Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

பூவைச் சூடி பொட்டும் வைக்க மாமான் உண்டு மானே மானே..✨

97,943 Aufrufe • vor 1 Jahr •via X (Twitter)

10 Kommentare

Profilbild von 𝑴𝒂𝒅𝒉𝒖 🦋
𝑴𝒂𝒅𝒉𝒖 🦋vor 1 Jahr

@Itz_Nesagan 😍👌 Happy mrg ya

Profilbild von 🍁
🍁vor 1 Jahr

ஹாப்பி மார்னிங் மது💞

Profilbild von Mr.டவுட்
Mr.டவுட்vor 1 Jahr

@Itz_Nesagan @MadhuBarathi Good morning 🌞

Profilbild von 🍁
🍁vor 1 Jahr

ஹாப்பி மார்னிங்💞

Profilbild von நெல்லை சுந்தர் 💪💪🌸🌺
நெல்லை சுந்தர் 💪💪🌸🌺vor 1 Jahr

@Itz_Nesagan வணக்கம் நண்பா 😊❤️

Profilbild von 🍁
🍁vor 1 Jahr

வணக்கம் நட்பே💞

Profilbild von கருவாயன் 💔
கருவாயன் 💔vor 1 Jahr

@Itz_Nesagan @ammu_krn ஆமாவா

Profilbild von 🍁
🍁vor 1 Jahr

❤️❤️

Profilbild von Meena
Meenavor 1 Jahr

@Itz_Nesagan Good morning 🙏😍💥

Profilbild von 🍁
🍁vor 1 Jahr

மதிய வணக்கம் மீனு💞

Ähnliche Videos

நாங்க ஒன்னும் பூலித்தேவன் பெயரை ஓங்கோலில் வைக்க சொல்லி கேக்கலையே.!! ஏன்டா எறா மீசை Suba.Veerapandian? எதுக்கு சாதி பெயரை வெச்சிங்கன்னு கேட்டா, வேய்க்காணம் மசுரு பேசிட்ருக்க..... சாதிப் பெயர் வைக்கக்கூடாதுன்னு அரசாணை வெளியிட்டா, அதை முதலில் நீங்க மதிக்கணும்.... இப்படி கருணாநிதித் தனமா பேசக்கூடாது... ✨ GD நாயுடு விஞ்ஞானி என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? அவன் கண்டுபிடிச்ச பொருட்களுக்கு pattern எடுத்து காட்டுங்கடான்னா... பைத்தியம் புடிச்சவன் மாதிரி சீமான், சீமான்னு கதறிட்டுருக்கான்...., 👺 திரும்பவும் சொல்றோம் திராவிடம் என்பது பிற மொழியாளர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, கன்னடர் ஈவெ ராமசாமி நாயக்கனால் கொண்டு வரப்பட்ட ஒரு உத்தி....✨ இது தமிழ் மக்களுக்கு எதிரானது.. ✨
1:09

Sensitive content

நாங்க ஒன்னும் பூலித்தேவன் பெயரை ஓங்கோலில் வைக்க சொல்லி கேக்கலையே.!! ஏன்டா எறா மீசை Suba.Veerapandian? எதுக்கு சாதி பெயரை வெச்சிங்கன்னு கேட்டா, வேய்க்காணம் மசுரு பேசிட்ருக்க..... சாதிப் பெயர் வைக்கக்கூடாதுன்னு அரசாணை வெளியிட்டா, அதை முதலில் நீங்க மதிக்கணும்.... இப்படி கருணாநிதித் தனமா பேசக்கூடாது... ✨ GD நாயுடு விஞ்ஞானி என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? அவன் கண்டுபிடிச்ச பொருட்களுக்கு pattern எடுத்து காட்டுங்கடான்னா... பைத்தியம் புடிச்சவன் மாதிரி சீமான், சீமான்னு கதறிட்டுருக்கான்...., 👺 திரும்பவும் சொல்றோம் திராவிடம் என்பது பிற மொழியாளர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, கன்னடர் ஈவெ ராமசாமி நாயக்கனால் கொண்டு வரப்பட்ட ஒரு உத்தி....✨ இது தமிழ் மக்களுக்கு எதிரானது.. ✨

Deepan Prasath R

32,341 Aufrufe • vor 10 Monaten

"பாளையக்கோட்டை சிறையினிலே பாம்பு பல்லி நடுவினிலே" இதுதான் திமுகவினர் காலாகால டெக்னிக். சோ அன்றே காமெடியில் கிண்டலடித்துவிட்டார். அன்றைய காங்கிரஸார்,பல தலைவர்கள் சுதந்திர போரில் கொடுஞ்சிறையில் வாழ்க்கையை தொலைத்துள்ளனர். கம்யூனிஸ்டுகள் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் தேசத்துக்காக உழைக்கும் மக்களுக்காக பல பத்தாண்டுகள் இளமையை தொலைத்து கொடுஞ்சிறையிலும் சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் தியாகம் செய்துள்ளனர், வாழும் சாட்சியாக நம் முன் வாழ்ந்த தோழர்கள் சங்கரய்யா, நல்லக்கண்ணு இருவரும் 17 ஆண்டுகள் சிறை, தலைமறைவு வாழ்க்கையில் குடும்பத்தாரை பிரிந்து வாழ்ந்துள்ளனர். நமது அறியப்படாத சுதந்திரப்போராட்ட வீரர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் வெள்ளையனை எதிர்த்து கொடுஞ்சிறையில் உயிர் நீத்த வரலாறு உண்டு. வழக்கறிஞர் பட்டம் பெற்றவர் புகழ்பெற்ற வழக்கறிஞர் செக்கிழுத்த செம்மல், சுப்ரமணியம் சிவா, பாரதியார், திருப்பூர் குமரன் என்னற்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ்நாடு பெயர் வைக்க போராடி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் என தியாகிகள் வரிசை சொல்லி மாளாது. லௌகீக இன்பமா பகத்சிங், வாஞ்சிநாதன், மதன்லால் திங்க்ரா, சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு, சுகதேவ் இவர்களும் லௌகீக வாழ்க்கையை மட்டுமல்ல வாழ்க்கையையே இழந்தவர்கள். ஆனால் சில மாதங்கள், வாரங்கள் சிறையிலிருந்து அதை பெரும் தியாகமாக பேசுவதுதான் திமுகவினர் சாதனை.

Abdul Muthaleef

21,280 Aufrufe • vor 1 Monat

அட ராமா!! TVK Ramesh-க்கு எப்படி புரிய வைக்க!! பக்தர்கள் தங்கும் வசதி, டாய்லட் பாத்ரூம் இதெல்லாம் கட்டவா உங்க துறை!! மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை வேலை, ஒவ்வொரு கோவிலும் தன் கணக்கு வழக்குகளை சட்டப்படி பேணுகின்றனவா என்பதை மேற்பார்வை பார்ப்பது மட்டுமே!! பாத்ரூம் கட்டுவது போன்ற வேலைகளை செய்ய இல்லை!! பக்தர்கள் யாரும் கேட்கவில்லை. கேட்டாலும் கோவிலுக்குள் பாத்ரூம் டாய்லட் எல்லாம் கட்ட இயலாது. அது ஆகம விரோதமான செயல்!! நீங்க எதுக்கு கேன்சல் பண்ணீங்களோ என்று எனக்கு தெரியாது. அத கேன்சல் பண்ணினதுல சந்தோஷம். ஆனா, அதுக்கு பதிலா இதுக்கு என்று பக்தர்கள் பெயரைச் சொல்லி கோவில் நிர்வாகம் செய்ய நினைப்பது ஆபத்தான விஷயம். சட்டவிரோத விஷயம். அரசாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவிலுக்கு வெளியில் அரசு செலவில் எதையாவது செய்கிறீர்கள் என்றால், அதை பற்றி நான் மூச்சு விடமாட்டேன். அது உங்க இஷ்டம். ஆனா கோவில் பணத்தை எடுத்து பக்தர்களுக்கு செலவு செய்ய அரசுக்கு ஒரு உரிமையும் கிடையாது. உங்க எண்ணம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அது சட்ட விரோத செயல். உங்க எண்ணத்தை கண்டுபிடிக்கும் அளவுக்கான சக்தி எனக்கில்லை. ஆனா சட்ட விரோத செயலை தெரியும் புத்தி உண்டு. திருத்திக் கொள்ளவும். ஜெய் ஶ்ரீ ராம்!

➶ Rangarajan Narasimhan ➶

43,389 Aufrufe • vor 2 Monaten