Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

எனை தான் அன்பே மறந்தாயோ மறப்பேன் என்றே நினைத்தாயோ🍁

23,300 просмотров • 11 месяцев назад •via X (Twitter)

Комментарии: 0

Нет доступных комментариев

Здесь появятся комментарии из оригинального поста

Похожие видео

அண்ணாமலை கூறியதாக பரவும் போலி செய்தி EPS முடிவெடுப்பார் என்ற தலைப்புடன் TTV தினகரன், OPSஐ சேர்ப்பது குறித்து NDA தலைவர் எடப்பாடி முடிவெடுப்பார். பாமக, தேமுதிக கூட்டணியில் தொடர விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்தார் என்ற தகவலுடன் சாணக்யா ஊடகமானது தனது X கணக்கிலிருந்து செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது. நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, அவர் அவ்வாறு சொல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.K.Annamalai கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK மற்றும் பாஜக மாநில தலைவர் திரு. Nainar Nagenthran இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார். இதனை திரித்து கூறுவது போல செய்தி அட்டை வெளியிட்டிருக்கும் சாணக்யா யின் செய்தி அட்டையிலிருக்கும் தகவல் தவறானதாகும். தவறான தகவல்களை பரப்பாதீர்கள். பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார்.

Facts & Perspectives

14,468 просмотров • 8 месяцев назад

இது வெறும் ரீல்ஸ் மட்டுமல்ல தமிழ்நாட்டுல திமுகவ தவிர வேற எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இங்கே பாடத் திட்டம் இப்படித்தான் இருக்கும். திமுக ஆட்சியில் சில ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது உண்மைதான் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை கைவிட்டால் எதிர்க்கட்சிகளால் நாடும் நாட்டு மக்களும் நாசமாக்கப்படுவார்கள். இது இன்னொரு உத்தரப் பிரதேசமாகவும், மத்திய பிரதேசமாகவும், மணிப்பூர் போலும் தான் தமிழ்நாடு மாற்றப்படும். ஏற்கனவே சங்கப் பரிவாரங்கள் இங்கே சங்கமித்து இருக்கின்ற பொழுதும் பிறகு நாம் தமிழர் என்று ஒரு மொழி மற்றும் இனவெறி கட்சியை ஆரம்பித்தார்கள், இப்பொழுது எந்தக் கொள்கையும் தேவையில்லை திமுகவை ஒழிப்பதற்கு என்றே ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள் ஆர் எஸ் எஸ் மூலம். ஒருவேளை அதிமுகவும் தமிழக வெற்றி கழகமும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் ஆளப்போவது பிஜேபி என்பதுதான் உண்மை.

𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

29,978 просмотров • 10 месяцев назад