正在加载视频...

视频加载失败

எங்களிடம் வராதீர்கள் தோழர்களே

197,432 次观看 • 1 年前 •via X (Twitter)

0 条评论

暂无评论

原始帖子的评论将显示在这里

相关视频

அரசியல் பழகு: ஊடகத்தின் அறம் எங்கே? அன்புத் தோழர்களே! "மூத்த பத்திரிகையாளர்" என்ற பெயரில் சிலர், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவாகச் செயல்படுவதையும், நம் மீது காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனங்களை முன்வைப்பதையும் கவனித்து வருகிறோம். எந்த ஒரு கருத்தாக இருந்தாலும், ஆரோக்கியமான விவாதத்தை வரவேற்போம். ஆனால், "விஜய்யை வெட்ட வேண்டும்" என்று நேரடியாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, அடிப்படை ஜனநாயக அறத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தகைய பேச்சுக்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும். ஒருவர் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு, கொலை வெறியைத் தூண்டும் வகையில் பேசுவது ஏன் கண்டிக்கப்படாமல் உள்ளது? பொதுமக்கள் மத்தியில் இப்படிப்பட்ட பேட்டிகள் பரப்பப்படுவது ஏன்? இத்தகைய பேச்சுகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தனிப்பட்ட விமர்சனம் அல்ல; ஊடகத்தின் அறம் குறித்த கேள்வி! #அரசியல்பழகு #ஊடகத்தின்அறம் #நீதிகேட்போம் #வன்முறைவேண்டாம் #விஜய்அண்ணா

Actor Vijay Fans

13,788 次观看 • 11 个月前

அதிகமாக பகிருங்கள் தோழர்களே #திருப்பூர்_பாண்டியன்_நகர் பகுதி, இந்திரா நகர் ஒன்றாவது வார்டில்... #ஈருருளியை நிறுத்துவது தொடர்பாக எழுந்த சிக்கலில் அங்குள்ள வடக்கன்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு,ஜெகதீஷ் என்கிற தமிழர் ஒருவரை தாக்கும் காட்சி இந்த செய்திகள் எல்லாம் திட்டமிட்டு அரசியல் கட்சிகளாலும் ஊடகங்களாலும் தமிழர்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பாக மது போதையில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து கொண்டு ஒரிசாக்காரனை தாக்கிய செய்தியை தமிழ்நாடு முழுவதும் ஊடகங்கள் அரசியல் கட்சிகள் என் அனைவரும் கையில் எடுத்து, ஏதோ தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவரும் வட இந்தியர்களை தாக்குவது போல ஒரு செய்தியை திட்டமிட்டு பரப்பினார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் சேர்ந்து கொண்டு ஒரு தமிழனை தாக்குவதை எந்த ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள். இந்திக்காரர்களால் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர் தாயகத்திற்கும் நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது, குறிப்பாக இந்திக்காரர்களின் ஒழுக்க கேடான செயல்களால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்க்கையும் சிதறடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட அருணாச்சலப் பிரதேசம் நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருப்பது போல #உள்_நுழைவு_அனுமதிச்சீட்டு நடைமுறை தமிழ்நாட்டிற்கும் கொண்டுவரப்பட்டு இந்திக்காரர்களின் நுழைவைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் வணிகம் மேற்கொள்ள வரும் வெளியார் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களிடம் 51 விழுக்காடு பங்குத்தொகையோடு கூட்டு வைத்து தான் செயல்பட முடியும் என்ற நிலைமையை தமிழ் நாடு அரசு சட்ட திருத்தம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டு அரசு வேலைகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே என்ற புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். #தமிழ்நாடு_தமிழருக்கே

ஆறுமுகம்

13,253 次观看 • 3 个月前