Loading video...

Video Failed to Load

Go Home

சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா...?

93,298 views • 1 year ago •via X (Twitter)

10 Comments

Monk's profile picture
Monk1 year ago

எனக்கு லாம் வேணாம் என் புள்ள பேருல எழுதிருங்கனு சொல்லுங்க மாம்ஸ்

Dubai ரிட்டன்'s profile picture
Dubai ரிட்டன்1 year ago

எதே🙄

Solar Heavy's profile picture
Solar Heavy1 year ago

- Come Around

Priya's profile picture
Priya1 year ago

கொழாயடில உருண்டு என்ன பிரயோசனம் 😁

Dubai ரிட்டன்'s profile picture
Dubai ரிட்டன்1 year ago

நா சுத்தி வளைச்சி பேசத்தான் விரும்புரேன்😑🚶🚶🚶

PenQueen👑's profile picture
PenQueen👑1 year ago

WhatsApp status la vachi vidunga. Thiruntha vaaipu irukku

Dubai ரிட்டன்'s profile picture
Dubai ரிட்டன்1 year ago

இல்ல வேண்டாம்😑🚶🚶🚶

பார்ப்பான் 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿's profile picture
பார்ப்பான் 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿1 year ago

நாரோயில்ல பேச வேண்டியது😂😂😂😂

Chozha santhakumar's profile picture
Chozha santhakumar1 year ago

பேமிலி ws குரூப்பில் அனுப்புங்க...

Dubai ரிட்டன்'s profile picture
Dubai ரிட்டன்1 year ago

ஏன் எனக்கு தலையில மாவு கட்டு போடுரதுக்கா..?

Related Videos

சமூக வலைதளங்களில் தனிநபர் மீதோ அல்லது அரசியல் தலைவர்கள் மீதோ ஆதாரமற்ற, கண்ணியக்குறைவான கருத்துகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்ப அனுமதிப்பதில்லை. இத்தகைய சட்டவிரோதமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, சம்பந்தப்பட்டவர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க முடியும். இணையவெளியில் நாகரிகமான மற்றும் பொறுப்பான முறையில் கருத்துகளைப் பதிவு செய்வதே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்தது. சட்டப் பிரிவு மற்றும் அறிவாலயம் அவமானத்தை அங்கீகரிக்க போகிறதா? DMK Legal Wing DMK DMK IT WING

𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

27,916 views • 2 months ago

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழக்கடையம் பகுதியில், விவசாய நிலம் மற்றும் ஜம்பு நதிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 டன் ஆபத்தான கேரளக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளன. "கேரளாவிற்குச் சென்று திரும்பும் லாரிகள், அம்மாநிலக் கழிவுகளைத் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொட்டிச் செல்வது தொடர்கதையாக உள்ளது. கழிவுகளைக் கொட்டியவர்களைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் கேரளாவிற்கே திருப்பியனுப்ப வேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடையம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Tenkasi | #Kerala | #VikatanReels

விகடன்

36,522 views • 19 days ago