正在加载视频...
视频加载失败
பாமக தலைவரின் அதிரடியான பேச்சு 🔥🥭
10 条评论

முதலில் முழுமையாக கேட்டுவிட்டு பதிவு போடுங்க, இஷ்டம் போல பேசாமல் இருக்க.

திருமாவளவன் யாரையும் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை நீங்கள் எல்லாம் குடிசை எரிக்கும் போதும் இயலாதவர்களை அடிக்கும் போதும் நீங்கள் காட்டுமன்னார்கோவில் செய்த செயலை கண்டபோதும் இருந்த வீர முயக்கம் தான் திமிரி எழு என்ற யாகம் திருப்பி அடி என்ற ஒரு வீரம் அடங்கமறு என்ற ஒரு வேதம்

take the journey

இவன் ஒரே ஒரு முறை தேர்தலில் நின்று ஜெயித்ததற்கு காரணமே இளவரசன் திவ்யா காதல் திருமணம்,பிறகு ஏற்பட்ட ஜாதி கலவரத்தை பயன்படுத்தி மக்களை பிரித்து ஒட்டு வாங்கி ஜெய்ச்சான்.குடிசைகளை கொளுத்தி அதில் குளிர்காய்ந்த நாயெல்லாம் அமைதியை பற்றி பேசுறான் படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள்😏

Thiruma marilam pesa mudiyadhu da saadhi veri panni 🤣🤣

திருமா எந்த மேடையில் படிக்க கூடாதனு சொன்னாரு பொட்டிமணி

அடங்க மறு அத்து மீறு என்று இளைஞர்களை தவறான பாதைக்கு அழைக்கும் குருமாவுக்கு செருப்படி

ஆணவ படுகொலை செய்வது யார், குடிசையை கொளுத்தியது யார் சாதி கலவரம் செய்வது யார் படின்னு சொல்லிட்டு, இப்படி லூசுதனமா பேசிட்டு இருக்கீங்க

Super super 👍

@thirumaofficial ketucha
