正在加载视频...
视频加载失败
தர்பூசணி விவசாயிகளின் தெளிவான விளக்கம்...
11 条评论

Save farmers...total loss to farmers already nature taking its toll by raining

- Come Around

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தர்பூசணி பருவம் வரும்போது ரசாயம் கலந்துள்ளது என்று கூறி தர்பூசணி மீது மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்கள் மீது நாட்டத்தை ஏற்படுத்தி மறைமுகமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை அதிகரிக்கும் வேலையை செய்கின்றனர்

உண்மைதான் சகோ... ஒரே ஒரு tissue பேப்பர் வைத்து ஒருத்தர் போட்ட காணொளி.....

வெளிநாடுகளில் ஒரு தர்பூசணி விலை சராசரியாக $10 விற்கப்படுகிறது

2₹? பாவம்.

New brand sarakku விற்க்கமாட்டேங்கிது அக்கா

👍

#farmers already facing huge loss from last rain were most of fruits dropped and dropping even now,and rates have dropped due to some rumours.

shopkeeper using injection to watermelon which gets ripped (giving Red colour)automatically after 55 days is the final nail to the coffins of wtmelon growers.we have a feeling "Big players" r doing this to reduce the sales of wmelon and go for Bottled Colos(which no body test)

We r going to get doomed due to this low rate.we strongly feel Big Cola co' r doing this as tr sales will go down as this time farmers have grown in Huge
