Loading video...

Video Failed to Load

Go Home

கொத்தடிமைகள் காட்டில் மழை..! இனி EXTRA TIME பாப்பானுங்க 😏

22,205 views • 9 months ago •via X (Twitter)

0 Comments

No comments available

Comments from the original post will appear here

Related Videos

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி 14வது மண்டலத்தில் பாலவாக்கம், மணியம்மை தெருவில் நேற்று இரவோடு இரவாக ஒப்பந்ததாரர்கள் சிமென்ட் சாலை போடும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே மழை பெய்து ரோட்டில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், அதன் மேலேயே சிமென்ட் கலவை கொட்டி ரோடு போடத்தொடங்கினர். இதைபற்றி அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டனர். மழையில் சிமென்ட் சாலை அமைத்தால் தாக்குமா? இப்போது போட வேண்டாம் என கூறியுள்ளனர். அதை பொருட்படுத்தாத கான்ட்ராக்டர்கள், அதெல்லாம் சீக்கிரம் காய்ந்துவிடும் எனக்கூறி கடமையே கண்ணாக, சிமென்ட் ரோடு போட்டு விட்டு சென்றனர்.

Pokkiri_Victor

28,123 views • 9 months ago