Sensitive content

This media may contain sensitive content.

Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

சாயங்காலம் பால் குடிச்சாச்சு

16,434 Aufrufe • vor 1 Jahr •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

ஆவின் நிறுவனம் வழக்கமாக சென்னையில் விநியோகிக்கும் 15 லட்சம் லிட்டர் பாலை கடும் மழை புயலை பொருட்படுத்தாமல் விநியோகம் செய்துள்ளது. தனியார் நிறுவனங்கள் களத்தில் இல்லாத காரணத்தால் ஆவின் பாலின் தேவை மக்களிடம் 50 - 60 லட்சம் லிட்டர் ஆக உயர்ந்துள்ளது, இந்த தேவை அதிகரித்ததால் தான் பால் தட்டுப்பாடு என்று தவறாக கூறப்பட்டது. இது ஆவினினால் ஏற்பட்ட பிரச்சனை அல்ல, தனியார் நிறுவனங்கள் களத்தில் இல்லாததால் ஏற்பட்ட பிரச்சனை, இருந்தும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முழு முயற்சி எடுத்து வருகிறோம். பிற மாவட்டத்தில் இருந்து பால் வரவழைக்கப்பட்டு சென்னை மக்களுக்கு கொடுக்கப்பட்டது. பால் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பால் பவுடர் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் தண்ணீர் அதிகமாக இருந்ததன் காரணமாக பால் விநியோகஸ்தர்கள், வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவானது, பேரிடர் காலத்தில் இப்படி ஒரு அவசர சூழல் உருவாவது இயல்பு தான், ஆனால் ஆவின் தரப்பில் பால் விநியோகம் செய்வதில் எந்த கவனகுறைவும் இருக்காது. பால் கொள்முதலில் பிரச்சனை இல்லை, நேற்று பால் பண்ணைகளில் தண்ணீர் தேங்கியதால் Processing - ல் பிரச்சனை இருந்தது, ஆனால் இன்று அதனை சரிப்படுத்தி விட்டோம், பால் போக்குவரத்தில் சிக்கல்கள் உள்ளது. இது மிக பெரிய சவால் தான், ஆனால் அதனை கையாளும் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம், இன்று பேருந்தில் கூட பால் சப்ளை செய்துள்ளோம். ஆவின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆவின் பால் பண்ணைகளில்லையே தங்க வைத்து அவர்களுக்கு உணவு அளித்து முழு வீச்சில் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். News18 Tamil Nadu - ற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அமைச்சர் Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் அறிவிப்பு.

Office of Mano Thangaraj

28,084 Aufrufe • vor 2 Jahren