Sensitive content
This media may contain sensitive content.
Loading video...
Video Failed to Load
மேன்மக்கள் மேன் மக்களே.
56,448 views • 1 day ago •via X (Twitter)
11 Comments

இந்தாளுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்த்தி தான். சைவ சித்தாந்தத்தை பரிகாசம் செய்து பேசுவார். அதனாலேயே இவர் மீது மதிப்பு குறைந்து 10 வருடங்களாக இவரது சொற்பொழிவுகளை கேட்பதில்லை. எனது நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும் சொல்லி விடுவேன்.வைணவத்திமிர் நிறைந்தவர்.

காஞ்சி மகா பெரியவா சொன்னது "அவாளுக்கும்(வைணவர்கள்) விநாயகர் பொது வழிபாடு தான். தும்பிக்கை ஆழ்வார் ன்னு சொல்லுவா" யாரவது வைணவர்கள் தும்பிக்கை ஆழ்வாரை வழிபட்டது உண்டா.? எத்தனை வைணவ கோயிலில் தும்பிக்கை ஆழ்வார் வழிபாடு உண்டு?

SriRangam

அவர் போற்றும் வைஷ்ணவ புராணமாகிய வராக புராணத்தில் 23 ம் அத்தியாயம் அது கணேச அவதாரம்.அதை எப்படி விட்டு விட்டார்.

He is hiding behind those 'achariyas' who were as caustic and critical of saivism. Those days have gone for ever. They were NOT inclusive but he can. They were in history and he is very much in the present. Wants to be divisive or otherwise, let him and his fellow vaishnavites can decide. 🫤🫤🫤

🙏

Can you share the video of what he said before???

ok

If no unity amongst us then what’s the point. Same way Sri Dhushyant Sridhar also goes overboard at times.

👣🙏🙏🙏 jai jagannath 🚩🚩🚩

Great People are beyond our reach. Acharya Devo Bhava
