Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

நடந்து முடிந்த ஓணம் ஓர் பார்வை..😋 1/3

106,450 Aufrufe • vor 10 Monaten •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

1. 3 மணிக்கு permission வாங்கிட்டு 12 மணிக்கே விஜய் பேசுவார்னு பொய் சொல்லி கூட்டத்தை காலைல 9 மணிக்கே கூட்டுன புஸ்ஸிய எடுக்க சொல்லுங்கடா 2. அப்படி 9 மணிக்கு கூட ஆரம்பிச்ச கூட்டத்துக்கு வாலண்டியர் இல்லாம, தண்ணி பாட்டில் இல்லாம சாயங்காலம் 7 வரைக்கும் பசியா வச்சிருந்த மாவட்ட நிர்வாகிய எடுக்க சொல்லுங்கடா accountability. 3. லேட்டாச்சு, சீக்கிரம் வாங்கன்னு சொல்லியுமே கூட்டம் காட்ட நேரங்கடத்துன விஜய எடுக்க சொல்லுங்கடா accountability. 4. கூட்டம் அதிகமா இருக்கு, இங்கயே நிப்பாட்டி பேசுங்கன்னு சொல்லியும் கேக்காம கூட்டத்துக்குள்ள பஸ் விட சொன்ன ஆதவ்வ எடுக்க சொல்லுங்கடா accountability 5. சம்பவம் நடந்து காப்பாத்த வந்த ஆம்புலன்ச தாக்குன கட்சி மெண்டல்களை எடுக்க சொல்லுங்கடா accountability இதெல்லாம் விட்டுட்டு, வெக்கமே இல்லாம சம்பவம் நடந்து கூடவே இருந்த திமுக காரனுங்களையும், விஜய் மாதிரி பயந்து ஊரை விட்டு ஓடாம அதே இராத்திரி 1 மணிக்கு புறப்பட்டு கரூர் போன முதலமைச்சரையும், இறந்தவங்க குடும்பத்தோட கூட நின்னு எல்லா பிரேத காரியங்களையும் கூட நின்னு பார்த்துகிட்டவங்கள accountability எடுக்க சொல்றானுங்க கிறுக்குத்....

இட்லி

49,144 Aufrufe • vor 6 Monaten

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! இந்தியா கூட்டணியின் சார்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்களிடம் வலியுறுத்தினோம்! திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார். இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும். இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை நானும், பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், டி.ஆர்.பாலு, கனிமொழி, சு.வெங்கடேசன், துரை வைகோ, ஆ.ராசா, ஜோதிமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து இந்தியா கூட்டணியின் சார்பாக மனு வழங்கி வலியுறுத்தினோம்!

Thol. Thirumavalavan

51,826 Aufrufe • vor 7 Monaten