Загрузка видео...
Не удалось загрузить видео
திராவிடம் சாதித்தது இதைத்தான் 🔥🔥🔥
69,446 просмотров • 2 лет назад •via X (Twitter)
Комментарии: 9

இதை தான் எமது முன்னோர்கள் காகமிருக்க பனம்பழம் விழுந்த கதை என்றார்கள், பனம்பழம் பழுத்து தானாக தான் விழுந்தது ஆனால் அந்த தருணத்தில் காகம் போய் அதிலிருந்ததே தவிர காகத்தால் பனம்பழம் விழவில்லை. அவ்வாறே தெலுங்கன்களின் திராவிடம் தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றாதிருந்தாலும் இவர் கூறும் அத்தனை மாற்றங்களும் ஏற்பட்டிருக்கும், தமிழர்கள் இயல்பாகவே முற்போக்கு சிந்தனைகளோடு காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்காதவர்கள். உண்மையில், தெலுங்கன்களின் நலன்களுக்கு தமிழர் செலவில் முன்னுரிமை கொடுக்கின்ற, தமிழர்களை சாதியொழிப்பென்று உதட்டளவில் பேசி உசுப்பேத்தி தமிழர்களை பிளவுபடுத்தி தெலுங்கன்கள் தமிழ்நாட்டை ஆள வழிவகுக்கும் தெலுங்கன்களின் திராவிடம் இல்லாதிருந்தால் தமிழ்நாட்டில் சாதி தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை. கேரளாவிலும் தாழ்த்தப்பட்ட சாதிகள் முன்னேறியதற்கு காரணம் திராவிடமா?

உண்மையென்னவென்றால் இவரது ஊழலுக்கு தான் காரணம் திராவிடம் 😂😂😂

இப்படி பேசுற ஒருத்தரை எவர் காண்பித்தாலும் லைஃப் டைம் செட்டில்மென்ட்.

தமிழினத்தை தெலுங்கனுக்கு கூட்டி குடுக்கும் கோமாளிகளே எப்போடா திருந்துவிங்க

இவ்வளவு தான்டா திராவிடம் சாதித்தது

திராவிடக் கட்சியில் இருந்தாலும் அவரால் இன்னமும் தனி தொகுதியில் தான் போட்டி போட முடிகிறது! தனித்தொகுதி முறை நடைமுறையில் இருப்பதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர் தான்... அவர் இல்லையென்றால் ஆராசாவெல்லாம் வெளியில் தெரிந்திருக்க கூட மாட்டார்... இது அவருக்கும் புரியவில்லை போல

அருமையான வரிகள்!!! ஆழ்ந்த கருத்துகள்!! வாழ்க திராவிடம்!! ஓங்குக கலைஞர் புகழ் !! 🙏🙏

கரெக்டா சொன்னாரு.. நீங்க அங்க நிக்க காரணம் , உங்க பின்னாடி உக்காந்திருக்கறவங்க தான் ..கனி மொழி அக்காவின் ஸ்டெப்புநீ

Because Kanimozhi is your keep !
