
Dr Adina Priscilla ♠️❤️
@DixadinaDMK • 22,787 subscribers
Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
Shorts
Videos
4:00
Sensitive content
This media may contain sensitive content.

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில், இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும் ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும், பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத் (67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு . தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார். புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில். • 150+ அசிங்கமான காணொளிகள் • 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள். • 8,00,000 ரூபாய் பணம். • ஒரு கை துப்பாக்கி. • தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள். • 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் • லேப்டாப்கள். • சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள். என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது. பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது. இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
Dr Adina Priscilla ♠️❤️800,013 Aufrufe • vor 4 Monaten

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் படுவேகமாக சென்றதோடு மட்டுமல்லாமல் தலைக்கவசமும் இல்லாமல் குரங்கு சேட்டையில் ஈடுபட்டனர். இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில். இது முதல்முறை அல்ல என்பதும். கடந்த 50 நாட்களில் இது நான்காவது முறை என்றும். சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ரோந்து காவலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தப் பக்கமே வருவதில்லை என்றும். காவலர்களை இரவு நேரங்களில் சோதனை செய்யும் அதிகாரிகளும் வருவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
Dr Adina Priscilla ♠️❤️120,862 Aufrufe • vor 20 Tagen

ஆஆஆ கேட்கிற நமக்கே காதுல ரத்தம் வருதே.. அடி வாங்குனவன் இன்னுமா உயிரோட இருக்கான்?
Dr Adina Priscilla ♠️❤️43,093 Aufrufe • vor 10 Tagen

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் அதே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்ற பெண் அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலாவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில். அரசாங்க வேலை வாங்கித் தருவதாக மரியா லீலா வாக்குறுதி கொடுத்ததாகவும். இது பற்றி மரியா லீலா அமைச்சராக இருக்கும் தனது கணவர் ராஜ்மோகன்னிடம் கூறியதாகவும். நடப்பது TVK ஆட்சிதான் அதனால் கண்டிப்பாக என்னால் வாங்கித் தர முடியும் என்று அவர் கொடுத்த நம்பிக்கையின் பெயரில். அமைச்சரின் மனைவி மரியா லீலா பல தவணைகளில் சுமார் 11,00,000 ரூபாய் வெற்றி செல்வியிடம் இருந்து பெற்றதாகவும். ஆனால் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பி தராமல் ஏமாற்றியதாகவும். மேலும் இது பற்றி புகார் கொடுப்பேன் என்று வெற்றி செல்வி கூறிய பிறகு வெற்றி செல்விக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில். மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்பி அலுவலகம் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு TVK அரசிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், கிடப்பில் போட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையிலும் எஸ்பி அலுவலகம் மனுவை கிடப்பில் போட்டதாக வெற்றிச்செல்வி தரப்பு கூறுகிறது.
Dr Adina Priscilla ♠️❤️67,840 Aufrufe • vor 21 Tagen
3:14
Sensitive content
This media may contain sensitive content.

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை ராயபுரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜிம் டிரைனர் பிரேம் என்ற நபர் மீது அவருடைய மனைவி நிஷா என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜிம் டிரைனர் பிரேம் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளார். இதில் அதே தற்குறி கூட்டத்தைச் சேர்ந்த பல பெண்களும் ஜிம் டிரைனர் பிரேம் திருமணமானவர் என்று தெரிந்து இருந்தும் Side Chick அதாவது வப்பாட்டியாக இருக்க ஆசைப்பட்டு அவரோடு பழகி வந்துள்ளனர். அதில் சில பெண்களுக்கு ஜிம் ட்ரைனர் • மயக்க ஊசி செலுத்துவதும் • போதை ஊசி செலுத்துவதும் • அவர்கள் ஆடையை களைந்து காணொளி போட்டோக்கள் எடுப்பதும் • அவர்களை அடித்து தாக்கி • தன்னுடைய பாலியல் இச்சைக்கு ஈடுபடுத்துவதும் போன்ற எண்ணற்ற கொடூரங்களை செய்து. காணொளி காட்சியை தன் மனைவிக்கு whatsapp மூலம் அனுப்பி வைத்து. இந்த விவகாரங்களை வெளியே சொன்னால் இதேபோல் உனக்கும் செய்து உன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில். குறிப்பிட்ட நபர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இதனால் வண்ணாரப்பேட்டையில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முறையாக புகார் அளித்தார். ஆணையர் ராயபுரம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது என்ன விவாகாரம் என்று விசாரித்த போது அவர்கள் இது ஆளும்கட்சி விவகாரம் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டனர். இதனால் ஆணையர் தரப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது வரை இந்த சம்பவத்தில் எந்த விசாரணையும் நடக்கவில்லை எந்த கைதும் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் எங்கே உள்ளது என்றே காவல்துறைக்கு தெரியவில்லை..
Dr Adina Priscilla ♠️❤️44,552 Aufrufe • vor 15 Tagen

இதுக்கு இப்ப என்ன சொல்றது...🤔🤔🤔 எது சொன்னாலும் தப்பா போயிடும்... 🤐
Dr Adina Priscilla ♠️❤️939,669 Aufrufe • vor 1 Jahr

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் நேற்று கரூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ஆளும் TVK அரசு தொடங்கியது. இந்தப் பிரச்சார கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டும் கரூர் காவல்துறை அனுமதி கொடுத்திருந்தது. அதையும் மீறி TVK கட்சியை சேர்ந்த ஜாம்பி ஒருவர் கூட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்தார். அவரை தடுத்த கரூர் காவல்துறை DSP கையை மிக உக்கிரமாக கடித்து வைத்தது அந்த TVK ஜாம்பி. தடுக்கச் சென்ற காவலர்களுக்கும் கடி விழுந்தது. பாதிக்கப்பட்ட கரூர் காவல்துறை டிஎஸ்பி ஆம்புலன்ஸ் இருக்கும் இடம் கொண்டு செல்லப்பட்டார். கொடூர குரங்காக மாறிய தவெக கட்சி ஜாம்பியை கைது செய்தால். பெரிய தற்குறி ஜாம்பிகள் சண்டைக்கு வந்து விடும் என்பதால். கொடூர குரங்கு ஜாம்பியை காவல்துறையினர் கண்டித்து விட்டு விட்டனர்.
Dr Adina Priscilla ♠️❤️18,758 Aufrufe • vor 10 Tagen

North Indians Hate These Two States.. But Rest Of The World Loves A Lot 💝
Dr Adina Priscilla ♠️❤️545,386 Aufrufe • vor 1 Jahr

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🏻 இன்று அமைச்சர் கில்லி சரத் அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆதரவாக காணொளி வெளியிட்டதை தொடர்ந்து திமுக சார்பாக போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வந்த நிலையில்.. ஆளும் TVK அரசு ஆங்காங்கே போராட்டத்தில் இருந்த திமுகவினரை கைது செய்தது.. இந்த கைது நடவடிக்கையின் போது திமுக இளைஞரணி திமுக ஆண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திமுக மகளிர் அணியை TVK அரசு கைது செய்துள்ளது... மேலும் குடிநீர் உணவு இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்துவது என்று எதையும் செய்யாமல் திமுக மகளிர் அணியை வேண்டுமென்றே பல மையில் தூரத்திற்கு வாகனத்தை காவல்துறை செலுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு சிரம் தாழ்ந்து நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் பொழுது இன்று திமுக மகளிர் அணியை கைது செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை 🙏🏻.. எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுக மகளிர் அணியை கைது செய்து அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻
Dr Adina Priscilla ♠️❤️30,902 Aufrufe • vor 21 Tagen

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் புதுக்கோட்டை ஒன்றாம் சார் பதிவாளர் அலுவலகம் இரவு 9:30 மணி வரை செயல்பட்டது. பொதுவாக சார் பதிவாளர் அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்பது சட்டம். அதை மீறி இரவு நேரத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு நிலத்தை TVK கட்சியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கு பட்டா போட்டு கொடுத்ததாக அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Dr Adina Priscilla ♠️❤️37,179 Aufrufe • vor 27 Tagen
1:15
Sensitive content
This media may contain sensitive content.

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் தொண்டாமுத்தூர் CBC GARDEN பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் வீட்டில் பெட்ரோல் பாம் வீசப்பட்டது. திரு சுந்தரமூர்த்தி அவர்கள் தாளியூர் டவுன் பஞ்சாயத்தில் Fitter ஆக வேலை செய்கிறார். இவருக்கு 21 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயர்நிலை கல்லூரி கல்வியை படித்து வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற நபருக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சரித்திர குற்றவாளி என்பதும். மேலும் அவர் மீது 30+ வழக்குகள் இருப்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் தன்னுடைய காதல் தொடர்பை முறித்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி வந்தார். காதல் முறிவு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் குறிப்பிட்ட பெண்ணை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண் தன்னுடைய தந்தை சுந்தரமூர்த்தியிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். கார்த்திக் ஒரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது சுந்தரமூர்த்தியிடம் அவருடைய மகள் அந்த அலைபேசியை கொடுத்து கார்த்திகை கண்டிக்கும் படி தெரிவித்துள்ளார். அதன்படியே தன்னுடைய மகள் கல்வியில் கவனம் செலுத்தி வருவதாகவும் இனி வாழ்க்கையில் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தந்தை சுந்தரமூர்த்தி அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் திரு சுந்தரமூர்த்தி அவர்கள் வீட்டிற்கு இரண்டு Pulzar/KTM DUKE இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் வீட்டிற்குள் பெட்ரோல் பாம் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதில் வீட்டிலிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. வீட்டிலிருந்தவர்களுக்கு உயிர் காயம் எதுவும் ஏற்படவில்லை. தக்க சமயத்தில் அண்டை வீட்டார் தீயை அனைத்து உதவி செய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ எரிந்து கொண்டிருக்கும் பொழுதே வீட்டில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை தொடங்கிய நிலையில் இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் சென்னையைச் சேர்ந்த தற்குறி கட்சி உறுப்பினர்கள் என்பதால் காவல்துறை தாமதப்படுத்துகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சில பதிவுகளில் கார்த்திக் என்ற குற்றவாளியை மட்டும் காவல்துறை கைது செய்ததாகவும் தப்பித்து ஓட முயற்சி செய்கையில் கால் உடைந்ததாகவும் தவெக கட்சியை சேர்ந்த நபர்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர் ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் அக்கம் பக்கத்தினர் கூறுகையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயம்புத்தூர் மாவட்டம் பெரிய பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கின்றனர்.
Dr Adina Priscilla ♠️❤️69,711 Aufrufe • vor 1 Monat

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் TVK ஆட்சி செய்யும் தமிழ்நாடு சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் தமிழ்நாடு காவல்துறை திமுக ஆட்சியில் 5 அக்டோபர் 2025 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது TN36K7227 என்ற எண் கொண்ட வண்டியை சோதனையிட்ட போது அதில் 227 கிலோ கஞ்சா கலக்கப்பட்ட குட்கா பிடிபட்டது. போலீசார் வாகன ஓட்டியை கைது செய்து விசாரணை தொடங்கினார்கள். இந்த விசாரணையில் அவர் மேட்டூர் பேரூர் TVK நிர்வாகி சுர்ஜித் (27) என்பது தெரியவந்தது. கைது செய்த காவலர்கள் குற்றவாளி மீது உணவு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணைகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது அல்லது கிடப்பில் போடும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரணம் அதன் பிறகு • குற்றவாளி என்ன ஆனார்? • வழக்கு நடந்ததா ? • என்ன தண்டனை விதிக்கப்பட்டது? • குற்றவாளி இந்த போதை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார் ? •யாரிடம் விற்க முயற்சி செய்தார் ? • TVK கட்சி நிர்வாகி என்பதால் அந்த கட்சியை சேர்ந்த யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது? போன்ற எந்த தகவலும் பொதுவெளியில் இல்லை. காவல்துறையும் இதைப்பற்றி அதன் பிறகு விரிவான அறிக்கை பொதுவெளியில் விடவும் இல்லை.
Dr Adina Priscilla ♠️❤️53,840 Aufrufe • vor 1 Monat

சொந்தமாக நிலம் வைத்துக் கொண்டு அதில் வீடை கட்டிக்கொண்டு மொபைல் வாங்கி டேட்டா போட்டு இன்ஸ்டாகிராம் டவுன்லோட் செய்து பிரச்சாரம் செய்தவர்களுக்கு. சொந்தமாக நிலம் கூட இல்லாமல் வந்த வருமானத்தில் ஓலை குடிசை போட்டு வாழ்ந்தவர்கள் வீடு இடிக்கப்படுவதை பற்றி கவலை இருக்காது. அங்கங்களை காட்டி ஆட்டம் போட்டு தனக்கான லாபத்தை தேடிக் கொண்டவர்கள். உங்கள் வாழ்வாதாரம் நசுக்கப்படும் பொழுது அதற்காக குரல் எழுப்புவார்கள் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.
Dr Adina Priscilla ♠️❤️50,136 Aufrufe • vor 1 Monat