Loading video...

Video Failed to Load

Go Home

கட்டில் சேவைகளும்

10,629 views • 1 year ago •via X (Twitter)

1 Comments

Don Don's profile picture
Don Don1 year ago

Boob so hot

Related Videos

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் சத்திரப்பூர் மாவட்டம் பர்வாஹா கிராமம் கர்ஹி மல்ஹரா காவல் நிலையம் அருகில் மகாகால் ஆஷிரம். இங்கே தலைமை சாமியாராக பகவத் ஷரண் துபே (60) இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தன் வீட்டில் சிறிதாக கோவில் கட்டில் பூஜைகள் செய்து வந்தார் பிறகு பாஜக ஆர் எஸ் எஸ் உதவியுடன் அதை பெரிய அளவில் சுற்றியுள்ள பகுதிகளை விலைக்கு வாங்கி பெரிய ஆசிரமமாக கட்டினார். பணம் கொடுத்து ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கம் உதவி செய்ததால் கடந்த தேர்தலில் பாஜகவிற்காக பாஜக வேட்பாளருக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்தார். கடந்த சனிக்கிழமை ஐந்து வயது ஆறு வயது தலித் சிறுமிகள் இருவர் விளையாடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது. குறிப்பிட்ட ஆசிரமத்தை கடந்து சென்றனர். அப்பொழுது வெளியே நின்று வேலை முடிந்து செல்லும் பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்த தலைமை சாமியார்.. சிறுமிகள் இருவரும் தனியாக வருவதைக் கண்டார். பிறகு அவர்களிடம் " காட்டுப்பகுதியில் விளையாடு விட்டு வந்ததால் பேய் பூதம் பிடித்திருக்கும் தீட்டுப்பட்டிருக்கும்" என்று கூறி. தன்னிடம் இருக்கும் பிரசாதத்தை உண்ட பிறகு வீடு செல்லலாம் எனக் கூறியுள்ளார். இதற்கு குழந்தைகள் வீட்டில் அம்மா தேடுவார்கள் நாங்கள் உடனே போக வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு சாமியார் இப்படியே போனால் பேய்கள் உங்களை பின்தொடரும் என்று குழந்தைகளை பயமுறுத்தியுள்ளார். பயந்த குழந்தைகள் இருவரும் உள்ளே சென்றதும். திருமணம் ஆன பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழிக்கும் அதே வித்தையை ஐந்து வயது ஆறு வயது சிறுமிகளிடமும் சாமியார் செய்துள்ளார். முதலில் பிரசாதம் கொடுத்துள்ளார் பிறகு அரை மயக்கத்தில் இருந்த குழந்தைகளை கற்பழித்து உள்ளார்.. குழந்தைகள் இருவரும் கண்விழித்த பார்த்தபோது மிகவும் இருட்டியுள்ளது. மேலும் ஆசிரமத்தின் பக்கவாட்டு சுவர்களின் அருகே இருவரும் படுத்திருப்பது தெரியவந்துள்ளது. வலி தாங்க முடியாமல் இரண்டு குழந்தைகளும் சிறிது நேரம் அழுதுள்ளனர். பிறகு அவர்களை மாலை முதல் தேடிக் கொண்டிருந்த பெற்றோர்களை வழியில் வைத்து கண்டனர். வீட்டிற்கு சென்றதும் குழந்தைகள் இருவருக்கும் என்ன நடந்தது என்பதை பெற்றோரிடம் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். நடு இரவில் இருசக்கர வாகனங்களில் குழந்தைகள் இருவரையும் அமர வைத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில் பிறப்பு உறுப்பு பெரிதாக கிழிந்து உள்ளதாகவும் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அவசர சிகிச்சை பிரிவில் இரண்டு குழந்தைகளையும் அனுமதித்துள்ளனர். குழந்தைகளின் நிளமை தற்பொழுது மிகவும் மோசமாக உள்ளது. குழந்தைகள் இருவரும் உயிருக்கு போராடி வருகின்றனர். பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து கர்ஹி மல்ஹரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை இருப்பதாக வாக்குறுதி கொடுத்த காவல்துறையினர். சாமியார் ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் பயந்து கொண்டு எப் ஐ ஆர் பதிவு செய்யாமல் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் உறவினர்கள் அனைவரையும் பொய் சொல்லி ஏமாற்றி வீடு அனுப்பி வைத்துள்ளனர். பிறகு அனைவரும் முன்பாக சாமியாரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வருவது போல் நாடகமாடியுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து ஊர் மக்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டதை பற்றி கேட்ட பொழுது தான் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற விவரம் தெரிந்தது. தற்பொழுது ஊர் மக்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

Dr Adina Priscilla ♠️❤️

23,664 views • 3 months ago