Video wird geladen...
Video konnte nicht geladen werden
பசி இல்லாத உலகை படைத்திடு இறைவா...🤲 ஜும்மா முபாரக்...🤲
204,409 Aufrufe • vor 2 Jahren •via X (Twitter)
10 Kommentare

காவல் தெய்வங்களின் கண்கள் பசியால் மறைந்து போனதால் அங்கே கையேந்தும் தெய்வத்திற்கு உணவளிக்க ஒருவருமில்லை! 😔

ஐயா இந்த கானொலியை பார்கும்போது எனக்கும் வருத்தமாக தான் இருக்கிறது.. ஆனால் காவலர்களும் அந்த பாட்டியின் நிலையில் தான் இருப்பார்கள், அவர்கள் பணி செய்யும் இடத்தில் அவர்களும் உணவுக்காக காத்திருக்க வேண்டிய நிலைதான், ஒரு காவலருக்கு ஒரு உணவு பொட்டலம் மட்டுமே வழங்குவார்கள். வருத்தம்தான்.

🙏🙏🙏

ada video eduthavan evan da the *** payale, video maira edutha neram nee poi edhuna vangi kuduthruklame da tharkuri. unaku content mairu venum nu video eduthitu idhu la dialogue mairu vera Chei mathiketa manithan idha kamichu 1k like mm share mm vanginadhum unn unarvu adanguma

🙏👍🙏

கேரளா போலீஸ். அந்த அம்மா என்ன கேட்டார்கள்.பசிக்கு உணவு கேட்டும் கொடுக்காத இவர்கள் இருந்தால் என்ன இறந்தால் என்ன.கண்கள் கலங்குகிறது

🥺😢

pasi irrukira varaikkum ethai thaduka mudiyathu bro!!

பசி இல்லை என்றால் இந்த உலகமே பிணமாகிடும்... பசி தான் உலகை இயக்குகிறது! பசிக்கான உணவு கிடைக்க தான் வேண்டனும் பசியில்லா உலகிற்கு இல்லை

போலீஸ் காரன் கிட்ட கேட்டா எப்படி குடுப்பான்
Ähnliche Videos
Sensitive content
الله اكببببرررررر 🤲🤲🤲🤲🤲🤲
هالوين
90,693 Aufrufe • vor 1 Jahr
