Loading video...

Video Failed to Load

Go Home

கட்டில் சேவைகளும்

10,656 views • 1 year ago •via X (Twitter)

1 Comments

Don Don's profile picture
Don Don1 year ago

Boob so hot

Related Videos

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் சத்திரப்பூர் மாவட்டம் பர்வாஹா கிராமம் கர்ஹி மல்ஹரா காவல் நிலையம் அருகில் மகாகால் ஆஷிரம். இங்கே தலைமை சாமியாராக பகவத் ஷரண் துபே (60) இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தன் வீட்டில் சிறிதாக கோவில் கட்டில் பூஜைகள் செய்து வந்தார் பிறகு பாஜக ஆர் எஸ் எஸ் உதவியுடன் அதை பெரிய அளவில் சுற்றியுள்ள பகுதிகளை விலைக்கு வாங்கி பெரிய ஆசிரமமாக கட்டினார். பணம் கொடுத்து ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கம் உதவி செய்ததால் கடந்த தேர்தலில் பாஜகவிற்காக பாஜக வேட்பாளருக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்தார். கடந்த சனிக்கிழமை ஐந்து வயது ஆறு வயது தலித் சிறுமிகள் இருவர் விளையாடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது. குறிப்பிட்ட ஆசிரமத்தை கடந்து சென்றனர். அப்பொழுது வெளியே நின்று வேலை முடிந்து செல்லும் பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்த தலைமை சாமியார்.. சிறுமிகள் இருவரும் தனியாக வருவதைக் கண்டார். பிறகு அவர்களிடம் " காட்டுப்பகுதியில் விளையாடு விட்டு வந்ததால் பேய் பூதம் பிடித்திருக்கும் தீட்டுப்பட்டிருக்கும்" என்று கூறி. தன்னிடம் இருக்கும் பிரசாதத்தை உண்ட பிறகு வீடு செல்லலாம் எனக் கூறியுள்ளார். இதற்கு குழந்தைகள் வீட்டில் அம்மா தேடுவார்கள் நாங்கள் உடனே போக வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு சாமியார் இப்படியே போனால் பேய்கள் உங்களை பின்தொடரும் என்று குழந்தைகளை பயமுறுத்தியுள்ளார். பயந்த குழந்தைகள் இருவரும் உள்ளே சென்றதும். திருமணம் ஆன பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழிக்கும் அதே வித்தையை ஐந்து வயது ஆறு வயது சிறுமிகளிடமும் சாமியார் செய்துள்ளார். முதலில் பிரசாதம் கொடுத்துள்ளார் பிறகு அரை மயக்கத்தில் இருந்த குழந்தைகளை கற்பழித்து உள்ளார்.. குழந்தைகள் இருவரும் கண்விழித்த பார்த்தபோது மிகவும் இருட்டியுள்ளது. மேலும் ஆசிரமத்தின் பக்கவாட்டு சுவர்களின் அருகே இருவரும் படுத்திருப்பது தெரியவந்துள்ளது. வலி தாங்க முடியாமல் இரண்டு குழந்தைகளும் சிறிது நேரம் அழுதுள்ளனர். பிறகு அவர்களை மாலை முதல் தேடிக் கொண்டிருந்த பெற்றோர்களை வழியில் வைத்து கண்டனர். வீட்டிற்கு சென்றதும் குழந்தைகள் இருவருக்கும் என்ன நடந்தது என்பதை பெற்றோரிடம் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். நடு இரவில் இருசக்கர வாகனங்களில் குழந்தைகள் இருவரையும் அமர வைத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில் பிறப்பு உறுப்பு பெரிதாக கிழிந்து உள்ளதாகவும் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அவசர சிகிச்சை பிரிவில் இரண்டு குழந்தைகளையும் அனுமதித்துள்ளனர். குழந்தைகளின் நிளமை தற்பொழுது மிகவும் மோசமாக உள்ளது. குழந்தைகள் இருவரும் உயிருக்கு போராடி வருகின்றனர். பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து கர்ஹி மல்ஹரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை இருப்பதாக வாக்குறுதி கொடுத்த காவல்துறையினர். சாமியார் ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் பயந்து கொண்டு எப் ஐ ஆர் பதிவு செய்யாமல் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் உறவினர்கள் அனைவரையும் பொய் சொல்லி ஏமாற்றி வீடு அனுப்பி வைத்துள்ளனர். பிறகு அனைவரும் முன்பாக சாமியாரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வருவது போல் நாடகமாடியுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து ஊர் மக்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டதை பற்றி கேட்ட பொழுது தான் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற விவரம் தெரிந்தது. தற்பொழுது ஊர் மக்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

Dr Adina Priscilla ♠️❤️

23,664 views • 5 months ago

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் வாகை சூடும் வரலாறு படைத்த தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணிக்கு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் இக்கூட்டணியின் தலைவராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #Secular_Social_Justice_Victory_Alliance #TVKVijay #மதச்சார்பற்ற_சமூகநீதி_வெற்றிக்_கூட்டணி #தமிழக_வெற்றிக்_கழகம்

TVK Party HQ

88,993 views • 1 day ago

முருக பக்தர்களுக்கு எதிரானதாக உருமாறுகிறதா TVK Party HQ அரசு? செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை காணாமல் போன பதற்றம் தணிவதற்குள்ளாகவே, ஆன்மிக அரசியல் கட்சியின் சார்பாக, எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளுக்கும், சிறுவாபுரியில் இருந்து யாத்திரையாக கொண்டு செல்லப்படவிருந்த 108 வெற்றிவேல்கள் அடங்கிய வாகனத்தை, மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சமூக விரோதிகள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. 108 கிராமங்களின் வழிபாட்டிற்காக வழங்கப்படவிருந்த வெற்றிவேல்கள் தீயில் எரிந்து கருகுவதை பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகிறது. சட்டமன்றத்தை “சர்ச்” ஆக மாற்றிய திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு மட்டும் வலுவாக தடை போட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் எப்படி மலரும்? இந்துக்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்ற சமத்துவ உணர்வு ஆளும் அரசுக்கே இல்லாத போது, சமூக விரோதிகளுக்கு எப்படி பயமிருக்கும்? அதனால் தான் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் அச்சமின்றி அரங்கேறுகின்றன. இந்துக்கள் மீது தொடரும் இத்தகைய அடக்குமுறைகளும், வன்முறைகளும் ஆபத்தானவை. எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், “மதச்சார்பின்மை” என்ற போர்வையில், முழுக்க முழுக்க சிறுபான்மையின மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதல்வர் திரு. TVK Vijay அவர்களை வலியுறுத்துகிறேன்.

Nainar Nagenthran

148,254 views • 5 days ago