Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

வாஸ்தவந்தேன்...

110,167 просмотров • 1 год назад •via X (Twitter)

Комментарии: 11

Фото профиля அழகானவனின் தகப்பன்
அழகானவனின் தகப்பன்1 год назад

My Review... 👇👇👇

Фото профиля Solar Heavy
Solar Heavy1 год назад

- All I Knew

Фото профиля GeetShankar🇮🇳 (Modi's Family)
GeetShankar🇮🇳 (Modi's Family)1 год назад

Nowadays they think that they are directing thriller films but end up in ghost films only. They really don't know how to make thriller movies.

Фото профиля அன்பே சிவம்
அன்பே சிவம்1 год назад

துணிவே துணை.... பார்த்து நான் மிரண்டு போய்ட்டேன்

Фото профиля Harry port
Harry port1 год назад

First 45 mins of movie aiyo ennama making guess panna mudiyadha twists....super ah irukum

Фото профиля Cine Mercy
Cine Mercy1 год назад

செம்ம படம்.. இப்போதும் அந்த திரில்லர் சீன் எல்லாம் சூப்பர்

Фото профиля MayilaiMadhu
MayilaiMadhu1 год назад

Thunive Thunai. First 45 mins the movie was very good. After first half it becomes unbearable.

Фото профиля MayilaiMadhu
MayilaiMadhu1 год назад

Pon Vayal is Sone kee kheti in Hindi. LOL.

Фото профиля Selvakumar
Selvakumar1 год назад

Super padam sir, Brilliant making 👌👌

Фото профиля Kamalan
Kamalan1 год назад

இயக்கம் - SP முத்துராமன்

Фото профиля Vijayan S Munusamy
Vijayan S Munusamy1 год назад

Thunivae Thunai is 1976 Tamil thriller!

Похожие видео

தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது. உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.

K.Annamalai

156,002 просмотров • 9 дней назад

நம்ம இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசிக்கு ஒரு Tweet கூட போடத் தெரியாதாம்; Admin தான் போடுவாராம். அதனால, நம்ம இப்போ நேரா Admin கிட்டயே கேட்போம்! சார் ஜெகதீஷ் சார், Admin சார்.. Abusive Warriors-க்கு Route போட்டு Toolkit கொடுக்கிறத நிறுத்திட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கிற மாதிரி, at least ஒரு Tweet-ஆச்சும் எப்போ சார் போடுவீங்க? தினமும் அவர் கூடவே ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டு ஊர் சுத்துறீங்களே.. அப்படியே "Accountability", "Responsibility" அப்படின்னா என்ன அர்த்தம்னும், உங்க Dictionary-ல இல்லாத அந்த வார்த்தைகளுக்கும் Meaning சொல்லிக் கொடுங்க Admin சார்! #WhySilentCM

DMK IT WING

35,479 просмотров • 12 дней назад