Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

சித்திரை திருவிழா சனாதனம் இல்லாமல்... வேறு எது சனாதனம்?!

72,688 Aufrufe • vor 2 Jahren •via X (Twitter)

10 Kommentare

Profilbild von தருமபுரிக்காதலன்
தருமபுரிக்காதலன்vor 2 Jahren

எங்க சித்திரை திருவிழா.. தமிழ் கலாச்சாரத்தின் அங்கம். வடநாட்டு பாஜக கோமாளிகள் ஸ்டிக்கர் ஒட்டாதீங்க

Profilbild von ncsukumar
ncsukumarvor 2 Jahren

அந்த முகம் தெரியாத பத்திரிகைக்காரன் யார்? இவனெல்லாம் தேசத்துக்கு அவசியமா? தமிழக முழுவதும் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் பயன்படுத்தி நடைபெறும் ஏராளமான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதைப் பற்றி எல்லாம் ஒரு பத்திரிகையாளன் ஆய்வு செய்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அது பத்திரிக்கை தர்மம் அதை விட்டுவிட்டு சனாதனமும் அழகர் கோவில் ஒன்றா என்று கேட்கும் இந்த முட்டாள் இது போல் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் போய் கேள்வி கேட்கலாம் அல்லவா? சில மோசமான கிருமிகள் இந்து பெயரை வைத்துக் கொண்டு இந்துக்களை மற்றும் இந்து மதத்தை இழிவு படுத்துவது மற்றும் அதை அழிப்பதை முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறது இந்த கேள்வி கேட்கும் நபர் கூட ஒரு கிரிப்டோ கிறிஸ்டியன் ஆக இருக்கலாம்.

Profilbild von Guru samy
Guru samyvor 2 Jahren

இந்து மதம் சனாதனம்னா பாப்பான் ஏன் காவடி தூக்குறதில்லை, கரகம் ஆடுறதில்லை, தீ மிதிக்கிறதில்லை, குரைவையிடுவதில்லை, சாமி ஆடுவதில்லை..???

Profilbild von Mahesh boopathi
Mahesh boopathivor 2 Jahren

யோவ் லூசு கருப்பசாமி சனாதானமா.ஏதாச்சும் சொல்லிற போறேன்.கெடா வெட்டி சோறு போடுறது,ஆட்டு தோல்ல அழகர்க்கு தண்ணி அடிக்கிறது எந்த சனாதன புக்குல இருக்கு காமியா லூசு.திருமாலிருஞ்சோலைல பிரமலை கள்ளர் காலம் காலமா வழிபட்ட கோவில ஆழ்வார்ன்னு கண்ட நாய்கள் மாத்தின கோவில்.யாருக்கு பாடம் எடுக்குற.

Profilbild von வந்தியத்தேவன்
வந்தியத்தேவன்vor 2 Jahren

வாழ்த்துக்கள் புரொபசர்!! பாவாடைய மறச்சி வச்சிகிட்டு வாக்குவாதம் பன்ற திராவிடியா ஊடகவியளாலர்கள இப்படிதான் அடிச்சு பிறிக்கனும் 👏🏻👏🏻👏🏻

Profilbild von D-MAN (திராவிட மாதிரி)
D-MAN (திராவிட மாதிரி)vor 2 Jahren

உங்க மதவாத பேச்சு தாம்ண்ணே சனாதனம்

Profilbild von Sentamil karthik
Sentamil karthikvor 2 Jahren

இங்கே தமிழர்கள் உயிராக போற்றி வணங்கும் கருப்பசாமி, அய்யனார், மதுரை வீரன் சுவாமி, முனியப்பன் சுவாமி, எல்லாம் வடக்கே உள்ள இந்துக்களுக்கு யார் என்றே தெரியாது. சனாதனம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையை இங்கே வந்து பூசினால் செருப்பு பிஞ்சிரும். இது தமிழ் இந்து கலாசாரம். மறக்க கூடாது.

Profilbild von SaveIndia
SaveIndiavor 2 Jahren

டேய் பைத்தியக்காரா, போய் வேலைய பாரு

Profilbild von விமல்
விமல்vor 2 Jahren

கிடா வெட்டுக்கு நூல் போட்ட ஹிந்துக்களை கூட்டிட்டுட்டு வாரீங்களா

Profilbild von Senthilkumar K (Say Yes to Women Safety & ADMK)
Senthilkumar K (Say Yes to Women Safety & ADMK)vor 2 Jahren

வரலாற்று சிறப்புடைய விழாவினில் வந்து அரசியல் பிச்சை எடுக்காதீர்கள் பேராசிரியர் அவர்களே...

Ähnliche Videos