正在加载视频...
视频加载失败
பழனி கோவிலை பார்ப்பனர்கள் கைப்பற்றிய வரலாறு Full video
10 条评论

சுகிசிவம் குறிப்பிடும் அந்த செப்பேடு நகல் பழனி சைவ சித்தாந்த சபையினர் வெளியிட்ட நூலில் இருக்கிறது பார்ப்பனர் அல்லாதவர் கையால் பிரசாதம் வாங்கக்கூடாது என்று கருதிய ராமப்ப அய்யர், 5 பார்ப்பனர்களை பழனி கோவில் அர்ச்சகர்களாக நியமித்ததாக செப்பேடு கூறுகிறது

அப்படியே இதையும் கொஞ்சம் தட்டி விடுங்க😂

திருமலை நாயக்கர் ஆட்சியா 😂 ஆனா இந்த திருமலை நாயக்கர் எதிராக திராவிட்ஸ் பேச மாட்டங்க 😂🤭

கோவில்களில் இருந்த சைவப் பண்டாரங்களை வெளியேற்றியது யார்? திருமலை நாயக்கரா? 🙄

ராமப்பையருக்கு பழனி கோயிலை கைப்பற்றுமளவுக்கு அதிகாரத்தை கொடுத்த தெலுங்கன்களை பற்றி திராவிடியாக்கள் பேச மாட்டார்கள். வெறும் ஆரியப்பூச்சாண்டி காட்டி தமிழர்களை ஏமாற்றுவது மட்டுமே வேலை.

இப்பல்லாம் தான் திரு. சுகி சிவம் மேல பெரு மதிப்பு வருது! ஆன்மீகமோ நாத்திகமோ அது உழைக்கும் மக்களின் நலம் சார்ந்ததாக இருக்க வேண்டும்! அவர் அப்படி இருக்கிறார்!! ☘️🌸✅✅💯💯

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. இது 2023 இப்பொழுது வசிக்கும் மக்களாகிய நாம் தினமும் எழுந்து நம்முடைய அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு மிகப்பெரிய போராட்டம் நடத்திக் கொண்டுள்ளோம். நம்முடைய மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை எப்போதும் நம்மை ஆட்கொண்டுள்ளது. நாம் எவ்வளவு

அப்படியே மணியம்மையை கைபற்றிய வரலாறையும் கொஞ்சம் போட்டுருங்க..!!

தமிழ் பண்டறாத்த தோரத்தி விட்டான் பார்ப்பான் நு நீங்க கவலை படரீங்க ஆனா 1000 வருஷமா சமண புத்த கோவில்களை பார்பனர்கள் முழுசா தன் வசப்படுத்தி யும் கூட இந்த பழனி கோவில் பார்ப்பனன் கண் படாம இருந்ததே பெருசுண்ணு சந்தோசபட வேண்டிதான்.

ஐயா, சுகிசிவம் அவர்கள் ஒரு முடிவோடுதான் சங்கிங்கள பிரித்து மேய்கிறார். அவர் பேசும் போது மக்களிடம் நல்லாவே போய் சேர்கிறது.
相关视频
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அப்டேட் 💥 #தமிழகவெற்றிக்கழகம் Full Video :
RamKumarr
55,428 次观看 • 1 年前
