Video yükleniyor...
Video Yüklenemedi
யாருக்குமே இந்த நிலை வர கூடாது...
191,135 görüntüleme • 1 yıl önce •via X (Twitter)
9 Yorum

இது திருமாவளவன் அவர்களுக்கு 2006 இல் தேர்தல் கூட்டணியின் போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தன் அருகே அழைத்து கைகோர்த்து ஒரே மேடையில் நின்றார்கள் தொடர்ந்து அதே கூட்டணியில் இருந்திருந்தால் உருப்படியாக இருந்திருக்கும். இந்த கோபாலபுரம் கூட்டத்தில் வந்து சேர்ந்து கொத்தடிமையாகவே மாறி

முதலாளிக்கு கடைசி வரை செருப்பாய் தேய்ந்து கரைவேனே.. அவரை எதிர்க்க மாட்டேன்..🔥 காலால் எட்டி உதைத்தாலும் காலடியில் கிடப்பேன் காரி உமிழ்ந்தாலும் துடைத்துவிட்டு புன்சரிப்போடு தான் இருப்பேன் வைகைப்புயலிடம் சிலம்பம் கத்து குடுங்க மாஸ்டர் கெஞ்சும் அந்த இரட்டையரின் முழு உருவம் நான்

திருமாவளவன் அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொண்டுள்ளார்🌹 அரசியலையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்.😭 வாழ்க்கை வாழ்வதற்கே👍 ரோஷம் வீரம் சில நேரங்களில் எடுபடாது 😭

என்னங்க அடிமையாவே மாறிட்டாப்ள... கட்சி தொண்டனுக்கு வர்ற கோவங்கூட இந்தாளுக்கு வர மாட்டேங்குது💦

கண்டிப்பா யாருக்கும் இந்த நிலை வராது

நேர்மையும் உண்மையும் இல்லாத துரோகத்தனம் மிகுந்த அரசியல் வாதி

ஏன்டா சாவுக்கு பிறந்த சவுக்கு எச்சப்பயலே எல்லா மந்திரிகளும் நிக்குற இடத்துல தாண்ட அவரும் நின்றுந்தாரு, நீ அவர முகத்துக்கிட்ட மட்டும் வீடியோ எடுத்து நீயாருனு உன் எச்ச புத்திய காட்டிட்டாயேட... 🤣🔥நீ ம் ஒரு எச்சன்னு நிரூபிச்சுட்டுடடா சவுக்கு.

பாவம் 🥲

While the CM is welcomed by ministers and business magnates the people who stand to see him are often overlooked. It feels as though the value of people's time matters only on election day. Let’s not forget the true authority of Tamil Nadu lies with the people. #democracy
