறிஸ்தவத்தை பெரும்பான்மை ஆக்கினர் வெள்ளையர்கள். உலகில் 48 நாடுகளில் இஸ்லாத்தை பெரும்பான்மை ஆக்கினர் அரேபியர்கள்/துருக்கியர்கள். ஆனால் இன்று வரை அசைக்க முடியாமல் சனாதன தர்மம் பாரதத்தில் பெருமிதத்தோடு நிற்கிறது என்றால், அதன் சத்தியமும், அதன் ஞானமும், அதன் அதி அற்புத தர்ம சிந்தனைகளுமே காரணம். 'பெய்யெனப் பெய்யும்' மழை என்பதுபோல் சனாதன இந்து தர்மத்தின் வழிகாட்டுதலில்தான் இந்த பிரபஞ்சம் சென்று கொண்டிருக்கிறது. என்ன, கலியுகத்தில் தீய சக்திகள் ஓங்கி நிற்கும் என்பதால், அதன் அருமை வெளியில் பெரிதாக தெரிவதில்லை. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

Arjun Sampath

152,079 views • 1 year ago