Loading video...

Video Failed to Load

Go Home

போறப்போக்குல Samas | சமஸ் வாடா போடானு எதாவது திட்டிட்டாரா?

46,111 views • 10 months ago •via X (Twitter)

0 Comments

No comments available

Comments from the original post will appear here

Related Videos

They call it journalism, i call it noise.👎 20+ ஆண்டுகால பணி வாழ்க்கையையும், நேர்மையையும் கொச்சைப்படுத்துவதாக வருந்துகிறீர்களே, சமஸ்? Samas | சமஸ், சார்பு நிலையுடைய எங்களை விடுங்கள். நடுநிலையான பத்திரிக்கையாளர் என்று மார்தட்டிக் கொள்ளும் நீங்களும், உங்கள் ஊடகமும், கரூரில் 41 அப்பாவி உயிர்கள் பலியான அந்தக் கூட்டத்தில் என்ன செய்தீர்கள்? கண்முன்னே அத்தனை அப்பாவிகள் மயங்கி விழுந்தபோதும், பேச்சை நிறுத்தாத விஜய் ஒருபுறம் இருக்க, மக்கள் தடுமாறி விழுந்தபோதும் உங்கள் கேமராக்கள் விஜயையே மையப்படுத்தின. அவர் தண்ணீர் பாட்டிலை வீசியபோது கூட, கூட்டத்தின் நிலையைப் பதிவு செய்யாமல், விஜயின் கைகளையே பெரிதாக்கிக் காட்டியது உங்கள் கேமரா. இதுவா நீங்கள் பேசும் "ஊடக நேர்மை"? சரி, அதை விடுங்கள். இதைக் கேளுங்கள். பிரச்சனை நடந்துவிட்டதை உணர்ந்து, விஜய் தனது பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களைப் பதிவு செய்யாமல், உங்கள் ஊடகம் என்ன செய்தது தெரியுமா? மீண்டும் விஜயின் பேச்சை ஒளிபரப்பியது!. இவை எல்லாவற்றையும் கூட விட்டுவிடலாம், சமஸ். ஆனால், மக்கள் உயிருக்குப் போராடி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட காட்சிகள் உங்கள் ஊடகத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது, திடீரென அது தடை செய்யப்பட்டு நீங்கள் திரையில் தோன்றி(ஒலி) பேசுவது ஒளிபரப்பாகியது, அதில் ஒரு ஊடக நிறுவனத்தின் மிக முக்கிய செய்திப் ஆசிரியர் என்ற பொறுப்பை மறந்து, திரு. விஜயின் கரூர் பேச்சின் அம்சங்களை "ஆஹா! ஓஹோ!" என்று ஒரு விமர்சகரைப் போலவும், அரசியல் ஆய்வாளரைப் போலவும் புகழ்ந்து பேசியும் , அவருக்கு அரசியல் அறிவுரைகளையும் வழங்கிக் கொண்டிருந்தது தான் அவலத்தின் உச்சம், சமஸ்.👎

Pops

27,947 views • 10 months ago