Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

கல்வி பயிலும் வயதில் கஞ்சா போதை !

179,335 görüntüleme • 5 ay önce •via X (Twitter)

0 Yorum

Yorum bulunmuyor

Orijinal gönderinin yorumları burada görünecek

Benzer Videolar

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் மது மற்றும் கஞ்சா போதை ஆசாமிகள் தீபாவளியன்று பட்டாசு வெடித்த சிறுவர்களை தாக்கியுள்ளனர்... அதற்காக ஐந்து குடும்பத்தினர் அவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்கு கொடுத்தனர்... விடியா அரசின் காவல்துறை அந்த போதை ஆசாமிகளில் சிலரை மட்டும் காவல்நிலையம் வரவைத்து விசாரித்து ரிமாண்ட் செய்யாமல் வெளியே விட்டுவிட்டனர்... அந்த கடுப்பில் இருந்த கஞ்சா போதை ஆசாமிகள், புகார் கொடுத்த 5 குடும்பத்தினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர்... இதனால் கோபமடைந்த பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்... மறியலில் ஈடுபட்ட மக்களை குண்டுக்கட்டாக கைது செய்யும் காட்சிகள் தான் இவை... கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய கஞ்சா போதை ஆசாமிகளை விட்டுட்டு, பாதிக்கப்பட்ட மக்களை இழுத்து சென்று வண்டியில் ஏற்றுவது தான் திராவிட மாடலா M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களே????

KNR Sivaraj

31,118 görüntüleme • 9 ay önce

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் சிறுவர்கள் போதை தலைக்கேறிய நிலையில், சக சிறுவனை மிருகத்தனமாக தாக்கும் இந்த காணொளி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில், போதைக்கு அடிமையாகி இப்படி சீரழிந்து கிடப்பதைப் பார்க்கும்போது இரத்தம் கொதிக்கிறது. "தெருவெங்கும் போதை" - இதுதான் இன்றைய #திராவிடமாடல் ஆட்சியின் சாதனை. தமிழ்நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் தாராளமாக கஞ்சா கிடைக்கிறது என்பதற்கு இந்தச் சிறுவர்களே சாட்சி. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கஞ்சா செடி வளர்ந்த அவலத்தைப் பார்த்தோம். மக்கள் உயிரைக் காக்க வேண்டிய மருத்துவமனையிலேயே போதை செடி வளர்கிறது என்றால், இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள். காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வில் விளையாடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது இந்தத் திறனற்ற திமுக அரசு. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களே, இதற்குப் பொறுப்பேற்பீர்களா? தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்! #DMKFails

Dr.SG Suryah

61,353 görüntüleme • 5 ay önce

கண்டிப்பாக படிக்கவும்! பச்சை முத்துவின் கஞ்சா சாம்ராஜ்யம்: SRM பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி விற்பனை! பச்சை துரோகி பச்சை முத்துவின் SRM பல்கலைக்கழகத்தில் பாக்கெட் பாக்கெட்டாக கஞ்சா சாக்லேட் விற்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது மட்டுமல்ல, கஞ்சா, போதை மாத்திரைகள், கஞ்சா எண்ணெய், ஹூக்கா பொருட்கள் உள்ளிட்ட பலவகையான அபாயகரமான போதைப் பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இவை மாணவர்களிடையே மறைமுகமாக பரவி, இளம் தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் செயல்படுகின்றன. SRM பல்கலைக்கழகம் உண்மையில் கல்வி பரப்பும் உயர்நிலை கல்வி நிறுவனமா, அல்லது கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் விற்பனைக் கூடாரமா? தமிழ்நாட்டில் நீண்ட காலமாக SRM பல்கலைக்கழகம் கஞ்சா புழக்கத்திற்கு மையமாக இருப்பதாக பேசப்படுகிறது. இங்கிருந்து சென்னை, பிற நகரங்கள், மற்றும் மற்ற கல்லூரிகளுக்கும் கஞ்சா விநியோகிக்கப்படுவதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. 2024 ஆகஸ்ட்டில், தாம்பரம் காவல்துறையினர் SRM பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு வளாகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு சோதனை நடத்தினர். இதில் கஞ்சா, கஞ்சா எண்ணெய், கஞ்சா சாக்லேட் பாக்கெட்டுகள், பாங் பாக்கெட்டுகள், ஸ்மோக்கிங் பாட், ஹூக்கா இயந்திரங்கள், மற்றும் ஹூக்கா தூள் பறிமுதல் செய்யப்பட்டன. 19 மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தங்கி இருந்த 13 வழக்குகளில் தேடப்பட்டு வந்த A+ வகை வரலாற்று குற்றவாளியான செல்வமணி என்பவனும் கைது செய்யப்பட்டு, அவனிடமிருந்து 5 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2024 நவம்பரில், தாம்பரம் காவல்துறையினர் 28 இடங்களில் சோதனை நடத்தி, கஞ்சா விநியோகம் செய்த குற்றவாளிகளை கைது செய்தனர். இதில் பெரும்பாலோனோர் SRM பல்கலைக்கழக மாணவர்கள். இந்த கைதின் போது, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு கஞ்சா விநியோகிக்கும் முக்கிய விநியோகஸ்தரின் தகவல்கள் கிடைத்தன. 2022-ல், SRM மாணவர்களிடையே கஞ்சா விற்பனை தொடர்பாக மோதல் மற்றும் கல் எறிதல் சம்பவங்கள் நடந்தேறியது. இந்த சம்பவதில் பலர் மாணவர்கள் மீது குடுவாஞ்சேரி காவல்துறை வழக்கு தொடர்ந்திருக்கிறது. 2024-ல் சென்னை விமான நிலையத்தில் 30 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பறிமுதல்கள் SRM-ஐ மையமாகக் கொண்டு நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களாகும் இத்தகைய சம்பவங்கள் மாணவர்களின் மன ஆரோக்கியம், கல்வி எதிர்காலம் மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை பாதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. SRM பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆய்வு செய்து, தேவைப்பட்டால் இழுத்து மூட வேண்டும். கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் விநியோகச் சங்கிலியை உடைக்க, முக்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதில் பச்சமுத்துவிற்கு தொடர்பிருக்கிறதா என தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் மாணவர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடுவிக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆலோசனை மையங்கள், மற்றும் மறுவாழ்வு திட்டங்களை அரசு, காவல்துறை, மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். நார்கோடிக்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் விநியோகத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற இது அவசியமான நேரம். இல்லையெனில், நம் சமூகத்தின் அடித்தளமே ஆபத்தில் சிக்கும்!

Surya Born To Win

29,964 görüntüleme • 1 yıl önce