正在加载视频...

视频加载失败

புளிப்பா புளியங்கா

26,983 次观看 • 6 个月前 •via X (Twitter)

0 条评论

暂无评论

原始帖子的评论将显示在这里

相关视频

இந்த பூமியில், மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும். ! நேபாளத்தில் நடைபெற்ற “GLOF” , அதாவது பனிமலைகளினால் ஏற்பட்ட ஏரியலிருந்து ஏற்பட்ட வெடிப்பு் ஏற்படுத்திய பெருவள்ளம் அந்த நாட்டை புரட்டிபோட்டுள்ளது. இது ஏன் நிகழ்ந்தது, இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இன்று Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் இணையத்தில் வெளிவரும் ஆனால் இந்த பெருவெளலளம் ஏற்படுத்திய துயரம், நிலைகுலைய செய்துவிட்டது. இதுவரை எவ்வளவு மனித உயிர்களை நாம் இழந்திருப்போம் என தெரியாது, 100 தமிழர்களை காணவில்லை என தரவுகள் சொல்கின்றன. இதுவரை 19 பெரிய பாலங்கள் உடைந்து நொருங்கிவிட்டன, 40 கிமீ சாலைகள் காணாமல் போய்விட்டன, 13 புனல் மின்நிலையங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இவையனைத்தும் தவறான இடத்தில், தவறான வகையில் கட்டப்பட்ட கட்டுமானங்கள். மேற்சொன்னவற்றை கட்டியது எல்லாம் பொறியாளர்கள்தான், இமையமலைகள் காலத்தால் மிகவும் இளமையான மலைத் தொடர்கள், அதனால் அங்கே எந்த மாதிரியான கட்டுமானங்களை கட்டவேண்டும், எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்பதெல்லாம் நமக்கு தெரியும். ஆனால் அமெரிக்காவின் மலைகளை பாருங்கள், சீனாவின் மலைகளை பாருங்கள் என்று மற்ற இடங்களில் நடைபெற்ற கட்டுமானங்களை காப்பி அடிக்க எடுத்த முடிவின் விளைவே இந்த துயரம். அதோடு இப்போது உலகம் “மனிதர்களால் உந்தப்ட்ட யுகத்திற்குள்”(அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை) செல்ல ஆரம்பித்து விட்டது. இந்த பூமியில் மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும். இந்த காலகட்டத்தில் “Climate Resilient Infrastructure” என்பது மட்டுமே நமக்கு தேவை! Rest can wait! உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! #Nepal #NepalGlof #Glof

G. Sundarrajan

122,071 次观看 • 6 天前