Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

திருநெல்வேலி மக்கள் திருவிழா🔥

11,321 Aufrufe • vor 4 Monaten •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

நீதிமன்றம் அனுமதித்தும் திருவிழா நடத்ததடை விதித்த போலீசார். அமைச்சர் பெரியகருப்பனின் சொல் கேட்டு செயல்படும் காவல்துறை என மக்கள் புகார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நீதிமன்றம் அனுமதித்தும் திருவிழா நடத்த போலீசார் தடை விதித்துள்ளதாக கூறி கிராமத்தினர் போலீசார் உடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். காப்பாரப்பட்டியில் உள்ள காப்பார அய்யனார் கோயில் புரவிஎடுப்பு திருவிழா சித்திரை மாதம் நடைபெறும். இந்நிலையில் திருவிழாவுக்கு வரி வசூல் செய்வது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவாளர்கள் சிலர் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஆண்டு திருவிழா தடைப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு கிராமத்தினர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருவிழா நடத்த அனுமதி பெற்று வந்தனர். ஏப்ரல் 17ஆம் தேதி இரவு கிராமத்திற்கு வந்த போலீசார் மைக்செட் லேப்டாப்களை பறிமுதல் செய்து திருவிழா நடத்தக்கூடாது மற்றொரு தரப்பினர் பிரச்சினை செய்வார்கள் என்று கூறி தடை விதித்தனர். இதனால் கிராம மக்கள் ஆத்திரமடைந்து போலீசாரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மறுநாள் திருவிழா நடத்திக் கொள்ள அதிகாரிகள் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் சிங்கம்புணரியில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள புரவிகளை வழிபாடு செய்து எடுத்து வர இன்று காலை காப்பாரப்பட்டியில் இருந்து கிராம மக்கள் சாமியாடிகொண்டு சிங்கம்புணரி புரவி பொட்டலுக்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது அமைச்சருக்கு வலது கரமாக செயல்படும் டிஎஸ்பி_செல்வகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் கிராம மக்களை தடுத்து நிறுத்தி ஆண்கள் பெண்களை தாக்கத் தொடங்கினர். சிலரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். மீண்டும் நீதிமன்ற உத்தரவு வாங்கி வந்தால் தான் திருவிழா நடத்த அனுமதிப்போம் என்று போலீசார் கூறினர் ஏற்கனவே திருவிழா நடத்த நீதிமன்ற உத்தரவு இருக்கிறதே என்று அதை காட்டிய போது அதை போலீசார் பொருட்படுத்தவில்லை. இதனால் போலீஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாரம்பரியமாக நடந்து வரும் திருவிழாவை போலீசார திட்டமிட்டு நடத்த விடாமல் சதி செய்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவாக அமைச்சர் பெரியகருப்பனும் அவரது ஆதரவாளர்களும் சதி செய்வதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் இதில் கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)

11,784 Aufrufe • vor 4 Monaten