Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

என்றும் பயணம் தொடரும் ..

175,055 просмотров • 1 год назад •via X (Twitter)

Комментарии: 10

Фото профиля தீக்குச்சி🔥
தீக்குச்சி🔥1 год назад

Aiyyapan : என்றும்பயணம் தொடரும் TTF VASAN : வெயிட் பண்ணு ப்ரோ நேர்ல வரேன் 😀😀😀 வெயிட்டிங் ஃபார் TTF என்ட்ரி #TTFVASAN #aiyyapan #fun #ttf

Фото профиля VaayU RaghaVan
VaayU RaghaVan1 год назад

எந்த வேசத்துல வேணா வாங்க.. எந்த சேனல்ல வேணா போய் உக்காருங்க.. but you lost your credibility already. Once upon a time உங்களுக்கு, சவுக்கு சங்கருக்கு எல்லாம் 🔥 விட்டவங்கள்ள நானும் ஒருத்தன். நீங்கள்ளாம் செஞ்சுவிட்டுதுனால எவனையும் இப்போ நம்புறதே இல்ல.

Фото профиля Paul
Paul1 год назад

TTF vasan ku bayathu ooduna naai ku background song ah paaru.

Фото профиля Karthi Kannan
Karthi Kannan1 год назад

Lancham vaangi tholil pandra nee lam bgm song podra .. veetla ena tholil senju sambiruchatha solluva.. athaium vaainga samachu sapudrangale

Фото профиля கோ
கோ1 год назад

காசு குடுத்தா..எல்லா பக்கமும் வாய் வைக்குற நாய்தான நீ .? 🐶 🤡

Фото профиля An angry commoner ᡕᠵ᠊ᡃ່࡚ࠢ࠘ ⸝່ࠡࠣ᠊߯᠆ࠣ࠘ᡁࠣ࠘᠊᠊ࠢ࠘𐡏
An angry commoner ᡕᠵ᠊ᡃ່࡚ࠢ࠘ ⸝່ࠡࠣ᠊߯᠆ࠣ࠘ᡁࠣ࠘᠊᠊ࠢ࠘𐡏1 год назад

இதுவும் தொடருமாடா ஊடக புரோக்கர்

Фото профиля தமிழ் தேசியன்
தமிழ் தேசியன்1 год назад

அடேய் எச்ச பொரம்போக்கு திரும்பவும் வந்துட்டீயா டா எச்சக்கார கைக்கூலி.... போயும் போயும் மதன் லாம் ஒரு ஆளு னு அவன் கிட்ட மாட்டுனியே யா சப்ப தாய்லி😂

Фото профиля ஆண்டவர்
ஆண்டவர்1 год назад

மீண்டும் தீம்கா சேவை செய்ய வந்துட்டான் போல

Фото профиля MYNA𓅪
MYNA𓅪1 год назад

சங்கிகிகிட்ட வாங்கின காசு தானே இது? உங்களை ரொம்பவே நம்பினோம் அய்யப்பன், ஆனால் நீங்கள் பிஜேபி லாபியிடம் காசு வாங்கி தான் அனைத்தையும் செய்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து எங்களை நாங்களே செருப்பால் அடித்து கொண்டோம் அது மட்டும் அல்ல, நீங்கள் கண் அசைத்தால் 100 பெண்கள் நாக்கை தொங்க போட்டு வருவார்கள் என்று நீங்கள் சொன்னதை மறக்கவே முடியாது

Фото профиля Dilton Dillu
Dilton Dillu1 год назад

சமூக நீதி பாதை எது ஓசி குடிக்கு சுத்துறதா

Похожие видео

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே, லிங்காபுரம் மற்றும் காந்தவயல் கிராமங்களை இணைக்கும் உயர்மட்டப் பாலம், பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ள நிலையில், பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவரும், தினமும் பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அதிக ஆழமுள்ள ஆற்றின் இந்தப் பகுதியில், பரிசல் பயணம் என்பது மிகுந்த ஆபத்தானதாகும். ஒவ்வொரு ஆண்டும், பருவமழை காலத்தில், இந்த உயர்மட்டப் பாலம் வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாகியிருக்கிறது. ஐந்து கிராம மக்கள், இதனால் பாதிக்கப்படுகின்றனர். இத்தனை முக்கியமான பகுதியில், புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள், மிகவும் மந்த கதியில் நடந்து கொண்டிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பால வேலைகள் நிறைவுபெறும் வரையில், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலகட்டத்தில், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள் என, பொதுமக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்வதைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம், இலவச இயந்திர படகு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

K.Annamalai

30,515 просмотров • 11 месяцев назад