正在加载视频...

视频加载失败

மாட்டுனியாடா பம்பரகட்ட மண்டையா...

88,686 次观看 • 11 个月前 •via X (Twitter)

0 条评论

暂无评论

原始帖子的评论将显示在这里

相关视频

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். 🇮🇳 மாண்புமிகு பிரதமர் திரு. Narendra Modi ஜி அவர்களின் “போதைப்பொருள் இல்லா இந்தியா” என்ற இயக்கத்தில் நானும் இணைந்து செயல்படுகிறேன். போதைப்பொருட்கள் நம் உடலையும், மனதையும், குடும்பத்தையும், எதிர்காலத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி, தினமும் ஒரு முக்கியமான தகவலை உங்களுடன் பகிரவுள்ளேன். குறிப்பாக, போதைப்பொருட்கள் நமது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிவியல் ரீதியாக எடுத்துரைக்கும் இந்த விழிப்புணர்வு பயணத்தில், நீங்கள் அனைவரும் இணைந்து பயணிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விழிப்புணர்வை பரப்புவோம். இளைஞர்களைக் காப்போம். போதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம். 💪✨ #DrugFreeIndia #NashaMuktBharat #SayNoToDrugs #HealthyIndia #YouthAwareness

Dr Tamilisai Soundararajan

11,591 次观看 • 21 天前

சென்னை அசோக் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 22 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் வீட்டின் நம்பர் பொருத்தும் பணிகளுக்காக 33 லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நாளை கால அவகாசம் முடிவடைகிறது. ஆனால் நேற்றுதான் டெண்டருக்கான தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் காண்ட்ராக்டர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் காண்ட்ராக்டர்கள் பலர் விண்ணப்பிக்க முயற்சி செய்தும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட காண்ட்ராக்டர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது குறிப்பிட்ட கான்ட்ராக்டர்கள் மட்டும்தான் இந்த டெண்டரில் விண்ணப்பிக்க முடியும் எனக் கூறியுள்ளார். அது எப்படி குறிப்பிட்டவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என்று இருக்கும் என்று கேட்டதற்கு அதிகாரியும் முறையாக பதிலளிக்கவில்லை. தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு டெண்டரில் வெளித்தன்மையும், யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையும் இருக்கும் என்று முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார். ஆனால் காண்ட்ராக்டர்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாத நிலையை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். குறைந்த லட்சம் மதிப்பு கொண்ட இந்த டெண்டர்களுக்கே அதிகாரிகள் இப்படி செய்தால் பெரிய அளவிலான டெண்டர்களை இவர்கள் வெளிப்படை தன்மையுடன் எப்படி செயல்படுவார்கள் என்ற கேள்வி காண்ட்ராக்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.. தற்போது காண்ட்ராக்டர் ஒருவர் அதிகாரியுடன் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu Vignesh Theni

தங்க.காளிப்பாண்டி

11,410 次观看 • 5 天前