Загрузка видео...
Не удалось загрузить видео
நம்மில் எத்தன பேருக்கு இது உண்மை எனத் தெரியும்?
82,531 просмотров • 2 лет назад •via X (Twitter)
Комментарии: 9

🤣

அந்த நம்பிக்கையே இல்லல அப்புறம் என்ன டுபுக்குக்கு நெத்தியில சந்தனம் குங்குமம் திருநீறு? நம்பிக்கைதான் வாழ்க்கை

True

Adei.. It's for positivity and Hope da .

அப்புறம் எதற்கு நெற்றியில் திருநீறு மற்றும் சந்தனம் குங்குமம் தேவை.

Kadavul kita porula kekka kudathu atha adayarathukana sakthiya tha kekkanum

இவர் யார் இவர் ஐடி என்ன இவர் ஒரு வீடியோவில் காவி வேட்டி அணிய கூடாது.குங்கும்.சந்தனம் அணிய கூடாதுனு சொல்லி இருக்கிறார் ஆனால் இப்போது இவர் குங்குமம்.சந்தனம்.வீபூதி வைத்து உள்ளார் யாரை ஏமாத்துறார் இவர்.இவர் அவரையே ஏமாற்றிப் கொள்கிறார் சிவாய நம

Though your statement are logically correct but the reason for belief on god and Temple’s are for pacifying human brain , and keep the brain with positive hope

Nr Nee eyensunnidaa
