Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

ஒரு நிமிடம் பொறுமையாதா நில்லுங்களேன்... அப்படி என்னதா அவசரம்...

420,219 görüntüleme • 6 ay önce •via X (Twitter)

0 Yorum

Yorum bulunmuyor

Orijinal gönderinin yorumları burada görünecek

Benzer Videolar

சில தருணங்கள் விவரிக்கவே முடியாத உணர்ச்சி பிழம்பாக நிரம்பி இருக்கும் அப்படி ஒரு தருணம் தான் இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்தது இதற்கு முன்பு பதக்கம் வாங்கி வந்த வீரர்கள் வெளிநாட்டு தலைவர்கள் மாநில முதல்வர்கள் ஆகியோர் விமான நிலையம் வரும்போதெல்லாம் செய்தி சேகரித்து இருக்கிறேன். ஆனால் வினேஷ் போகத்தின் நாடு திரும்புதல் என்பது அப்படியான ஒன்று கிடையாது. ஒன்றுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பும் தனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று அவர் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார் வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் அவரது ரசிகர்கள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், சாமானிய பொது மக்கள். யார் வருகிறார் எனக் கேட்டவுடன் இவர்தான் என சொன்னவுடன் அருகில் இருந்தவர்களிடம் பூக்களை வாங்கி மனதார தூவி வாழ்த்தி விட்டுப் போன சிலரை பார்க்க முடிந்தது விவசாயிகளின் கொடியான பச்சை துண்டு போட்டவுடன் அதை கைகூப்பி வாங்கிக் கொண்டார் அவர் வார்த்தை வராமல் திக்கு முக்காடி போனதை நேரில் பார்க்க முடிந்தது. நுழைவு வாயிலை விட்டு வெளியே வரும்போது அவரது வாடிப்போன முகத்தை பார்க்கும் போது மனம் கனத்து போனது. அவர் உதடுகள் புன்னகை சிந்தவே இல்லை அவர் கண்களில் இருந்து கண்ணீர் உதிர்வது நிற்கவேயில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவர் அனுபவித்த வேதனைகளுக்கும் கடந்த சில வாரங்களாக அவர் அனுபவித்த வலிகளுக்கும் கொஞ்சம் போல் மருந்து தடவி இருக்கிறது மக்களின் இந்த பேராதரவு பாகுபலி திரைப்படத்தில் வரும் "ஆளாவிட்டாலும் பாகுபலி தான் மன்னன்" என, அப்படி "பதக்கம் தான் வாங்க வில்லையே தவிர வினேஷ் தங்க மகள் தான்!!! #VineshPhogat #Zindabad

Niranjan kumar

40,067 görüntüleme • 2 yıl önce

அனுவாவி சுப்ரமணியசுவாமி கோவில், கோவை உக்கடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. மருதமலைக்கு பின்புறம் உள்ளது இந்த அழகிய மற்றும் கூட்டம் இல்லாத அமைதியான கோவில். பேருந்து வசதி குறைவாகவே உள்ளது. இது தான் பேருந்து நேரம் காந்திபுரத்தில் இருந்து - 06:30, 09:15, 12:00, 14:30, 17:00, 19:50 உங்கள் வாகனங்களில் வருவது சிறந்தது. பார்க்கிங் வசதி நன்றாகவே உள்ளது விலாசமாக. தோராயமாக ஒரு 300-500 படிக்கட்டுகள் இருக்கும். பெரியவர்களும் வரலாம், அனைத்து படிக்கட்டுகளுக்கு அருகிலும் அமரும்படி இருக்கை உள்ளது. மேலே செல்லும் வரை தண்ணீர் இருக்காது ஆனால் மேலே ஊற்று தண்ணீர் இருக்கும் அது ஒரு சிறப்பு வாய்ந்தது. தேவைப்பட்டால் தண்ணீர் கொண்டு செல்லுங்கள். முருகனை தரிசித்த பிறகு அங்கிருந்து ஒரு 50 படிக்கட்டுகள் மீண்டும் மேலே ஏறினால் அங்கு ஆலமரத்தடியே சிவபெருமான் கோவில் இருக்கும், அங்கு சென்றால் சொர்கத்திற்கு வந்தது போல அந்த மரத்தின் நிழலும் அங்கிருந்து சுற்றி பார்த்தால் அந்த காட்சியும், என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நீங்கள் நேரில் சென்றால் மட்டுமே முழுமையாக உணர முடியும். மதியம் 1 மணி அளவில் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கொஞ்சம் கூட்டம் இருக்கும்(கொஞ்சம் என்றால் கொஞ்சம் தான்). மற்ற நாள் கூட்டமே இருக்காது. கோவில் 9 மணியில் இருந்து 4 மணி வரை திறந்திருக்கும். நீங்களும் அந்த நேரத்திற்குள் செல்லுங்கள். நீங்கள் செல்லும் போது, சாமியை தரிசித்துவிட்டு, ஒரு 30 நிமிடம் ஃபோன் இல்லாமல் யாருடனும் பேசாமல் அந்த சிவபெருமான் கோவிலில் ஆலமரத்தடியே அமர்ந்து மனதை ஒருநிலை படுத்தி எதையும் நினைக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். திரும்பி போகும் போது கண்டிப்பாக உங்கள் கவலைகளில் 1% ஆவது குறைந்திருக்கும். ஏதாவது சந்தேகம் இருங்கள் கமண்ட் பண்ணுங்க, உரையாடுவோம்.

Sabareeswaran Elangovan

123,751 görüntüleme • 1 yıl önce

முதலில் அண்ணாநகர் ... பிறகு ஒரு மண்டபம் பிறகு கொளத்தூரில் மகாராசி மகால் advance கொடுத்து மண்டபம் எடுத்த பிறகு திரும்பவும் பணத்தை திருப்பி கொடுத்து அனுமதி இல்ல என்று சொல்ல பயமா CM ANKIL... சின்ன பசங்கள பாத்தே பயப்படுறீங்க என்றால் இன்னும் எதிர்க்கட்சி திமுகவை எப்படி எதிர்கொள்ளப் போறீங்க சார்? இறுதியாக கழக உதவியுடன் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் இப்பவே பாதி தோத்துட்டீங்களடா #TVKVijay‌ மீதி #GenZDMK TAG ஓட்டி அசிங்க அசிங்கமா போட்டு தோத்துட்டீங்க.. உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் திருட்டு தனம் பிட்டு ஐடி வைத்து ஓட்டு கேட்கிறது இதெல்லாம் தான் வர்ற தேர்தல்லயும் அதையே கண்டினியூ பண்ணுங்கடா.. இவ்ளோ நாள் விஜய் மூஞ்சிக்கு தான் ஓட்டு விழுந்ததுன்னு நினைச்சோம் கிடையாது பலதரப்பட்ட வேலைகளில் பல கீழ்த்தனமான வேலையை செஞ்சு ஓட்ட பொறுக்கி இருக்கீங்கன்னு தெரியுது சும்மா இருந்திருந்தால் 100 பேருக்குள்ள சேர்ந்து கூடி பேசிட்டு போயிருப்பாங்க இப்ப ஊர் ஊருக்கு 500 ல இருந்து 1000 பேர் கூட போறான் அவ்வளவு தானே நாங்கள் லட்சக்கணக்கில் கூட்டனும்னு சொல்ற தற்கூறீங்களே நீங்க எல்லாம் வீட்டில் பூச்சிகள் மாதிரி.. இப்பவே தேர்தலுக்குப் பிறகு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நூத்துல தொண்ணுறு பேரு காணாம போயிட்டான் ஆனா இங்க வர்றவங்க அப்படி கிடையாது ஆயிரம் பேருமே கொள்கை தெரிஞ்சவங்க கோட்பாடு தெரிஞ்சவங்க உங்கள மாதிரி தண்டமா சுத்துறவங்க கிடையாது... DMK DMK IT WING DMK Youth Wing Dr. T R B Rajaa

அருண் மனோகரன்

44,529 görüntüleme • 2 ay önce