Sensitive content

This media may contain sensitive content.

Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

கோகுல்ட் சம்பவமே

11,435 Aufrufe • vor 7 Tagen •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

தொடரும் வடமாநிலத்தவர் மீதான கொடூர தாக்குதல்கள்.. நேற்று திருத்தணியில் வடமாநில இளைஞர் சிறார்களால் வெட்டப்பட்ட சம்பவமே மனதை விட்டு அகலா நிலையில் இன்று மற்றுமோர் சம்பவம் நடைபெற்று புலம்பெயர் தொழிலாளர்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கரும்புக்கடை பகுதியில் உணவகம் ஒன்றில் மாஸ்டராக பணியாற்றி வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சுராஜ் என்பவரை புல்லுக்காடு பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியைய ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். கொலையான இளைஞரிடம் அவரின் பெயரைக் கேட்டு நீ வட மாநிலத்தைச் சேர்ந்தவன் இங்கே வந்து பேசுகிறாயா என்று கேட்டு தான் அடித்து தள்ளி விட்டு கொலை செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பல்லடத்தில் நடந்த திமுக மகளிரணி மாநாடு காரணமாக இச்செய்தியானது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் உண்மை ஒருபோதும் மறைவதில்லை. இப்படி தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டுகொள்ளாத தீய சக்தி திமுக, பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டி மாநாடு நடத்தி விளம்பரம் தேடிக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. காவல்துறை இந்த விஷயத்தில் விரைவில் உண்மையைக் கண்டறிந்து ஜனநாயக நாட்டில் இன்னொரு குடிமகன் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரிவினை பேசும் தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், குற்றம் புரிந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.

Vanathi Srinivasan

21,004 Aufrufe • vor 7 Monaten

தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும். வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார். என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்...

Radhakrishnan Parthiban

203,437 Aufrufe • vor 5 Monaten