正在加载视频...
视频加载失败
மசூதியில் ஐயப்ப பக்தர்கள்! புயலை புரட்டிய மனிதம்!
9 条评论

பசித்தவருக்கு உணவளியுங்கள்! நோயாளியை நலன் விசாரியுங்கள்! (அநியாயமாகச்) சிறை வைக்கப்பட்டவரை விடுவிக்க முயற்சி செய்யுங்கள்!'' நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)

கோயில்கள் யார் கட்டுப்பாட்டில்? அதை முடி வெய்தது யார்? பதிலிருக்கா?

மனு என்றும் வெல்வதில்லை. மனிதம் தான் வெல்லும்.

....

🤝 மிக்க நன்றி! சகோ.#DrChandraMohan @sunnewstamil #ChennaiRains2023 #ChennaiFloods2023 #CycloneMichuang #TNTJ_SocialActivities

Seruppu pinjidum...4000 kodi attaya pottittu... matham ena pirainthathu pothum nu violin vaasikkiriya... goyyala

First you ask your govt to get out of the temples

இதற்கு பெயர் தான் மனித நேயம். வாழ்த்துகள். உசரா இருங்க பாய் இந்நேரம் sticker ஒட்ட ஒரு கூட்டம் தயார் ஆகி இருக்கும்.

பாய் ஏன் பாய் திறந்து விட்டீங்க இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக ஆனால் பாஜக உள்ள வந்துரும். இப்படிக்கு திராவிட மாடல்
