Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

திருமா எனும் துரோகி…

15,026 Aufrufe • vor 1 Jahr •via X (Twitter)

11 Kommentare

Profilbild von Political Memes
Political Memesvor 1 Jahr

பச்சைத் துரோகி..

Profilbild von HUDI
HUDIvor 1 Jahr

📢 The Draft Plan for HUDI’s Relaunch: 🌐 HUDI goes multichain 🛸 Mega airdrop 🔥 Token burn 🔥 🤖 Product launch: HUDI AI to talk with your data and beyond 💡 What do you think? Suggestions or ideas? 🐸 Let’s make HUDI great again! 🚀 #HUDI #Crypto #binance #token #bitmart #bnb #token #launch #AirdropAlert

Profilbild von சதீஷ்
சதீஷ்vor 1 Jahr

உன்னை இன்னும் ஒரு கூட்டம் நம்பிட்டு இருக்கு 🤦🏾‍♂️🤦🏾‍♂️

Profilbild von கிருஷ்ணா🎙️
கிருஷ்ணா🎙️vor 1 Jahr

திருட்டுபய... இவனையும் நம்பி

Profilbild von செல்வன்
செல்வன்vor 1 Jahr

கை குடுப்பதற்காக தெருமா கை நீட்டல, முன்னாடி நிக்கிறவர தூரப்போகச்சொல்லி அவர் இடுப்புல கையை வச்ச்சார் அவ்வளவுதான், அதைப்போயி நீங்க தப்பா நினைக்கிறீங்க தம்பி.

Profilbild von நான் கடம்பன்
நான் கடம்பன்vor 1 Jahr

புராசான் எனும் பன்னி.

Profilbild von silvester K Raj
silvester K Rajvor 1 Jahr

முட்டாள்கள் கவனத்துக்கு! இந்த பொய் போதுமா ?இன்னும் பொய் வேண்டுமா ?இதையாவது பார்த்து புரிந்துகொள்ளுங்க அடிமைகளா!!

Profilbild von Isaiah Jobu
Isaiah Jobuvor 1 Jahr

எதுக்கு போனான் அங்கு?

Profilbild von VMR 🚩
VMR 🚩vor 1 Jahr

@SmilE_KinG_SMS ஆனா சீமானுக்கு இன்னும் இவரு அண்ணனா தான இருக்குறார். மேடைக்கு மேடை, "எங்க அண்ணன் திருமாவளவன் னு " பேசிட்டு இருக்கார். என்னவோ போங்க..

Profilbild von இளஞ்செந்தில்
இளஞ்செந்தில்vor 1 Jahr

😥

Profilbild von hari
harivor 1 Jahr

avanukku kovam vallayam sirichanam 🤨, ethayavathu urutti vidu

Ähnliche Videos

திருமா அவர்கள் ஈழம் சென்ற போது பிரபாகரனிடம் பேசியதாக சொல்லப்பட்ட இந்த விவகாரம் தான் இப்போது பேசு பொருள் ஆகியுள்ளது நான் உங்கள் மாமனாரை சந்தித்தேன் என்று திருமா சொன்ன போது (பிரபாகரன் மதிவதனி அவர்களது திருமனத்தின் போது வந்த ஜாதி எதிர்ப்புக்காக 14 பேரை நான் கொன்றேன் என்று பிரபாகரன் என்னிடம் கூறினார் என்று குறித்து ஒரு செய்தியை திருமா பகிர்ந்துள்ளார்) கரையார் சமூகத்தை சேர்ந்த என்னை வெள்ளாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் ஜாதி ஒழிப்பிற்காக வல்வெட்டித்துரையில் இதை செய்ததாக அவர் கூறினார் என்கிறார் திருமா, இதை தான் இப்போது சில அல்லு சில்லு சீமான் ஆதரவு ஈழத்தமிழர்கள் எதிர்க்கிறார்கள் திருமாவளவன் ஒரு தமிழின துரோகி என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு யார் தங்களுக்கு எதிராக பேசினாலும் உடனே அவர் தமிழின துரோகி ஆகி விடுவார்கள் அதாவது ஜாதி ஒழிப்புக்கு எதிராக என்று சொல்லி சொன்னாலும் அதை புரிந்து கொள்ளாமல் குதித்துக் கொண்டிருக்கிறார்கள் கருணா துரோகி தானே அவன் இன்னும் அங்கு தானே இருக்கிறான் அவனுக்கு எதிராக என்ன செய்திருக்கிறார்கள் இந்த வாய் வீரர்கள் பிரபாகரன் குறித்து ஆமைக்கறி, மான் கறி ஊறுகாய் வரை பேசி அவரை ஒரு சமையல்காரன் போல மாற்றி ஈழ விடுதலையையே சிதைத்து வைத்துள்ள சீமான் மீது இவர்களுக்கு துளி கோபமும் வரவில்லை ஆனால் திருமா மீது மட்டும் வருவதற்கு ஒரே காரணம் திருமா மீதானா ஜாதிய பார்வை மட்டுமே காரணம்

கபிலன்

10,282 Aufrufe • vor 4 Monaten