Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

சீனாவின் நவீன இரயில் 1000 கிமீ வேகத்தில் 🙄

41,503 просмотров • 5 месяцев назад •via X (Twitter)

Комментарии: 0

Нет доступных комментариев

Здесь появятся комментарии из оригинального поста

Похожие видео

சென்னையில் நேற்று நடந்த ஒரு forum-ல் பத்திரிக்கையாளர்கள் திரு. ரங்கராஜ் பாண்டே மற்றும் திருமிகு. பால்க்கி ஷர்மா இருவரும் இந்திய வளர்ச்சி குறித்து பேசினார்கள். அவர்கள் பேச்சைக் கேட்க நானும் போயிருந்தேன். நக்ஸல் தீவிரவாதிகள் குறித்து (ஆம், அவர்களும் அவர்களை ஆதரிப்போரும் தீவிரவாதிகளே) பாண்டே சொன்ன விஷயம் கவனத்திற்குரியது. படிப்பறிவில்லாத ஆதிவாசி மக்களை அரசு கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது, அவர்களுக்கான எந்த வசதிகளும் இல்லை, எனவே தான் அந்த மக்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கவே ஆயுதமேந்தி போராடுகிறார்கள் என்பது பொதுவான ஒரு narrative. ராஜஸ்தான் போன்ற பல இடங்களில் ஆதிவாசி மக்கள் இன்னும் எந்த உதவியும் இல்லாமல் ஏழ்மையில் வாழ்கிறார்கள் என்பது உண்மை. அதே நேரம், இந்த மாவோயிஸ்ட் திருடர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளை அவர்கள் வேண்டுமென்றே முன்னேறாமல் தடுக்கிறார்கள். அவர்களைத் தூண்டிவிடுவது அறுந்த ராய் போன்ற ஜந்துக்கள். Jan Myrdal தெரியுமா? சுவீடன் நாட்டு கிறுக்கு lefty. உலகம் முழுக்க பயணம் செய்து கம்யூனிஸ்ட்களின் தீவிரவாதத்தை ஊக்குவித்த இவர், இந்தியாவிற்கு வந்து இங்கிருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஆதரித்து “புரட்சி செய்வோம்” என முழங்கிக் கொண்டிருந்தார். இங்கிருந்த மாவோயிஸ்ட் தலைவர்கள், கொரில்லா கொலைகாரர்கள், தொண்டர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து பேசினார். அவரது அனுபவங்களை ‘Red Star Over India: As the Wretched of the Earth are Rising’ என்கிற புத்தகமாக எழுதியிருக்கிறார். அதை நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். எப்படியெல்லாம் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத ஆதரவாளர்களாக மாறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். தலைப்பு ரொம்ப முக்கியம். ‘Red Star Over China’ என்பது அமெரிக்காவைச் சேர்ந்த Edgar Snow என்பவர் 1930-களில் சீனாவின் மாவோ கொலைகாரனைப் பற்றி எழுதிய புத்தகம். கம்யூனிசம் ஆ! கம்யூனிசம் ஊ! என ஊதியிருப்பார். கடைசியில் மாவோ சீன மக்களைக் கூட்டம் கூட்டமாக கொன்றான் என்பது வரலாறு. அடுத்து “the Wretched of the Earth.” இது Frantz Fanon என்கிற ஒரு கறுப்பின மார்க்சிஸ்ட் எழுதிய புத்தகத்தின் தலைப்பு (இந்த புத்தகம் குறித்து விரிவாக ஒரு பதிவு அல்லது வீடியோ பண்றேன்). இன்றைய நவீன இடதுசாரி தீவிரவாதிகளின் Godfather என இவரை அழைக்கலாம். வன்முறை மட்டுமே “ஒடுக்கப்பட்டோரின்” ஒரே தீர்வு என வெளிப்படையாக எழுதியிருப்பார். Jan Myrdal தான் இந்திய மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை உலகமெங்கும் கொண்டுபோய் அதற்கு legitmacy பெற்றுக்கொடுத்தவர். நாட்டை வளரவிடாமல் வேண்டுமென்றேத் தடுத்து, அதற்கு அரசின் மேல் பழிபோட்டு, அதன் மூலம் மக்களை ஒன்று திரட்டி, அரசை destabilise செய்வதே மாவோயிஸ்ட்களின் ஒரே நோக்கம். உலகமெங்கும் இப்படித்தான் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

The Kevin Paul Show

31,540 просмотров • 11 месяцев назад