Video wird geladen...
Video konnte nicht geladen werden
தமிழின் அதிசயம் ❤️❤️ #தமிழ் #மொழி #சிறப்பு #திருமணம் #அழைப்பிதழ்
10 Kommentare

@Gokul265 ஏக புத்திரன் புத்திரி எல்லாம் தமிழா ?

@Gokul265 முன்னோர்களா? 30-40 வருசத்துக்கு முன்ன திருமண அழைப்பிதழே கிடையாது, ஏதாவது பணமுள்ளவன் மண்டபத்தில் வைப்பவன் மட்டுமே 100 அழைப்பிதல் அடிப்பான்.. 1970 க்கு முன்னாடி அதுவும் இருந்திருக்காது. சொந்தத்தில் பெண் வீட்டில் திருமணம் நடக்கும் , மொத்தமா 100 பேர் இருந்திருப்பாங்க..

@Gokul265 ஏக புத்திரன் எல்லாம் தமிழே கிடையாது

@Gokul265 தவறான விளக்கம். திருவளர்செல்வன் என்பது வினைத்தொகை.திருவளர்ந்தசெல்வன் திருவளர்கின்ற செல்வன் திருவளரும் செல்வன்.திரு என்றால் செல்வம்.அதேபோல் திருநிறைந்த,நிறைகின்ற,நிறையும் செல்வன்.இதில் முதல் திருமணம் கடைசி திருமணம் எங்கே வந்தது?

@Gokul265 ஸ்ரீ மான் என்று எழுதியதை திருவாளர் என்று எழுதுவது திராவிடம் தந்த கொடை

@Gokul265 அதெல்லாம் சரி ஏக, புத்திரன், புத்திரி லா எப்ப தமிழ் லோ சேர்த்தாங்க?

@Gokul265 @ManicSrini புதிய தகவல்தான்.பலரும் சம்பிரதாயமாகத்தான் உள்ளர்த்தம் தெரியாமல்தான் போட்டுக்கொண்டிருந்தோம்.மேலும் அச்சொல்லில் உள்ள இலக்கண நுட்பத்தை விளக்கவும்.

@Gokul265 இதெல்லாம் சரிதான், எடுத்துக்காட்டப்பட்ட அழைப்பிதழ்களிலயே சமேத, வருசம், ஏக புத்ரன் என்று இருக்கிறதே அதையும் தனித்தமிழில் மாற்றலாமே?

@Gokul265 இது ஒரு பெரிய உருட்டு

உருட்டு இல்லை விசாரித்து தான் சொல்றேன்.
