Video yükleniyor...
Video Yüklenemedi
கர்மா இந்த ஆட்சியாளர்களை சும்மா விடாது..😡😡😡😡
260,500 görüntüleme • 3 yıl önce •via X (Twitter)
10 Yorum

அது யாரு டா தம்பி கருமம்

தாலி கழட்டச் சொல்லி நீட் எழுதச் சொன்னப்ப என்ன மேன் பன்னுன?

யாரு இந்த கோமாளி?? மோடியையே ஒன்னும் பண்ணல..போவியா

பூணூல் அருந்தா செத்ததுக்கு சமமா ..! சரி அப்போ செத்து போ நாயே 😂

அட...பூணூலே அத்துப் போயிடுச்சா...போடா..நீ அவ்ளோதான்..முடிஞ்சது உன் கதை.😂😂😂😂

காஞ்சிபுரம் கோயில் கருவறைக்குள் ஜல்சா பண்ணும் போது உங்களை மட்டும் ஒன்றும் செய்யாது கர்மா.

புழுத்தும். இந்த சனாதன பயங்கரவாதிங்க கடவுள் சாஸ்திரம் சம்பிரதாயம் பெயரில் அவ்வளவு அட்டூழியங்கள் பண்ணியும் நல்லாத்தான் இருக்கானுங்க. அப்புறம் எங்கே தர்மா குர்மா கர்மா? போங்கடா போக்கத்த புடுங்கிகளா.

டேய் அங்க பின்னாடி பேசுரவன் அந்த பிஞ்சு உயிர் பிரியும் தருவாயிலும் மனசாட்சி இல்லாமல் பள்ளி மாணவி விடியோ எடுத்து மதமாற்றம் னு பொய் சொல்லி அரசியல் பன்னியே அவன் தான நீ??? நீ எல்லாம் தர்மம் பத்தி பேசலாமா டா????

தொட்டா தீட்டு தண்ணி குடிச்சா தீட்டு கோவில்குளம் சென்றால் தீட்டு இப்படி 2000 வருசமா சொல்லும் போது வராத கர்மா ஒரு நூலை அறுத்த உடனே வருமா டா கோமாளி 🤧🤧🤧🤧🤧

கர்மா அவாளையே ஒன்னும் பண்ணல
