Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

தமிழ்நாடு எங்கே போகிறது 😢

17,946 просмотров • 1 год назад •via X (Twitter)

Комментарии: 7

Фото профиля 🪷 𝘼 𝙅.𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝
🪷 𝘼 𝙅.𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝1 год назад

திராவிட சுடுகாட்டில் இடம் பிடிக்கும் போராட்டத்தில் சீரழிந்து போகிறது 😤

Фото профиля Solar Heavy
Solar Heavy1 год назад

- Know Me

Фото профиля Powerninja
Powerninja1 год назад

சாவப்போகிறது 😢

Фото профиля kasthuri
kasthuri1 год назад

😢

Фото профиля Vignesh Prabhu
Vignesh Prabhu1 год назад

Bengaluru varthur ஏரி ல் irunthu varum தொழிற்சாலை மற்றும் drainge கழிவுகள்.

Фото профиля Anand Appy
Anand Appy1 год назад

பெங்களூரில் இயங்கிகொண்டிருக்கும் நிறுவனங்களின் ரசாயன கழிவுகள் அனைத்தும் இந்த ஆற்றில் கலக்கப்படுகின்றன இதை யாரும் கேட்பறில்லை அதுதான் வருத்தம்

Фото профиля TVK Muthu
TVK Muthu1 год назад

பணமாக மாற்றப்பட்டு கலைஞர் வீட்டுக்கு போகுது

Похожие видео

பரந்தூர் விமான நிலையத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தாலுகாவில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பின் மீதான ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 நாட்களையும் கடந்து போராடுகிறார்கள். மேலும், இந்த திட்டத்தால் பாதிப்படையப்போகும் நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பான நிபுணர் குழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்த அறிவிக்கை வெளியிடுவது எப்படி சரியாகும்? எனில், திட்டம் அமலுக்கு வருவது உறுதியாகி விட்டதா? போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வரை நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தொடரக்கூடாது என்ற கோரிக்கைகள் எழத் துவங்கி உள்ளன. என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு? என்ன செய்யப் போகிறது எதிர்க் கட்சிகள்?

Arulmozhivarman

11,437 просмотров • 2 лет назад

விடியா திமுக ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பில்லை... தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை... எங்கே போச்சு! எங்கே போச்சு! சட்டம் ஒழுங்கு எங்கே போச்சு! ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு செத்துப் போச்சு! நான்கரை வருட திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. கொலை,கொள்ளை,திருட்டு,பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைபொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. இப்படிபட்ட மோசமான ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும். தமிழக முதல்வர் M.K.Stalin ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். #TNAssembly #DMKFailsTN

AIADMK

24,952 просмотров • 5 месяцев назад