Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

யாரு சாமி இந்த பெண் 🔥👍👌

240,384 просмотров • 1 год назад •via X (Twitter)

Комментарии: 10

Фото профиля மணிகண்டன் செல்வம் 🖊️
மணிகண்டன் செல்வம் 🖊️1 год назад

சகோதரி நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் மாதவிலக்கு நாட்களில் உங்களிடம் இருந்து எதிர் ஆற்றல் வெளிப்படும் பூஜையறையில் நேர் ஆற்றல் இருக்கும் அப்போது நீங்கள் உள்ளே சென்றால் திடீரென நீங்கள் வெடித்து சிதற வாய்ப்புள்ளது .. Source : whatsapp university

Фото профиля Dr. sundaravalli
Dr. sundaravalli1 год назад

தென் மாவட்டங்களில் இது இயல்பாக நடக்கிற ஒன்றுதான் கோயிலுக்கு போற போது பொண்ணுங்க பீரியட்ஸ் ஆயிட்டா குளிச்சிட்டு வா மா போலாம் அப்படின்னு கூட்டிட்டு போன சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது 🔥🔥

Фото профиля சதீஷ்
சதீஷ்1 год назад

குலதெய்வங்களை வணங்குவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.. 🙏🏾 வீட்டில் உள்ள பூஜை அறைகளுக்கும் இதே தான்... 🙏🏾 சாமி என்னைக்கு இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதே என்று சொல்லியது இல்லை..

Фото профиля VINAYAGAM
VINAYAGAM1 год назад

உனக்கு என்னப்பா நீ பொறம்போக்கு எப்பிடி வேனாலும் இருப்ப 🤧

Фото профиля Commonman007
Commonman0071 год назад

பீரியட்ஸ் டைம்ல போறத பத்தி எனக்கு எதிர் கருத்து இல்லை. ஆனால் நான் வெஜ் சாப்பிட்டு போவது சரியல்ல.. உன் அய்யனார் உனக்கு மட்டும்மல்ல, இறந்த அந்த உயிர்க்கும் அய்யனார் தான்....

Фото профиля K.R.JAYAKUMAR
K.R.JAYAKUMAR1 год назад

வீட்டிற்குள் நாம் ஆடை இல்லாமல் இருக்கலாம்! ஆனால் பொது இடங்களுக்கும் கோவிலுக்கும் அப்படி போகமுடியுமா!!??

Фото профиля Narayanan
Narayanan1 год назад

இவங்க VJ Deepika.. திருநெல்வேலி அருகில் ஒரு குக்கிராமத்தில் இருந்து எந்த பின்புலமும் இல்லாமல் சென்னை வந்து வென்ற பெண்.. அக்மார்க் கிராமத்து பெண்.. ஆனால் தன் எண்ணங்களில் உயர்வான பெண்.. checkout her YouTube channel..

Фото профиля Muthumani Paramasivam
Muthumani Paramasivam1 год назад

இப்படி மாற வேண்டும் அனைத்து பெண்களும்

Фото профиля SVB
SVB1 год назад

●●● ஐயனார் க்கும் இந்த பொண்ணுக்கும் என்ன சமந்தம்... புரியல.. ஏதோ பேசணும்னு பேசக்கூடாது.. வந்தவன் போனவன் எல்லாம் ஐயனார் பெயரசொல்லி தனிப்பட்ட கருத்தை எறிந்துவிட்டு செல்லக்கூடாது !

Фото профиля Balasubramanian
Balasubramanian1 год назад

விதண்டாவாதத்திற்கு மருந்தில்லை. உடனடியாக அய்யனார் எதுவும் செய்யமாட்டார். அவர் கணக்கில் உமது புண்ணியம் தற்போது இருக்கிறது. அதை மேலும் வளர்த்துக்கொள்வதும் கழித்துக்கொள்வதும் உமது கையில்.

Похожие видео