Sensitive content

This media may contain sensitive content.

Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

உயிரிழந்த சிறுமியின் அப்பா தன் மனைவி பற்றி சொன்ன பகீர் தகவல் 🥺

58,391 görüntüleme • 3 ay önce •via X (Twitter)

0 Yorum

Yorum bulunmuyor

Orijinal gönderinin yorumları burada görünecek

Benzer Videolar

அண்ணன் சீமானின் மகன் அமெரிக்கன் சர்வதேச பள்ளியில் படிப்பதாக தொடர்ந்து பொய்யான தகவல் தவெக மற்றும் திமுக கட்சி ஆதரவாளர்களால் பறப்படுகிறது. அண்ணன் சீமானுக்கு ஒரு ஆண் குழந்தை மட்டுமே உள்ளது... 2019 ல் பிறந்து "மாவீரன் பிரபாகரன்" என்று பெயர் சூட்டப்பட்டு 6 வயதே ஆகிறது... அமெரிக்கன் சர்வதேச பள்ளியில் படிப்பதாக சொல்லப்படும் " ஆகில்யன் " என்பவர் அண்ணன் சீமானுடைய சொந்த மகன் கிடையாது... அண்ணன் சீமானின் மனைவி கயல்விழி அவர்களின் அக்கா அமுதாவின் மகன் என்பதுதான் உண்மை... அமுதா அவர்கள் இறந்து போனதால் அண்ணன் சீமான் மற்றும் கயல்விழி அவர்களால் மகன் போல வளர்க்கப்படுகிறார் என்பதே உண்மையான தகவல்... ஆகில்யன் அவருடைய அப்பா அமெரிக்காவில் வேலை பார்க்கிறார் அவர்தான் தன்னுடைய மகனை அமெரிக்கன் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறார்... இதைப்பற்றி One India இணைய பக்கத்தில் 18-01-2024 ல் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது... Link -

NTK Fact Check

51,461 görüntüleme • 11 ay önce

6 வருஷம் வளர்த்தான்! ஒரே தீர்ப்புல பறிச்சுட்டாங்க - ஒரு தந்தையின் கதறல் முடிவு 💔 இடுக்கி மாவட்டம் கட்டப்பனா, கோழிமலையை சேர்ந்த 38 வயது பேருந்து நடத்துநர் ரஞ்சீஷ். திருமணமாகி 2 வருஷம் கூட ஆகல. மனைவி "வேலை"னு சொல்லிட்டு ஷார்ஜாவுக்கு பறந்துட்டாங்க. அங்க போய் இன்னொருத்தரோட வாழ்கையை தொடங்கிட்டாங்க. ரஞ்சீஷையும், பிறந்த குழந்தையும் முழுசா தூக்கி எறிஞ்சுட்டாங்க. அடுத்த 6 வருஷம்... வயசான அம்மா அப்பாவ துணைக்கு வச்சுகிட்டு, ஒரு ஆண் தனியா தன் மகனை வளர்த்தான். பால் ஊட்டுறதுல இருந்து, ஸ்கூல்ல சேர்கிறது வரைக்கும்... அழுதா தோள் கொடுக்கிறது வரைக்கும்... எல்லாமே அவர்தான். அந்த குழந்தைக்கு உலகமே அப்பா தான். 6 வருஷம் கழிச்சு அவங்க திரும்பி வந்தாங்க. "என் மகன் வேணும்"னு கட்டப்பனா குடும்ப நல கோர்ட் கதவ தட்டினாங்க. நீதிமன்றமும் ஒரே வரில தீர்ப்பு எழுதிட்டு: "மகன் கஸ்டடி அம்மாக்கு" 6 வருஷமா நெஞ்சுல சுமந்து வளர்த்த மகனை, கோர்ட் உத்தரவுனு சொல்லி கைய விரிச்சு கொடுக்க வேண்டிய நிலை. அந்த நிமிஷமே ரஞ்சீஷ் உடைஞ்சு போய்டாரு. "மகன் இல்லாம என்னால வாழ முடியாது"னு ஒரு வாரத்துக்கு முன்னாடி விஷம் குடிச்சாரு. சிகிச்சை பலிக்கல. கடந்த புதன்கிழமை அவர் சடலமா திரும்பினார். ஊரே அழுதுச்சு. எப்பவும் சிரிச்ச முகத்தோட பஸ்ல டிக்கெட் கிழிச்சவரு... இன்னைக்கு பேச்சு மூச்சு இல்லாம போய்டாரு. இதோடயும் முடியல கொடுமை. தன் அப்பா செத்து கிடக்கும்போது, கடைசியா ஒரு தடவ முகத்த பாக்க கூட அந்த அம்மா மகன அனுப்பல. "இறுதி சடங்குக்கு வரக்கூடாது"னு பிடிவாதம். மறுபடியும் கோர்ட் படி ஏறி கெஞ்சி கூத்தாடி தான், அப்பாவோட கடைசி யாத்திரைக்கு அந்த பிஞ்சு குழந்தையை கூட்டிட்டு வந்தாங்க. இது என்ன நீதி? 6 வருஷம் வளர்தவனுக்கு உரிமை இல்லையா? 6 வருஷம் கைவிட்டவளுக்கு மட்டும் உரிமை இருக்கா? ஒரு தந்தையோட காதலும் தியாகமும் கோர்ட் கண்ணுக்கு தெரியலையா? ரஞ்சீஷ் செத்து போனது வெறும் தற்கொலை இல்ல. இது ஒரு சிஸ்டம் கொலை என கேரள மக்களின் வாதம் வீடியோ கடைசில பாருங்க.. 💔

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்

84,363 görüntüleme • 1 ay önce

இந்த பிரிட்டோ விஜய்-ன் அம்மா வழி உறவினர் அல்ல.அப்பா வழி உறவினர் எனத்தான் சொல்லப்படுவதுண்டு. கோடிகளெல்லாம் இந்த பிரிட்டோ குடும்பத்தார்க்கு சர்வ சாதாரணம். இந்த சேவியர் பிரிட்டோ தன் மருமகன் ஆகாஷ் (அதர்வா தம்பி) அறிமுகமான நேசிப்பாயா படத்தை ஒரு பைசா லாபம் வராதென்று தெரிந்தும் 55 கோடியில் தயாரித்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தை லலித் உடனும் ரூட் மாபியா ஜெகதீஷ் உடன் இணைந்தும் தயாரித்தார்.லலித்தும் ஜெகதீஷ்-ம் தயாரிப்புச் செலவுகள் என பொய்க் கணக்கு காட்டி பிரிட்டோவிடமிருந்து பல கோடிகளை சுருட்டினார்கள்.இதைக் குற்றச்சாட்டாக விஜய்யிடம் பிரிட்டோ தெரிவிக்க மாஸ்டர் ஆடியோ லான்ச்சிற்கு பின் ஜெகதீஷை இந்தப் பக்கமே வரக்கூடாதென விஜய் துரத்தியடித்து உறவை முறித்தார். (இந்த கால கட்டத்தில் ஒரு கருக்கலைப்பிற்காக துபாய்க்கு ஜெகதீஷ் அனுப்பி வைக்கப்பட்டாரென்றும் ஒரு சேதி உலாவியது) விஜய்யின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆளில்லாது இரண்டொரு மாதங்களில் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார் ஜெகதீஷ். பிரிட்டோவின் மனைவி விமலாராணி பிரிட்டோ இப்போது பெருமைப் பொங்க விஜய் குறித்து போட்டோக்களும் வீடியோக்களுமாகப் போட்டுக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் பெட் கட்டி சர்வ சாதாரணமாக நூறு கோடிகளை இழந்தாரென்று இந்த விமலா பிரிட்டோ பற்றி ஒரு சேதி உலாவியதும் உண்டு.

சினிமாக்குத்தூசி

83,748 görüntüleme • 3 ay önce

தன் அஜாக்கிரதையாலையும், கவனக்குறைவாலயும், பொறுப்பற்ற தனத்தாலையும், திமிராலையும், பச்சை குழந்தைகள் உட்பட 41 பேரு இறந்தப்பவும் அதுக்கு கொஞ்சம் கூட பொறுப்பேற்காம, ஓடி ஒளிஞ்சு பதுங்கிட்டு, மூணு நாள் கழிச்சு திமிரா வந்து அடுத்தவன் மேல பழி போட்டு, Conspiracy theories அ பரப்பி வீடியோ போட்டப்பவே நான் ரசிச்ச அந்த நடிகன் ஒரு மனுசனா செத்துட்டான்.. இன்னைக்கு அந்த குடும்பங்கள்ல அப்பா அம்மாக்களுக்கு தன் குழந்தை இருந்திருக்கணும், குழந்தைகளுக்கு தன் அம்மா இருந்திருக்கணும்.. அது இன்னைக்கு இல்லாம போனதுக்கு காரணம் ஒரு ஆளோட பதவி வெறி.. அதுக்கப்புறம் உனக்கு வெற்றிகள் வரலாம், பதவி வரலாம், நிரந்தர முதல்வரா, பிரதமரா கூட ஆயிடலாம்.. வெற்றி என்னைக்கும் ஒருத்தன Define பண்ணாது.. You have blood on your hands.. அது எத்தனை மாலை, மரியாதை, பதவி கிடைச்சாலும் அழியாது.. நீதி சூரியனைப் போல முளைத்து எழக்கூடியது! அநீதி வீழ்ந்தே தீரும்.. என்னைக்காவது ஒருநாள் நாம அரியாசனம் ஏறுவதற்காக சொந்த மனைவி, குழந்தைகள் உட்பட எல்லாரையும் விலைபோனதா பழி சொல்லிருக்கோம், பெருந்தலைவர்கள் தன் உயிர் போக போராடி அரசியல்படுத்தின ஒரு மாநிலத்தை வெறுப்பு அரசியலை நோக்கி திருப்பி ஏகப்பட்ட பேரோட வாழ்க்கைய அழிச்சிட்டு இருக்கோம், முட்டாள்களா தற்குறிகளா அவங்கள ஆக்கி தன்னை வளர்த்துவிட்ட மக்களை எரிச்ச நெருப்புல தான் நம்ம குளிர்காஞ்சிட்டு இருக்கோம்னு தோணி, திருந்தினா அன்னைக்கு வேணா மீண்டும் ஒரு மனுசனா பொறக்கலாம்.. மாநில வளர்ச்சில ஆரம்பிச்சு, செயல்திட்டங்கள், ஆட்சித்திறன்னு எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.. அடிப்படை அறமற்ற ஒருத்தன் தலைவன் அப்டின்றத தாண்டி மனுசனாவே தன்னை சொல்லிக்க தகுதியற்றவன்.. செய்த தவறுகளை உணர்ந்து, வருந்தி, திருந்தற வரைக்கும் அந்தாள் ஒரு அசிங்கமான அரசியல்வாதி, புதைந்துபோன மனுசன், அவ்ளோதான்.. He’s become the symbol of shame for Tamilnadu!! சுய ஆதாயத்துக்காகவும், ரசிகவெறி பிடிச்ச Sadist psycopaths உம், மத்த எவன் செத்தா எனக்கென்ன, நாம ஜெயிச்சவனுக்கு கூழை கும்பிடு போட்டு வாழ்ந்துருவோம்னு இருக்கவனும் வேணா அந்தாள் பொறந்த நாளை கொண்டாடட்டும்.. நீயெல்லாம் பொறந்ததே ஒரு கேடு, இதுல பொறந்தநாள் ஒரு கேடுனு தான் நமக்கு சொல்லத் தோணுது.. கமெண்ட்ல வந்து குடும்பத்தை திட்டுறவன் திட்டிக்க, Morph பண்றவன் பண்ணிக்க, கதறல்னு சொல்றவன் சொல்லிக்க.. ஆனா நான் எப்போதும் போல நேரடியா தான் காரி துப்புறேன் உன் செயல்களுக்காக.. இன்னும் பண்ணிட்டே தான் இருப்பேன். I don’t care if it reaches him or not.. அதிகாரம் வந்துட்டா, பணம் இருந்துட்டா எல்லாரும் நமக்கு அடிபணிஞ்சு போயிருவாங்கனு தோண நாம விட்டுடக்கூடாது.. அதுக்கு அடிபணியாத ஆட்களும் இருக்காங்கனு காட்டணும்.. As Tiruchy siva said, “You carry on because people have given you a mandate.. But Remeber : ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்!” 🎯

தோழர் ஆதி

23,860 görüntüleme • 2 ay önce

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில், இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும் ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும், பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத் (67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு .‌ தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார். புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில்.‌ • 150+ அசிங்கமான காணொளிகள் • 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள். • 8,00,000 ரூபாய் பணம். • ஒரு கை துப்பாக்கி. • தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள். • 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் • லேப்டாப்கள். • சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள். என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது.‌ பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது. இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
4:00

Sensitive content

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில், இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும் ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும், பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத் (67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு .‌ தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார். புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில்.‌ • 150+ அசிங்கமான காணொளிகள் • 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள். • 8,00,000 ரூபாய் பணம். • ஒரு கை துப்பாக்கி. • தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள். • 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் • லேப்டாப்கள். • சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள். என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது.‌ பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது. இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

Dr Adina Priscilla ♠️❤️

804,683 görüntüleme • 5 ay önce