Sensitive content

This media may contain sensitive content.

Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

சில்க் சுமிதா

17,343 просмотров • 2 месяцев назад •via X (Twitter)

Комментарии: 0

Нет доступных комментариев

Здесь появятся комментарии из оригинального поста

Похожие видео

அண்ணாமலை கூறியதாக பரவும் போலி செய்தி EPS முடிவெடுப்பார் என்ற தலைப்புடன் TTV தினகரன், OPSஐ சேர்ப்பது குறித்து NDA தலைவர் எடப்பாடி முடிவெடுப்பார். பாமக, தேமுதிக கூட்டணியில் தொடர விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்தார் என்ற தகவலுடன் சாணக்யா ஊடகமானது தனது X கணக்கிலிருந்து செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது. நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, அவர் அவ்வாறு சொல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.K.Annamalai கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK மற்றும் பாஜக மாநில தலைவர் திரு. Nainar Nagenthran இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார். இதனை திரித்து கூறுவது போல செய்தி அட்டை வெளியிட்டிருக்கும் சாணக்யா யின் செய்தி அட்டையிலிருக்கும் தகவல் தவறானதாகும். தவறான தகவல்களை பரப்பாதீர்கள். பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார்.

Facts & Perspectives

14,468 просмотров • 6 месяцев назад