Sensitive content

This media may contain sensitive content.

Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

ரூம் போட்டு பீஸ் கட்டி லாம் அழுறாங்க..

462,186 Aufrufe • vor 1 Monat •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

எல்லாரும் பாத்திக்கட்டி வரப்பு கட்டி வாய்க்கா கட்டி தானே விதை போடுவாங்க..ஆனா நான் அப்படி இல்ல..எங்க காலி இடம் இருக்கோ அங்க குட்டி குழிபோட்ருவேன்..ரொம்ப பர்பெக்ட் லாம் பார்த்த ஒன்னுமே பண்ணமுடியாது.அந்த குட்டி குழில தண்ணிய ஊத்தி விதைய போட்டு மூடிருவேன்..டெய்லியும் நல்ல தண்ணி ஊத்திட்டே இருப்பேன்..முளைச்சிரும்.அப்பறம் வேணா செடி கொஞ்சம் வளர்ந்தவுடனே பாத்தி கட்டி உப்பு தண்ணிவிட்டுக்கலாம்.ஆரம்பத்துல இப்படி பண்ணாதான் எல்லா விதையையும் முளைக்க வைக்கமுடியும்.செடி வளக்குறதவிட விதைல முளைக்கவைக்கிறது தான் கஷ்டம்..முளைக்க வச்சிட்டாலே போதும் .பத்து செடி போட்டாதான் பூச்சி வெட்டுக்கிளி கோழி மயில்னு சாப்ட்டது போக 5 செடியாவது வரும்..இப்ப புதுசா எங்கயோ பன்னிவளர்த்து அவுத்துவிடுறாங்க..அதுகிட்ட மட்டும் மாட்டாம இருந்தா போதும்..மொத்தத்தையும் முடிச்சிவிட்ரும்..

🌻கனகாம்பரி🌻

36,712 Aufrufe • vor 19 Tagen