Sensitive content

This media may contain sensitive content.

Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

#பகூத்தறிவுஈமுகோழி தாக்கப்பட்டது

196,066 görüntüleme • 1 yıl önce •via X (Twitter)

11 Yorum

Kumar profil fotoğrafı
Kumar1 yıl önce

அது ஒரு இனகெட்ட நாய் இமுகோழி ராஜ்

kumar profil fotoğrafı
kumar1 yıl önce

Naaye, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல பின்ன ஏன்டா அந்த கடவுள் நம்பிக்கை என் கிட்ட புகட்ட நீ அதே மாதிரி தான் மத்த இதுவும்

TVK - Vijay ❤️ profil fotoğrafı
TVK - Vijay ❤️1 yıl önce

@Sibi_Sathyaraj yen intha polapu punda .mavanae

Karuna murthy D profil fotoğrafı
Karuna murthy D1 yıl önce

வீட்டுல பொண்டாட்டிய திருத்த முடியாத புறம்போக்கு பண்ணாட நாயா நாட்ட திருத்த வந்துட்டான் சத்யராஜ் கூடவே கொசுறு மசுருன்னு அவனோட பொண்ணு

Proper Noun profil fotoğrafı
Proper Noun1 yıl önce

Are atheists saying... எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை... என் கண்ணில் படுமாறு யாரும் சாமி கும்பிட கூடாது...

Venkatesan profil fotoğrafı
Venkatesan1 yıl önce

@Sibi_Sathyaraj ROFL

Solar Heavy profil fotoğrafı
Solar Heavy1 yıl önce

take the journey

vicky profil fotoğrafı
vicky1 yıl önce

@airportmoorthy sir newyear adhuvuma innaki neega than trending 😄😆

Ramu Kathavarayan profil fotoğrafı
Ramu Kathavarayan1 yıl önce

அதுக்காக எங்க புரட்சி நடிகனை பெரியாரின் பேரன் பொம்பள பொறுக்கியை நீங்க செருப்பாலேயே அடிப்பீங்களா?

ak.senthilkumar Aks profil fotoğrafı
ak.senthilkumar Aks1 yıl önce

Munjile kari thuppinalum thodachukkuvan kattappa

Tamizhpulavan( BM101) profil fotoğrafı
Tamizhpulavan( BM101)1 yıl önce

Thaayoli satyaraj

Benzer Videolar

செய்தியளார் சதீஷ் அவர்களை தாக்கிய காவல்துறை துணை ஆணையர் உதயகுமாரின் செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. சென்னையில் நேற்று (04.05.2026) லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெற்றிச் சான்றிதழை பெறுவதற்காக தவெக தலைவர் விஜய் வந்திருந்தார். இந்த நிகழ்வை செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் அங்கு கூடியிருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து விஜய் அவர்கள் வெளியே வந்த காட்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த தந்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை அங்கிருந்த காவல்துறையினர் கீழே தள்ளியுள்ளனர். இதை பார்த்துக்கொண்டிருந்த தந்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் சதீஷ் காவல்துறையினரிடம் நியாயம் கேட்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவல்துறை துணை ஆணையர் உதயகுமார், செய்தியாளர் சதீஷ் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளளார். இதனால் நிலைகுலைந்த செய்தியாளர் சதீஷ் அவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த இணை ஆணையர் சிபாஸ் கல்யாணிடம், செய்தியாளர் சதீஷ் புகார் அளித்துள்ளார். செய்தியளார் தாக்கப்பட்டது குறித்து எந்த வித சலனமுமில்லாமல் மிகவும் ஆணவத்துடன் “நாங்கள் அப்படித்தான செய்வோம்” என்று பதில் அளித்துள்ளார். காவல்துறை உயர் பொறுப்பில் உள்ளவர்களே பத்திரிகையாளரை தாக்கியுள்ளது மற்றும் மிரட்டும் தொனியில் பேசியிருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. புதிதாக அரசு பொறுப்பேற்றவுடன் பத்திரிகையாளரை தாக்கிய மற்றும் தரக்குறைவாக பேசிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. Tamil Nadu Police

Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம்

41,256 görüntüleme • 3 ay önce