Sensitive content

This media may contain sensitive content.

Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

சீருடையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் IPS வச்ச குறி தவறாது

114,658 görüntüleme • 1 yıl önce •via X (Twitter)

11 Yorum

Babu babuji profil fotoğrafı
Babu babuji1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k இவர் வைத்த குறி ஒருபோதும் தப்பாது இது திமுகவுக்கு நன்றாக தெரியும் சாராய அமைச்சருக்கு மிக நன்றாகத் தெரியும்

AK 🐲 profil fotoğrafı
AK 🐲1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k Already ootaya potu mati vachu irupanuga pola..

white_devil profil fotoğrafı
white_devil1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k I really don't know, How the caliber will put up a round shaped hole this much exact when fired. Please don't think we never saw rifles and range calc before.

Solar Heavy profil fotoğrafı
Solar Heavy1 yıl önce

- Know Me

V.PANNEER SELVAM profil fotoğrafı
V.PANNEER SELVAM1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k 🫶🏻🥰🥰🥰🥰

Muralidharan profil fotoğrafı
Muralidharan1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k Already we seen one video abt gun handle by adu .

Kaarthikeyan Gopalaswamy profil fotoğrafı
Kaarthikeyan Gopalaswamy1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k 👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Sundararajan profil fotoğrafı
Sundararajan1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k wowwwww

Vilvarayan🇮🇳🕉 ஜெய ஜெய சங்கர profil fotoğrafı
Vilvarayan🇮🇳🕉 ஜெய ஜெய சங்கர1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k 👍👍

Rayyan சோழநாடு profil fotoğrafı
Rayyan சோழநாடு1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k சாட்டயால் அடிச்சிக்கிறதாதான் பேச்சு, சுறுக்கு மாட்டிக்க வேணாம்ண்ணே 😂

Senku profil fotoğrafı
Senku1 yıl önce

@annamalai_chap2 @annamalai_k Enna setup uh 😁

Benzer Videolar

பலர் இந்த விஷயத்தை திரும்ப திரும்ப சொல்கிறார்கள், என்னதான் த.வெ.க இடதுசாரிகளுடன் தன்னை இணைத்துக்கொண்டாலும் அது ஒரு வலதுசாரி அமைப்பாகவே இயங்கி வருகிறது, இது மேலிருந்து கட்டமைக்கப்படும் எந்த கட்சியாக இருந்தாலும் social engineering ஆல் வலதுசாரி அமைப்பாகவே மாறும். முக்கியமாக காங்கிரஸ் இப்போது வேண்டும் என்றால் எந்த பிரச்சனையும் இல்லாதது போல் கட்டிக்கொள்ளலாம் ஆனால் தன் கூடவே ஒரு வலதுசாரி பாசிச tendencyயாய் கொண்ட ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெற்றது போல் நடிப்பது எப்படி என்றால் “இது நான் வளர்த்த நாகம் என்னை கொத்தாது” என்று சொல்வது போல். இடதுசாரி,மதச்சார்ப்பற்ற சனாதன எதிர்ப்பு போன்ற கொள்கைகளை அடக்கிய ஒரு கட்சி தான் திமுக அதனால் தான் அது இன்றும் தமிழ்நாட்டை ஏதோ ஒரு வகையில் கட்டமைக்கிறது, நாளை திமுக இல்லாவிட்டாலும் திராவிட கொள்கைகள் ஏதோ ஒரு வடிவில் உயிர் க்கொள்ளும், like it or not ideas are bulletproof and dravidam is inevitable.

Schumy Vanna Kaviyangal

33,203 görüntüleme • 3 ay önce

💔 ஒரு தாயின் கனவு… ஒரு குடும்பத்தின் நம்பிக்கை… 22 வயதில் முடிந்துவிட்டது! பிரவீன்… வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய வயது. கனவுகளோடு ஓட வேண்டிய வயது. தாயின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய வயது. ஆனால் இன்று… மருத்துவமனை படுக்கையில் உயிருடன் போராடிய அந்த இளைஞன் இல்லை. தாக்குதலுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வந்த பிரவீன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருடைய தவறு என்ன? காதலித்தாரா? காதல் செய்ததற்காக ஒரு இளைஞனின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு இந்த சமூகம் சென்றுவிட்டதா? அவரது குடும்பம் இன்று யாரிடம் போய் கேட்க வேண்டும்? “என் மகனை ஏன் கொன்றீர்கள்?” என்று கதறும் ஒரு தாயின் கேள்விக்கு பதில் சொல்லப்போவது யார்? 💔 ஒரு குடும்பம் தன் மகனை இழந்திருக்கிறது. 💔 ஒரு தாய் தன் பிள்ளையை இழந்திருக்கிறார். 💔 ஒரு இளைஞனின் எதிர்காலம் பாதியிலேயே முடிந்திருக்கிறது. ஆனால்… இந்த செய்தி எங்கே? ஒரு நடிகர் என்ன சாப்பிட்டார் என்பதற்கும், யார் என்ன ட்வீட் செய்தார் என்பதற்கும், அரசியல் பேச்சுகளுக்கும் மணிக்கணக்கில் நேரலை நடத்தும் ஊடகங்கள்… ஒரு 22 வயது இளைஞனின் உயிருக்கு ஏன் இந்த மௌனம்? ஊடகங்களே… உங்கள் கேமராக்கள் எதற்காக? அதிகாரத்தின் வாசலுக்காக மட்டுமா? அல்லது குரல் இல்லாத மக்களுக்காகவுமா? CM அவர்களே… குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். அரசியல் தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டம் தனது வேலையைச் செய்ய வேண்டும். ஒரு தாயின் கண்ணீருக்கு கட்சி கிடையாது. ஒரு உயிரின் வலிக்கு அரசியல் கிடையாது. நீதிக்கு மட்டும் எந்தக் கட்சி அடையாளமும் கிடையாது. பிரவீனுக்காக குரல் கொடுப்போம். அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை இந்தக் கேள்வியை கேட்போம்: இன்னும் சாதிச் சான்றிதழ் வரவில்லையாம்…! பிரவீனின் உயிருக்கு நீதி கேட்க எந்த சாதி அமைப்பு குரல் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய...💦 #JusticeForPraveen #JusticeForPraveenFamily #MediaSilence

Murasu Talks

82,095 görüntüleme • 21 gün önce

திமுகவில் • எதிரிகள் வாலாட்ட முடியாத படி செய்யும் அண்ணன் சேகர்பாபு போன்ற அமைச்சரும் உண்டு. • நல்ல திட்டங்களால் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அண்ணன் அன்பில் மகேஷ் போன்ற அமைச்சரும் உண்டு. • எதிரிகளை பேசவிடாமல் செய்யும் அண்ணன் பி.டி.ஆர் போன்ற அமைச்சரும் உண்டு. • எதிரிகளை வெறுப்பேத்தும் அண்ணன் ஆ ராசா போன்ற பாராளுமன்ற உறுப்பினரும் உண்டு. • அவப்பெயர் வருவதற்கு 100% சாத்தியக்கூறுகள் இருக்கும் மருத்துவத்துறையை கட்டுக்கோப்பாக செயல்படுத்தும் அண்ணன் மா சுப்பிரமணியம் போன்ற அமைச்சரும் உண்டு. • திமுகவின் கொள்கைகளை பற்றி நடக்கும் அண்ணன் தங்கம் தென்னரசு போன்ற அமைச்சரும் உண்டு. • பல தரவுகளில் மாநிலத்தை முன்னிலையில் கொண்டு வந்த அண்ணன் டி.ஆர்.பி ராஜா போன்ற அமைச்சரும் உண்டு. • பிரதமர், நாட்டின் உள்துறை அமைச்சர் போன்றோர் முகத்திற்கே எதிராக சொற்களால் கத்தியை வீசும் அக்கா கனிமொழி போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் உண்டு. • யாருக்குமே தெரியாமல் இருந்த விளையாட்டு துறையில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை உருவாக்கி தேசிய அளவில் முன்னிலை கொண்டு வந்த அண்ணன் உதயா போன்ற அமைச்சரும் உண்டு. • ஆனால் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நபரை கண்டு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்த்து நிற்பதும், அஞ்சி நடுங்குவதுமாக இருக்கிறது என்றால் அது அண்ணன் செந்தில் பாலாஜி அவர்கள்... The Man On Frame 🔥🔥🔥

Dr Adina Priscilla ♠️❤️

84,433 görüntüleme • 11 ay önce

மு.க.ஸ்டாலின் மற்றும் பவர் சென்டர்களால் பாதிக்கப்பட்ட காவல் அதிகாரி மகேஷ் அகர்வால் அவர்கள் இன்று டிஜிபியாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். UPSC பரிந்துரைத்தது. அனைத்து தகுதிகளும் இருந்தது. மூத்த அதிகாரி. விதிப்படி அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி. ஆனால் ஏன் நியமிக்கவில்லை? ஏனென்றால் அவர் நேர்மையான அதிகாரி. ஊழலுக்கு துணை போக மாட்டார். தவறு செய்தவர்களை காப்பாற்ற மாட்டார். சட்டத்தை வளைத்து அதிகாரத்தை பயன்படுத்த மாட்டார். அதனால்தான் ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்குரிய பதவியை வழங்காமல் ஸ்டாலின் அரசு இழுத்தடித்தது. நீதிமன்றம் கேள்வி எழுப்பியும், கண்டனம் தெரிவித்தும் நியமனத்தை தள்ளிப்போட்டது. ஆனால் உண்மையும் தகுதியும் எப்போதும் வெல்லும். இன்று தனது உழைப்பு, அனுபவம் மற்றும் நேர்மையின் காரணமாக மகேஷ் அகர்வால் அவர்கள் தமிழக காவல்துறையின் உயரிய பொறுப்பான டிஜிபி பதவியை அடைந்துள்ளார். இனி சட்டம் தனது கடமையை செய்யும். அதிகாரம் அல்ல, நீதி பேசும். ஆளுங்கட்சிக்காக அல்ல, மக்களுக்காக காவல்துறை செயல்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு வலுப்பெற்று, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டத்தின் மாண்பிற்காகவும் மகேஷ் அகர்வால் அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். தகுதியை தடுக்கலாம்… பதவியை தாமதப்படுத்தலாம்… ஆனால் நேர்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. வாழ்த்துகள் டிஜிபி மகேஷ் அகர்வால்! Tamil Nadu Police TVK Vijay Dr Mahesh Aggarwal, IPS

Meiyyanathan

121,354 görüntüleme • 3 ay önce