Video wird geladen...
Video konnte nicht geladen werden
மிளகாய் பொடி போடும் போது தெரியலையா
66,108 Aufrufe • vor 1 Jahr •via X (Twitter)
10 Kommentare

உன் புருசன் அவரை அடிச்சி கொல்லும் போது வலிக்கல அவனை அரெஸ்ட் பண்ணினா வலிக்கிது உங்களையெல்லாம் கொல்லணும்டி நாதாறி நாய்களா

சட்டப்படி தானே நடக்குனும் உங்க குடுப்பத்தில் ஒருத்தருக்கு இது நடந்தால் எப்படி இருக்கும்? மேல் அதிகாரி எது சொன்னாலும் கேட்கனும் என்ற சட்டம் எங்கு உள்ளது.

அதே போல மேலதிகாரி சொல்லி தான் உங்க புருஷங்களைகைது பன்னாங்க இடத்தை காலி பண்ணுங்க

Ur husband and group killed one innocent young men …. Your families can’t have peace

உன்ன விட அங்க இன்னும் ஒரு அம்மா வலியில் துடிக்கிராங்க அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவ உயர் அதிகாரி சொன்னா உன் மகனை உன் புருஷன் இப்படி துன்பம் படுத்துனா நீ ஒத்துக்குவியா சொல்லு மூடிட்டு வீட்டுக்கு போடி வந்துட்டா புருஷன் தப்பு பண்ணல நியாயம் படுத்த

அப்போ மேலதிகாரி உங்க குடும்பத்தை இந்த மாதிரி செய்ய சொன்னா உன் கணவர் செய்வாரா என்னமோ என்ன ஒரு தொழில் தர்மம் மனுஷனா மாடா அப்படி அடிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ஒரு சாமான்ய மக்களை அடிக்க எந்த சட்டம் உள்ளது தீர விசாரிக்காமல் ஒருவரை கொலை செய்துள்ளது காவல்துறையினர்

மேல் அதிகாரி சொன்னா ஒரு மனுஷன சாகுர வரைக்குமா அடிப்பானுங்க தவிச்ச வாய்க்கு தண்ணீ கேட்டு கொடுத்துருத்தா அந்த நபர் இன்னைக்கு உயிரோட இருந்திருக்கலாம். அதையும் பண்ணல. பண்ணது பாவம் அதை நியாப்படுத்துறீங்க

இந்த ஐந்து போலீஸ்காரர்களும் கொலையாளிகள் கொலையாளிக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் 🔥🔥🔥

அந்த மேல் அதிகாரி யார் ?? அவன் பெயரை ஏன் சொல்ல மறுக்கிறார்கள் ?? அதை சொல்லி அவனையும் சேர்த்து விசாரிக்க சொல்லும் .

Why I heard pugazh voice
Ähnliche Videos
Sensitive content
புகார் கொடுக்க வந்த பெண்ணை படுக்க அழைத்த காவல்துறை அதிகாரி...? ரூம் போடும் போது கையும் களவுமாக சிக்கிய சம்பவம்...!
Basheer Ahmed
459,081 Aufrufe • vor 1 Jahr


