Loading video...

Video Failed to Load

Go Home

179,982 views • 1 year ago •via X (Twitter)

10 Comments

zain mohamed's profile picture
zain mohamed1 year ago

This book is a gem 💎

SPARK 💥's profile picture
SPARK 💥1 year ago

What you are saying is Acceptable..But this is nothing relatable to Vijay 's political entry.

Krishnan Gangster🔰's profile picture
Krishnan Gangster🔰1 year ago

Shahrukh, dhoni, kohli did so many endorsements.

M.R VIOLENCE 🔊's profile picture
M.R VIOLENCE 🔊1 year ago

Ajith

How far have we fallen? 🇮🇳 I.N.D.I.A 🇮🇳's profile picture
How far have we fallen? 🇮🇳 I.N.D.I.A 🇮🇳1 year ago

That is if you don't have value then you can do this trick. Not true for people who actually has value.

Krishna Vijay's profile picture
Krishna Vijay1 year ago

@actorvijay @tvkvijayhq ... Thalapathay please follow pannunga.... @Jagadishbliss @BussyAnand anna.... thalapathaykitta sollunga pls

sathiyanathan's profile picture
sathiyanathan1 year ago

தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் ஹீரோ ஷாருக்கான் அதிகப்படியான விளம்பரங்கலில் இருக்கின்றார் டிவி நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறார் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார் அவரின் மதிப்பு என்ன குறைந்து விடுகிறதா?

Ravi's profile picture
Ravi1 year ago

Yhov ithu mgr technique athaye ippam thaan kandupudikuranugala 🤦‍♂️

பகீரா ®'s profile picture
பகீரா ®1 year ago

இந்த புக்கு தமிழ்ல இருக்கா

💚's profile picture
💚1 year ago

இதுலா பணக்காரனுக்கு மட்டுமே…

Related Videos

தன் மனைவிக்குக் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த ராஜா, அவரை கொலை செய்யும் முயற்சியில் ஆயுதங்களால் தாக்கிய வீடியோவைச் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். (வீடியோ நீக்கப்பட்டு விட்டது) தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய துரோகமாக இருந்தாலும், சட்டம் வன்முறையை ஒருபோதும் அனுமதிப்பதில்லை; தீவிரமாக எதிர்க்கிறது. அதே வேளையில், தார்மீக ரீதியாகத் தவறான இத்தகைய கள்ளத்தொடர்புகளைச் சட்டம் குற்றமாகக் கருதுவதில்லை என்பதும் கசப்பான உண்மையாகும். இத்தகைய சூழலில், இதுபோன்ற தவறுகள் சமூகத்தில் நடக்காமல் தடுக்கும் ஒரே அரணாக இருப்பது மனிதனின் சுயமரியாதைதான். ஒரு மனிதனுக்குள் இருக்கும் வெட்கம், மானம், ஒழுக்கம் மற்றும் சமூகக் கூச்சம் போன்ற உணர்வுகளே அவனைத் தவறிழைக்காமல் பாதுகாக்கும் சுயக்கட்டுப்பாடுகள் ஆகும். ஆனால், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற தவறுகளை ஏதோ இயல்பான ஒன்று என்பது போல் பொதுவெளியில் சித்தரித்துப் பழக வைக்கிறார்கள். இன்னும் வேதனையான உண்மை என்னவென்றால், இதற்கு முன்னுதாரணமாகச் சமுதாயத்தில் பொறுப்பான பதவிகளில் இருக்கும் சில மாண்புமிகுக்களே திகழ்கிறார்கள் என்பதுதான்.
2:18

Sensitive content

தன் மனைவிக்குக் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த ராஜா, அவரை கொலை செய்யும் முயற்சியில் ஆயுதங்களால் தாக்கிய வீடியோவைச் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். (வீடியோ நீக்கப்பட்டு விட்டது) தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய துரோகமாக இருந்தாலும், சட்டம் வன்முறையை ஒருபோதும் அனுமதிப்பதில்லை; தீவிரமாக எதிர்க்கிறது. அதே வேளையில், தார்மீக ரீதியாகத் தவறான இத்தகைய கள்ளத்தொடர்புகளைச் சட்டம் குற்றமாகக் கருதுவதில்லை என்பதும் கசப்பான உண்மையாகும். இத்தகைய சூழலில், இதுபோன்ற தவறுகள் சமூகத்தில் நடக்காமல் தடுக்கும் ஒரே அரணாக இருப்பது மனிதனின் சுயமரியாதைதான். ஒரு மனிதனுக்குள் இருக்கும் வெட்கம், மானம், ஒழுக்கம் மற்றும் சமூகக் கூச்சம் போன்ற உணர்வுகளே அவனைத் தவறிழைக்காமல் பாதுகாக்கும் சுயக்கட்டுப்பாடுகள் ஆகும். ஆனால், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற தவறுகளை ஏதோ இயல்பான ஒன்று என்பது போல் பொதுவெளியில் சித்தரித்துப் பழக வைக்கிறார்கள். இன்னும் வேதனையான உண்மை என்னவென்றால், இதற்கு முன்னுதாரணமாகச் சமுதாயத்தில் பொறுப்பான பதவிகளில் இருக்கும் சில மாண்புமிகுக்களே திகழ்கிறார்கள் என்பதுதான்.

𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

106,695 views • 23 days ago

திருக்கோவில் அன்னதானத்தில் புழுவை நெளியவிட்ட திரு. ஜோசப் விஜய் அரசு! திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் திருக்கோவிலின் சேவைக் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டதில் காட்டிய அக்கறையை அன்னதான உணவின் தரத்தில் காட்டாதது ஏன்? திரு. ஜோசப் விஜய் அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா? அன்று முறுக்கு பாக்கெட்டு உற்பத்தித் தேதிக்கு ஆதாரம் கேட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. TVK Ramesh அவர்கள், இன்று புழு நெளிந்ததாக எழுந்துள்ள புகாரை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது! உடனடியாக புகாரை தீர விசாரித்து, அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் திரு. TVK Vijay அவர்கள் தலைமையிலான அரசை வலியுறுத்துகிறேன்!

Nainar Nagenthran

43,249 views • 2 days ago

செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் சங்கீதா சாதிய வன்கொடுமைக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் ஒற்றை மனுஷியாய் போராடுகிறார். பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டியும் அவமரியாதை செய்திருக்கிறார்கள். இது என்றைக்கோ நடந்தது அல்ல, 2.10.24 காந்தி ஜெயந்தி நாளில் நம் கண் எதிரே நடக்கிற துயரம்… ‘நந்தன்’ படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதைக் குறையாகக் கருத வேண்டாம். ‘நந்தன்’ படத்தில் காட்டியதைப் போல் ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பலருக்கும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உடன் நிற்க ஒருவர்கூட இல்லாமல், ஓர் அநாதை போல் பஞ்சாயத்து தலைவி அமர்ந்து போராடுவது ஏன் எவர் மனதையும் அசைக்கவில்லை? என்றைக்கோ நடந்தது, எங்கேயோ நடந்தது என இனியும் ஈயம் பூசாமல், தயவுகூர்ந்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் கொடுவினைகளுக்கு முடிவு கட்டுங்கள்.

இரா.சரவணன்

64,635 views • 1 year ago

அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது. இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி Thinakaran Rajamani பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார். அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம். RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம். 27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம். இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி! அறப்போர் தொடரும்!

Arappor Iyakkam

227,109 views • 13 hours ago