Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

பரந்தூர் பற்றி அன்றே பேசினார்

72,307 просмотров • 8 дней назад •via X (Twitter)

Комментарии: 0

Нет доступных комментариев

Здесь появятся комментарии из оригинального поста

Похожие видео

மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி முன்னிலையில் மாநில முதல்வர் பேசிய உரை :- நேருவைப் பற்றியோ, இந்திரா காந்தியை பற்றியோ, காங்கிரஸ் தலைவர்கள் பற்றிய, ஒரு வார்த்தை கூட பெருமையாக பேசவில்லை. விவேகானந்தர் பற்றி பேசினார். அடல் பிகாரி வாஜ்பாய் பற்றி பேசினார். டாடா பற்றி பேசினார். மோடி பற்றி பேசினார். பிரதமர் இந்த மிகச்சிறந்த நிகழ்வில் பங்கேற்றிருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்றார். மேலும் 👇 ​சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி எனக்கு நினைவுக்கு வருகிறது, "நீங்கள் தோல்வியடையும் போது தைரியமாக இருங்கள், வெற்றியைப் பெறும்போது பெருந்தன்மையாக இருங்கள்." இன்று நமது பிரதமர் இங்கு வந்துள்ளார் ஒட்டுமொத்த உலகமே இந்தியாவையும், கர்நாடகா மற்றும் பெங்களூரு வழியாகத்தான் பார்க்கிறது. எனவே, கர்நாடகாவிற்கு உதவ நீங்கள் பெருந்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Rajbjp

45,421 просмотров • 1 месяц назад