Dr Adina Priscilla ♠️❤️'s banner
Dr Adina Priscilla ♠️❤️'s profile picture

Dr Adina Priscilla ♠️❤️

@DixadinaDMK22,800 subscribers

Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங்‌ 🇨🇦

Shorts

😂😂😂👏🏻👏🏻👏🏻

😂😂😂👏🏻👏🏻👏🏻

5,591,198 görüntüleme

Sanatan Dharma RSS BJP 39

Sanatan Dharma RSS BJP 39

946,805 görüntüleme

விஜய் அழகா இருக்காருன்னு ஓட்டு போட்டானுங்க குழந்த சொல்லுச்சு பேரக்குழந்த சொல்லுச்சுன்னு ஓட்டு போட்டானுங்க மாற்றம் வேணும்னு ஓட்டு போட்டானுங்க மூணாவதா ஒரு கட்சி இருந்துட்டு போகட்டும்னு ஓட்டு போட்டானுங்க.. இப்ப டெய்லி அடி வாங்கிட்டு இருக்கானுங்க 😂. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்து ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் 52 LSS நகரப் பேருந்து... பேருந்து எண் TN30 N 1320 ஓட்டுநராக பணிபுரியும் முரளி கிருஷ்ணன் என்பவர் கொடூர செயலை பாருங்கள் சேலம் பேருந்து நிலையத்தில் வயது முதிர்ந்த பயணி ஒருவர் வழித்தடம் பற்றிய விளக்கம் கேட்டதற்காக கடுமையான வசைச் சொற்களால் திட்டி மேலும் அந்த முதியவரை கொடூரமாக தாக்கும் காணொளி வெளியானது. மறுபடியும் திமுக ஆட்சி வந்ததும் இந்த கண்டக்டர தேடி கண்டுபிடிச்சி கொளத்தூர் அரசு பேருந்துல டெய்லி டூட்டி போடணும்...

விஜய் அழகா இருக்காருன்னு ஓட்டு போட்டானுங்க குழந்த சொல்லுச்சு பேரக்குழந்த சொல்லுச்சுன்னு ஓட்டு போட்டானுங்க மாற்றம் வேணும்னு ஓட்டு போட்டானுங்க மூணாவதா ஒரு கட்சி இருந்துட்டு போகட்டும்னு ஓட்டு போட்டானுங்க.. இப்ப டெய்லி அடி வாங்கிட்டு இருக்கானுங்க 😂. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்து ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் 52 LSS நகரப் பேருந்து... பேருந்து எண் TN30 N 1320 ஓட்டுநராக பணிபுரியும் முரளி கிருஷ்ணன் என்பவர் கொடூர செயலை பாருங்கள் சேலம் பேருந்து நிலையத்தில் வயது முதிர்ந்த பயணி ஒருவர் வழித்தடம் பற்றிய விளக்கம் கேட்டதற்காக கடுமையான வசைச் சொற்களால் திட்டி மேலும் அந்த முதியவரை கொடூரமாக தாக்கும் காணொளி வெளியானது. மறுபடியும் திமுக ஆட்சி வந்ததும் இந்த கண்டக்டர தேடி கண்டுபிடிச்சி கொளத்தூர் அரசு பேருந்துல டெய்லி டூட்டி போடணும்...

15,462 görüntüleme

அன்னைக்கு திமுக காரனும் நாதக காரனும் அதிமுக காரனும் மருத்துவமனையில் கைகோர்த்து நின்னு. கொண்டு வந்த உடல்கள் உள்ள போக வழி வகை செஞ்சாங்க... உடல்களை தூக்கிக்கிட்டு ஓடுனாங்க. ஒரு தவெக காரன் கூட அங்க இல்ல... நன்றி கெட்ட மக்கள் அதை மறந்துட்டாங்க... ஆனா வரலாறு ஓடுனவங்களையும் மறக்காது அங்க நின்னவங்களையும் மறக்காது....

அன்னைக்கு திமுக காரனும் நாதக காரனும் அதிமுக காரனும் மருத்துவமனையில் கைகோர்த்து நின்னு. கொண்டு வந்த உடல்கள் உள்ள போக வழி வகை செஞ்சாங்க... உடல்களை தூக்கிக்கிட்டு ஓடுனாங்க. ஒரு தவெக காரன் கூட அங்க இல்ல... நன்றி கெட்ட மக்கள் அதை மறந்துட்டாங்க... ஆனா வரலாறு ஓடுனவங்களையும் மறக்காது அங்க நின்னவங்களையும் மறக்காது....

21,027 görüntüleme

வாய் கிழிய பொய் சொல்ல தெரியுது பேச தெரியாதா?. சொல்லிக் கொடுக்க தனியாக ஆள் வேணுமா?

வாய் கிழிய பொய் சொல்ல தெரியுது பேச தெரியாதா?. சொல்லிக் கொடுக்க தனியாக ஆள் வேணுமா?

94,781 görüntüleme

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🏻 இன்று அமைச்சர் கில்லி சரத் அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆதரவாக காணொளி வெளியிட்டதை தொடர்ந்து திமுக சார்பாக போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வந்த நிலையில்.. ஆளும் TVK அரசு ஆங்காங்கே போராட்டத்தில் இருந்த திமுகவினரை கைது செய்தது.. இந்த கைது நடவடிக்கையின் போது திமுக இளைஞரணி திமுக ஆண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திமுக மகளிர் அணியை TVK அரசு கைது செய்துள்ளது...‌ மேலும் குடிநீர் உணவு இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்துவது என்று எதையும் செய்யாமல் திமுக மகளிர் அணியை வேண்டுமென்றே பல மையில் தூரத்திற்கு வாகனத்தை காவல்துறை செலுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு சிரம் தாழ்ந்து நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் பொழுது இன்று திமுக மகளிர் அணியை கைது செய்த அதிகாரிகள் மீது கடுமையான‌ நடவடிக்கை தேவை 🙏🏻.. எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுக மகளிர் அணியை கைது செய்து அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🏻 இன்று அமைச்சர் கில்லி சரத் அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆதரவாக காணொளி வெளியிட்டதை தொடர்ந்து திமுக சார்பாக போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வந்த நிலையில்.. ஆளும் TVK அரசு ஆங்காங்கே போராட்டத்தில் இருந்த திமுகவினரை கைது செய்தது.. இந்த கைது நடவடிக்கையின் போது திமுக இளைஞரணி திமுக ஆண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திமுக மகளிர் அணியை TVK அரசு கைது செய்துள்ளது...‌ மேலும் குடிநீர் உணவு இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்துவது என்று எதையும் செய்யாமல் திமுக மகளிர் அணியை வேண்டுமென்றே பல மையில் தூரத்திற்கு வாகனத்தை காவல்துறை செலுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு சிரம் தாழ்ந்து நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் பொழுது இன்று திமுக மகளிர் அணியை கைது செய்த அதிகாரிகள் மீது கடுமையான‌ நடவடிக்கை தேவை 🙏🏻.. எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுக மகளிர் அணியை கைது செய்து அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

30,902 görüntüleme

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லாத்தி தொகுதி பாஜக எம்எல்ஏ ஜனக்பாய் டலாவியா. வெயில் சூடு காரணமாக அதை தணிக்கும் நோக்கத்துடன் ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் செய்து. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று சனாதனம் தர்மம் பற்றி யாருக்காவது போதிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தோன்றியது. இதன் காரணமாக விபச்சாரி ஒருவரை அழைத்து ஹோட்டல் ரூமில் வைத்து குனிந்தும் நிமிர்ந்தும் படு உக்கிரமாக சனாதன தர்மத்தை போதித்து கொண்டிருந்தார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியினர் திடீரென்று கதவை தட்டி உள்ளே நுழைகின்றனர்.. சனாதன கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதே நிலையில் பாஜக எம்எல்ஏ கதவை திறந்தது தான் தாமதம். தங்களுடைய ஆட்சி காலத்தில் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடியவில்லையே என்ற பொறாமையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் உடனே பாஜக எம்எல்ஏ டலாவியாவை புகைப்படம் எடுத்து விட்டனர்.. இதற்கெல்லாம் அசராத பாஜக எம்எல்ஏ வேகமாக கதவை சாத்திக்கொண்டு உள்ளே சென்று மீண்டும் சனாதன கல்வியை ஐட்டத்துடன் மும்முரமாக தொடங்கினார்.. வெளியே நின்ற எதிர்க்கட்சியினருக்கு உள்ளிருந்து " தேரி மா கீ தேரி‌ பேன் கீ" என்று எம்எல்ஏ கூறும் வார்த்தைகளும். அதற்கு பதில் பக்தியில் இருந்த ஐட்டமும் " ஸ்ஸ்ஹா ஸ்ஸ்ஹா " என்று ஸ்வாஹா சொல்வதும் வெளியே கேட்டது..‌ அவர்கள் பூஜையில் மும்முரமாக இருப்பதை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சியினர் சம்பவ இடத்தை விட்டு அகன்றனர்.

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லாத்தி தொகுதி பாஜக எம்எல்ஏ ஜனக்பாய் டலாவியா. வெயில் சூடு காரணமாக அதை தணிக்கும் நோக்கத்துடன் ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் செய்து. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று சனாதனம் தர்மம் பற்றி யாருக்காவது போதிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தோன்றியது. இதன் காரணமாக விபச்சாரி ஒருவரை அழைத்து ஹோட்டல் ரூமில் வைத்து குனிந்தும் நிமிர்ந்தும் படு உக்கிரமாக சனாதன தர்மத்தை போதித்து கொண்டிருந்தார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியினர் திடீரென்று கதவை தட்டி உள்ளே நுழைகின்றனர்.. சனாதன கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதே நிலையில் பாஜக எம்எல்ஏ கதவை திறந்தது தான் தாமதம். தங்களுடைய ஆட்சி காலத்தில் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடியவில்லையே என்ற பொறாமையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் உடனே பாஜக எம்எல்ஏ டலாவியாவை புகைப்படம் எடுத்து விட்டனர்.. இதற்கெல்லாம் அசராத பாஜக எம்எல்ஏ வேகமாக கதவை சாத்திக்கொண்டு உள்ளே சென்று மீண்டும் சனாதன கல்வியை ஐட்டத்துடன் மும்முரமாக தொடங்கினார்.. வெளியே நின்ற எதிர்க்கட்சியினருக்கு உள்ளிருந்து " தேரி மா கீ தேரி‌ பேன் கீ" என்று எம்எல்ஏ கூறும் வார்த்தைகளும். அதற்கு பதில் பக்தியில் இருந்த ஐட்டமும் " ஸ்ஸ்ஹா ஸ்ஸ்ஹா " என்று ஸ்வாஹா சொல்வதும் வெளியே கேட்டது..‌ அவர்கள் பூஜையில் மும்முரமாக இருப்பதை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சியினர் சம்பவ இடத்தை விட்டு அகன்றனர்.

61,845 görüntüleme

கல்கத்தாவில் எம்எல்ஏவாக இருக்கும் xxxxxx பீகார் மாநிலத்திற்கு குடும்ப திருமண விழாவிற்கு சென்று விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்த பொழுது. அங்கே ஐட்டம் டான்ஸ் ஆடிய பெண்ணின் மார்பை பாலியல் வன்புணர்ச்சியோடு தீண்டி அது வீடியோவில் பதிவாகிவிட்டது 😂😂😂 அவசர அவசரமாக பாஜக இந்த வீடியோக்களை நீக்கி வருகிறது. இதே காணொளியில் எம்எல்ஏ அதற்கான விளக்கத்தை கூறுகிறார்... அதில் தன்னை வேண்டுமென்றே சிக்க வைப்பதற்காக ஐட்டம் டான்ஸ் நடத்தப்பட்டதாகவும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார்.. பெண்ணை தள்ளிவிடாமல் ஏன் மார்பின் மீது கையை வைத்து கசமுசா செய்தீர்கள்? என்று மக்கள் கேள்வி. 🤣🤣🤣

கல்கத்தாவில் எம்எல்ஏவாக இருக்கும் xxxxxx பீகார் மாநிலத்திற்கு குடும்ப திருமண விழாவிற்கு சென்று விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்த பொழுது. அங்கே ஐட்டம் டான்ஸ் ஆடிய பெண்ணின் மார்பை பாலியல் வன்புணர்ச்சியோடு தீண்டி அது வீடியோவில் பதிவாகிவிட்டது 😂😂😂 அவசர அவசரமாக பாஜக இந்த வீடியோக்களை நீக்கி வருகிறது. இதே காணொளியில் எம்எல்ஏ அதற்கான விளக்கத்தை கூறுகிறார்... அதில் தன்னை வேண்டுமென்றே சிக்க வைப்பதற்காக ஐட்டம் டான்ஸ் நடத்தப்பட்டதாகவும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார்.. பெண்ணை தள்ளிவிடாமல் ஏன் மார்பின் மீது கையை வைத்து கசமுசா செய்தீர்கள்? என்று மக்கள் கேள்வி. 🤣🤣🤣

237,869 görüntüleme

சனாதன தர்மத்தின் அடிப்படையில் பார்ப்பனர்கள் கற்றுக் கொடுத்த பொதுவெளி முதல் இரவு கலாச்சாரத்தை பீகார் மாநிலத்தில் இன்றும் கடைபிடித்து வருகின்றனர். இதன் சிறப்பு அம்சமே பார்ப்பனர்கள் இதை செய்ய மாட்டார்கள். சத்திரியர்கள் சூத்திரர்கள் வைசியர்கள் மட்டுமே இந்த கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்... கூடிய விரைவில் தமிழ்நாட்டிலும் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற அடிப்படையில் இந்த கலாச்சாரத்தை பாஜக அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் சனாதான தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் தமிழ்நாட்டில் உள்ள பாஜக சங்கிகளின் முதலிரவு நேரடியாக தமிழ்நாடு மக்களுக்கு பார்க்க கிடைக்க வாய்ப்பு உள்ளது..

சனாதன தர்மத்தின் அடிப்படையில் பார்ப்பனர்கள் கற்றுக் கொடுத்த பொதுவெளி முதல் இரவு கலாச்சாரத்தை பீகார் மாநிலத்தில் இன்றும் கடைபிடித்து வருகின்றனர். இதன் சிறப்பு அம்சமே பார்ப்பனர்கள் இதை செய்ய மாட்டார்கள். சத்திரியர்கள் சூத்திரர்கள் வைசியர்கள் மட்டுமே இந்த கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்... கூடிய விரைவில் தமிழ்நாட்டிலும் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற அடிப்படையில் இந்த கலாச்சாரத்தை பாஜக அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் சனாதான தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் தமிழ்நாட்டில் உள்ள பாஜக சங்கிகளின் முதலிரவு நேரடியாக தமிழ்நாடு மக்களுக்கு பார்க்க கிடைக்க வாய்ப்பு உள்ளது..

54,144 görüntüleme

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் தவெக அரசு ஆட்சியர் அலுவலகத்தில். பட்டா நிலத்தை அளவீடு செய்வதில் ஆட்சியர் அலுவலக தவெக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டு உள்ளே விடாததால். அப்பாவி மாற்றுத்திறனாளி மன உளைச்சலுக்கு உள்ளாகி தீ குளித்தார்.

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் தவெக அரசு ஆட்சியர் அலுவலகத்தில். பட்டா நிலத்தை அளவீடு செய்வதில் ஆட்சியர் அலுவலக தவெக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டு உள்ளே விடாததால். அப்பாவி மாற்றுத்திறனாளி மன உளைச்சலுக்கு உள்ளாகி தீ குளித்தார்.

38,373 görüntüleme

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் பீகார் மாநில சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் தான் இது... துணை முதலமைச்சரே இந்த லட்சணம்...‌ அப்ப மாநிலம் எப்படி இருக்கும் 🤔

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் பீகார் மாநில சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் தான் இது... துணை முதலமைச்சரே இந்த லட்சணம்...‌ அப்ப மாநிலம் எப்படி இருக்கும் 🤔

73,030 görüntüleme

கொலைவெறியில் இருந்த பெரியார் தொண்டர்கள்.. ஓடி ஒளிந்த சீமான்... இன்னைக்கு மட்டும் சிக்கி இருந்தான் 😂😂. காரியம் பண்றதுக்கு கூட ஸ்பேர் பார்ட்ஸ் கிடைச்சிருக்காது...🤣🤣🤣 பயபுள்ள தப்பிச்சிட்டான் 😂

கொலைவெறியில் இருந்த பெரியார் தொண்டர்கள்.. ஓடி ஒளிந்த சீமான்... இன்னைக்கு மட்டும் சிக்கி இருந்தான் 😂😂. காரியம் பண்றதுக்கு கூட ஸ்பேர் பார்ட்ஸ் கிடைச்சிருக்காது...🤣🤣🤣 பயபுள்ள தப்பிச்சிட்டான் 😂

213,773 görüntüleme

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 45 நாட்கள் மகமேலா நடந்து வருகிறது. இது தொடங்கியதில் இருந்து குழந்தைகள் காணாமல் போகத் தொடங்கினார்கள். முதல்முறையாக ஒரு குழந்தை கடத்தப்பட்டவுடன் பாதசாரி ஒருவர் பார்வையில் சாமியார் கடத்தி வைப்பது தெரியவந்துள்ளது. அவர் அந்த குழந்தையின் வாயை பொத்தி தன்னுடைய துணிக்குள் புதைக்க முயற்சி செய்கிறார். இது பற்றி பாதசாரி கேட்டதும். சம்பவ இடத்தை விட்டு சாமியார் தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பாஜக அரசு மறுத்துவிட்டது.

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 45 நாட்கள் மகமேலா நடந்து வருகிறது. இது தொடங்கியதில் இருந்து குழந்தைகள் காணாமல் போகத் தொடங்கினார்கள். முதல்முறையாக ஒரு குழந்தை கடத்தப்பட்டவுடன் பாதசாரி ஒருவர் பார்வையில் சாமியார் கடத்தி வைப்பது தெரியவந்துள்ளது. அவர் அந்த குழந்தையின் வாயை பொத்தி தன்னுடைய துணிக்குள் புதைக்க முயற்சி செய்கிறார். இது பற்றி பாதசாரி கேட்டதும். சம்பவ இடத்தை விட்டு சாமியார் தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பாஜக அரசு மறுத்துவிட்டது.

67,238 görüntüleme

பீர் பாட்டிலுக்கு ஒருத்தன் குதுச்சானே அவன கூப்பிடு...

பீர் பாட்டிலுக்கு ஒருத்தன் குதுச்சானே அவன கூப்பிடு...

157,336 görüntüleme

நமக்கு எதுக்குப்பா வம்பு நம்ம உண்டு நம்ம வேல உண்டுன்னு இருப்போம். ஏதாவது சொன்னா கட்சில நூறு வந்தேறிய வச்சுக்கிட்டு நம்மள வந்தேறினு சொல்லுவானுங்க..

நமக்கு எதுக்குப்பா வம்பு நம்ம உண்டு நம்ம வேல உண்டுன்னு இருப்போம். ஏதாவது சொன்னா கட்சில நூறு வந்தேறிய வச்சுக்கிட்டு நம்மள வந்தேறினு சொல்லுவானுங்க..

120,789 görüntüleme

He paid 2,00,000 for NEET EXAM coaching, He paid 1,00,000 more for the Neet Exam question paper, He paid an additional 1,00,000 for college nearby Home, He Paid 35,00,000 to 60,00,000 as medical College fees. His family is in bank dept.... And govt expect him to show patience towards patients 😂😂 சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லா மாவட்டம் IGHC மருத்துவமனையில் நோயாளிக்கு பாஜக மருத்துவர் சிறப்பு சிகிச்சை அளித்தபோது 😂

He paid 2,00,000 for NEET EXAM coaching, He paid 1,00,000 more for the Neet Exam question paper, He paid an additional 1,00,000 for college nearby Home, He Paid 35,00,000 to 60,00,000 as medical College fees. His family is in bank dept.... And govt expect him to show patience towards patients 😂😂 சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லா மாவட்டம் IGHC மருத்துவமனையில் நோயாளிக்கு பாஜக மருத்துவர் சிறப்பு சிகிச்சை அளித்தபோது 😂

66,297 görüntüleme

ஆஸ்திரேலியா நாட்டில் காலிஸ்தான் தனிநாடு கேட்கும் கோஷ்டி சங்கிகளை புரட்டி எடுத்த கண்கொள்ளாக் காட்சி 🤣🤣🤣.

ஆஸ்திரேலியா நாட்டில் காலிஸ்தான் தனிநாடு கேட்கும் கோஷ்டி சங்கிகளை புரட்டி எடுத்த கண்கொள்ளாக் காட்சி 🤣🤣🤣.

131,662 görüntüleme

எந்த கோவில் அர்ச்சகர் என்று சரியாக சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு 😁

எந்த கோவில் அர்ச்சகர் என்று சரியாக சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு 😁

47,334 görüntüleme

Current Scenario 😄😄😄

Current Scenario 😄😄😄

103,714 görüntüleme

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் தலைநகர் டெல்லி நந்த்நாகரிக் பகுதியில் உள்ள B1 அரசு பள்ளி அருகில் 15 வயது இஸ்லாமிய மாணவன் தெஹ்ஜீம் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்த பொழுது. அங்கே கூடியிருந்த ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளை கூறி சம்பந்தமே இல்லாமல் மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். மாணவர் தன்னிடம் இருந்த செல்போனை பயன்படுத்தி வீட்டுக்கு போன் செய்து தந்தையிடம் பேசிய பொழுது. தன்னை 15கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்குவதாகவும் தன்னை வந்து காப்பாற்றும் படியும் கூறியுள்ளார். இதைக் கேட்ட தந்தை முகமது அமருதீன் (35) சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றார். அங்கே தன் மகனை 15 இருக்கும் மேற்பட்டோர் தாக்குவதை கண்டதும் குறுக்கே புகுந்து காப்பாற்ற முயற்சி செய்தார். அதில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மாணவரின் தந்தையை குறி பார்த்து மார்பில் சுட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த முகமது உமருதீன் குருதேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி முகமது அமர்ருதீன் உயிரிழந்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்று யாரையும் இந்த நிமிடம் வரை கைது செய்யவில்லை.‌ சம்பவ இடத்திற்கு வந்த முகமது அமருதீன் மனைவி சுயநினைவு இழந்தார் பிறகு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி டெல்லி பாஜகவினர் கூறும் பொழுது. எப்படியும் நீதிபதி தங்களை சேர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து காப்பாற்றி விடுவார் என்றும் மூன்று நான்கு வருடங்களில் நன்னடத்தை காரணமாக அவர்களை எங்கள் அரசு விடுவிக்கும் என்று தைரியமாக கூறினார்கள்.

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் தலைநகர் டெல்லி நந்த்நாகரிக் பகுதியில் உள்ள B1 அரசு பள்ளி அருகில் 15 வயது இஸ்லாமிய மாணவன் தெஹ்ஜீம் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்த பொழுது. அங்கே கூடியிருந்த ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளை கூறி சம்பந்தமே இல்லாமல் மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். மாணவர் தன்னிடம் இருந்த செல்போனை பயன்படுத்தி வீட்டுக்கு போன் செய்து தந்தையிடம் பேசிய பொழுது. தன்னை 15கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்குவதாகவும் தன்னை வந்து காப்பாற்றும் படியும் கூறியுள்ளார். இதைக் கேட்ட தந்தை முகமது அமருதீன் (35) சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றார். அங்கே தன் மகனை 15 இருக்கும் மேற்பட்டோர் தாக்குவதை கண்டதும் குறுக்கே புகுந்து காப்பாற்ற முயற்சி செய்தார். அதில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மாணவரின் தந்தையை குறி பார்த்து மார்பில் சுட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த முகமது உமருதீன் குருதேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி முகமது அமர்ருதீன் உயிரிழந்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்று யாரையும் இந்த நிமிடம் வரை கைது செய்யவில்லை.‌ சம்பவ இடத்திற்கு வந்த முகமது அமருதீன் மனைவி சுயநினைவு இழந்தார் பிறகு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி டெல்லி பாஜகவினர் கூறும் பொழுது. எப்படியும் நீதிபதி தங்களை சேர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து காப்பாற்றி விடுவார் என்றும் மூன்று நான்கு வருடங்களில் நன்னடத்தை காரணமாக அவர்களை எங்கள் அரசு விடுவிக்கும் என்று தைரியமாக கூறினார்கள்.

42,126 görüntüleme

Videos

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் படுவேகமாக சென்றதோடு மட்டுமல்லாமல் தலைக்கவசமும் இல்லாமல் குரங்கு சேட்டையில் ஈடுபட்டனர். இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில். இது முதல்முறை அல்ல என்பதும். கடந்த 50 நாட்களில் இது நான்காவது முறை என்றும். சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ரோந்து காவலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தப் பக்கமே வருவதில்லை என்றும். காவலர்களை இரவு நேரங்களில் சோதனை செய்யும் அதிகாரிகளும் வருவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.

Dr Adina Priscilla ♠️❤️

120,862 görüntüleme • 19 gün önce

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில், இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும் ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும், பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத் (67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு .‌ தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார். புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில்.‌ • 150+ அசிங்கமான காணொளிகள் • 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள். • 8,00,000 ரூபாய் பணம். • ஒரு கை துப்பாக்கி. • தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள். • 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் • லேப்டாப்கள். • சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள். என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது.‌ பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது. இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
4:00

Sensitive content

This media may contain sensitive content.

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில், இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும் ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும், பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத் (67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு .‌ தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார். புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில்.‌ • 150+ அசிங்கமான காணொளிகள் • 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள். • 8,00,000 ரூபாய் பணம். • ஒரு கை துப்பாக்கி. • தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள். • 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் • லேப்டாப்கள். • சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள். என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது.‌ பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது. இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

Dr Adina Priscilla ♠️❤️

799,745 görüntüleme • 4 ay önce

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் அதே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்ற பெண் அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலாவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில். அரசாங்க வேலை வாங்கித் தருவதாக மரியா லீலா வாக்குறுதி கொடுத்ததாகவும். இது பற்றி மரியா லீலா அமைச்சராக இருக்கும் தனது கணவர் ராஜ்மோகன்னிடம் கூறியதாகவும். நடப்பது TVK ஆட்சிதான் அதனால் கண்டிப்பாக என்னால் வாங்கித் தர முடியும் என்று அவர் கொடுத்த நம்பிக்கையின் பெயரில். அமைச்சரின் மனைவி மரியா லீலா பல தவணைகளில் சுமார் 11,00,000 ரூபாய் வெற்றி செல்வியிடம் இருந்து பெற்றதாகவும். ஆனால் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பி தராமல் ஏமாற்றியதாகவும். மேலும் இது பற்றி புகார் கொடுப்பேன் என்று வெற்றி செல்வி கூறிய பிறகு வெற்றி செல்விக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில். மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்பி அலுவலகம் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு TVK அரசிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், கிடப்பில் போட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையிலும் எஸ்பி அலுவலகம் மனுவை கிடப்பில் போட்டதாக வெற்றிச்செல்வி தரப்பு கூறுகிறது.

Dr Adina Priscilla ♠️❤️

67,840 görüntüleme • 21 gün önce

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை ராயபுரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜிம் டிரைனர் பிரேம் என்ற நபர் மீது அவருடைய மனைவி நிஷா என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜிம் டிரைனர் பிரேம் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளார். இதில் அதே தற்குறி கூட்டத்தைச் சேர்ந்த பல பெண்களும் ஜிம் டிரைனர் பிரேம் திருமணமானவர் என்று தெரிந்து இருந்தும் Side Chick அதாவது வப்பாட்டியாக இருக்க ஆசைப்பட்டு அவரோடு பழகி வந்துள்ளனர். அதில் சில பெண்களுக்கு ஜிம் ட்ரைனர் • மயக்க ஊசி செலுத்துவதும் • போதை ஊசி செலுத்துவதும் • அவர்கள் ஆடையை களைந்து காணொளி போட்டோக்கள் எடுப்பதும் • அவர்களை அடித்து தாக்கி • தன்னுடைய பாலியல் இச்சைக்கு ஈடுபடுத்துவதும் போன்ற எண்ணற்ற கொடூரங்களை செய்து. காணொளி காட்சியை தன் மனைவிக்கு whatsapp மூலம் அனுப்பி வைத்து. இந்த விவகாரங்களை வெளியே சொன்னால் இதேபோல் உனக்கும் செய்து உன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில். குறிப்பிட்ட நபர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இதனால் வண்ணாரப்பேட்டையில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முறையாக புகார் அளித்தார். ஆணையர் ராயபுரம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது என்ன விவாகாரம் என்று விசாரித்த போது அவர்கள் இது ஆளும்கட்சி விவகாரம் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டனர். இதனால் ஆணையர் தரப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது வரை இந்த சம்பவத்தில் எந்த விசாரணையும் நடக்கவில்லை எந்த கைதும் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் எங்கே உள்ளது என்றே காவல்துறைக்கு தெரியவில்லை..
3:14

Sensitive content

This media may contain sensitive content.

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை ராயபுரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜிம் டிரைனர் பிரேம் என்ற நபர் மீது அவருடைய மனைவி நிஷா என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜிம் டிரைனர் பிரேம் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளார். இதில் அதே தற்குறி கூட்டத்தைச் சேர்ந்த பல பெண்களும் ஜிம் டிரைனர் பிரேம் திருமணமானவர் என்று தெரிந்து இருந்தும் Side Chick அதாவது வப்பாட்டியாக இருக்க ஆசைப்பட்டு அவரோடு பழகி வந்துள்ளனர். அதில் சில பெண்களுக்கு ஜிம் ட்ரைனர் • மயக்க ஊசி செலுத்துவதும் • போதை ஊசி செலுத்துவதும் • அவர்கள் ஆடையை களைந்து காணொளி போட்டோக்கள் எடுப்பதும் • அவர்களை அடித்து தாக்கி • தன்னுடைய பாலியல் இச்சைக்கு ஈடுபடுத்துவதும் போன்ற எண்ணற்ற கொடூரங்களை செய்து. காணொளி காட்சியை தன் மனைவிக்கு whatsapp மூலம் அனுப்பி வைத்து. இந்த விவகாரங்களை வெளியே சொன்னால் இதேபோல் உனக்கும் செய்து உன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில். குறிப்பிட்ட நபர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இதனால் வண்ணாரப்பேட்டையில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முறையாக புகார் அளித்தார். ஆணையர் ராயபுரம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது என்ன விவாகாரம் என்று விசாரித்த போது அவர்கள் இது ஆளும்கட்சி விவகாரம் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டனர். இதனால் ஆணையர் தரப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது வரை இந்த சம்பவத்தில் எந்த விசாரணையும் நடக்கவில்லை எந்த கைதும் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் எங்கே உள்ளது என்றே காவல்துறைக்கு தெரியவில்லை..

Dr Adina Priscilla ♠️❤️

44,524 görüntüleme • 14 gün önce

DixadinaDMK's profile picture

Happy Father's Day 🥰

Dr Adina Priscilla ♠️❤️

64,688 görüntüleme • 29 gün önce

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் நேற்று கரூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ஆளும் TVK அரசு தொடங்கியது. இந்தப் பிரச்சார கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டும் கரூர் காவல்துறை அனுமதி கொடுத்திருந்தது. அதையும் மீறி TVK கட்சியை சேர்ந்த ஜாம்பி ஒருவர் கூட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்தார். அவரை தடுத்த கரூர் காவல்துறை DSP கையை மிக உக்கிரமாக கடித்து வைத்தது அந்த TVK ஜாம்பி. தடுக்கச் சென்ற காவலர்களுக்கும் கடி விழுந்தது. பாதிக்கப்பட்ட கரூர் காவல்துறை டிஎஸ்பி ஆம்புலன்ஸ் இருக்கும் இடம் கொண்டு செல்லப்பட்டார். கொடூர குரங்காக மாறிய தவெக கட்சி ஜாம்பியை கைது செய்தால். பெரிய தற்குறி ஜாம்பிகள் சண்டைக்கு வந்து விடும் என்பதால். கொடூர குரங்கு ஜாம்பியை காவல்துறையினர் கண்டித்து விட்டு விட்டனர்.

Dr Adina Priscilla ♠️❤️

18,758 görüntüleme • 9 gün önce

DixadinaDMK's profile picture

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🏻 இன்று அமைச்சர் கில்லி சரத் அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆதரவாக காணொளி வெளியிட்டதை தொடர்ந்து திமுக சார்பாக போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வந்த நிலையில்.. ஆளும் TVK அரசு ஆங்காங்கே போராட்டத்தில் இருந்த திமுகவினரை கைது செய்தது.. இந்த கைது நடவடிக்கையின் போது திமுக இளைஞரணி திமுக ஆண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திமுக மகளிர் அணியை TVK அரசு கைது செய்துள்ளது...‌ மேலும் குடிநீர் உணவு இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்துவது என்று எதையும் செய்யாமல் திமுக மகளிர் அணியை வேண்டுமென்றே பல மையில் தூரத்திற்கு வாகனத்தை காவல்துறை செலுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு சிரம் தாழ்ந்து நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் பொழுது இன்று திமுக மகளிர் அணியை கைது செய்த அதிகாரிகள் மீது கடுமையான‌ நடவடிக்கை தேவை 🙏🏻.. எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுக மகளிர் அணியை கைது செய்து அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

Dr Adina Priscilla ♠️❤️

30,902 görüntüleme • 20 gün önce

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் தொண்டாமுத்தூர் CBC GARDEN பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் வீட்டில் பெட்ரோல் பாம் வீசப்பட்டது. திரு சுந்தரமூர்த்தி அவர்கள் தாளியூர் டவுன் பஞ்சாயத்தில் Fitter ஆக வேலை செய்கிறார். இவருக்கு 21 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயர்நிலை கல்லூரி கல்வியை படித்து வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற நபருக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சரித்திர குற்றவாளி என்பதும். மேலும் அவர் மீது 30+ வழக்குகள் இருப்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் தன்னுடைய காதல் தொடர்பை முறித்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி வந்தார். காதல் முறிவு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் குறிப்பிட்ட பெண்ணை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண் தன்னுடைய தந்தை சுந்தரமூர்த்தியிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். கார்த்திக் ஒரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது சுந்தரமூர்த்தியிடம் அவருடைய மகள் அந்த அலைபேசியை கொடுத்து கார்த்திகை கண்டிக்கும் படி தெரிவித்துள்ளார். அதன்படியே தன்னுடைய மகள் கல்வியில் கவனம் செலுத்தி வருவதாகவும் இனி வாழ்க்கையில் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தந்தை சுந்தரமூர்த்தி அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் திரு சுந்தரமூர்த்தி அவர்கள் வீட்டிற்கு இரண்டு Pulzar/KTM DUKE இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் வீட்டிற்குள் பெட்ரோல் பாம் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதில் வீட்டிலிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. வீட்டிலிருந்தவர்களுக்கு உயிர் காயம் எதுவும் ஏற்படவில்லை. தக்க சமயத்தில் அண்டை வீட்டார் தீயை அனைத்து உதவி செய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ எரிந்து கொண்டிருக்கும் பொழுதே வீட்டில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை தொடங்கிய நிலையில் இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் சென்னையைச் சேர்ந்த தற்குறி கட்சி உறுப்பினர்கள் என்பதால் காவல்துறை தாமதப்படுத்துகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சில பதிவுகளில் கார்த்திக் என்ற குற்றவாளியை மட்டும் காவல்துறை கைது செய்ததாகவும் தப்பித்து ஓட முயற்சி செய்கையில் கால் உடைந்ததாகவும் தவெக கட்சியை சேர்ந்த நபர்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர் ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் அக்கம் பக்கத்தினர் கூறுகையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயம்புத்தூர் மாவட்டம் பெரிய பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கின்றனர்.
1:15

Sensitive content

This media may contain sensitive content.

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் தொண்டாமுத்தூர் CBC GARDEN பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் வீட்டில் பெட்ரோல் பாம் வீசப்பட்டது. திரு சுந்தரமூர்த்தி அவர்கள் தாளியூர் டவுன் பஞ்சாயத்தில் Fitter ஆக வேலை செய்கிறார். இவருக்கு 21 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயர்நிலை கல்லூரி கல்வியை படித்து வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற நபருக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சரித்திர குற்றவாளி என்பதும். மேலும் அவர் மீது 30+ வழக்குகள் இருப்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் தன்னுடைய காதல் தொடர்பை முறித்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி வந்தார். காதல் முறிவு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் குறிப்பிட்ட பெண்ணை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண் தன்னுடைய தந்தை சுந்தரமூர்த்தியிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். கார்த்திக் ஒரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது சுந்தரமூர்த்தியிடம் அவருடைய மகள் அந்த அலைபேசியை கொடுத்து கார்த்திகை கண்டிக்கும் படி தெரிவித்துள்ளார். அதன்படியே தன்னுடைய மகள் கல்வியில் கவனம் செலுத்தி வருவதாகவும் இனி வாழ்க்கையில் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தந்தை சுந்தரமூர்த்தி அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் திரு சுந்தரமூர்த்தி அவர்கள் வீட்டிற்கு இரண்டு Pulzar/KTM DUKE இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் வீட்டிற்குள் பெட்ரோல் பாம் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதில் வீட்டிலிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. வீட்டிலிருந்தவர்களுக்கு உயிர் காயம் எதுவும் ஏற்படவில்லை. தக்க சமயத்தில் அண்டை வீட்டார் தீயை அனைத்து உதவி செய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ எரிந்து கொண்டிருக்கும் பொழுதே வீட்டில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை தொடங்கிய நிலையில் இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் சென்னையைச் சேர்ந்த தற்குறி கட்சி உறுப்பினர்கள் என்பதால் காவல்துறை தாமதப்படுத்துகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சில பதிவுகளில் கார்த்திக் என்ற குற்றவாளியை மட்டும் காவல்துறை கைது செய்ததாகவும் தப்பித்து ஓட முயற்சி செய்கையில் கால் உடைந்ததாகவும் தவெக கட்சியை சேர்ந்த நபர்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர் ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் அக்கம் பக்கத்தினர் கூறுகையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயம்புத்தூர் மாவட்டம் பெரிய பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கின்றனர்.

Dr Adina Priscilla ♠️❤️

69,711 görüntüleme • 1 ay önce

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் TVK ஆட்சி செய்யும் தமிழ்நாடு சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் தமிழ்நாடு காவல்துறை திமுக ஆட்சியில் 5 அக்டோபர் 2025 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது.‌ அப்பொழுது TN36K7227 என்ற எண் கொண்ட வண்டியை சோதனையிட்ட போது அதில் 227 கிலோ கஞ்சா கலக்கப்பட்ட குட்கா பிடிபட்டது. போலீசார் வாகன ஓட்டியை கைது செய்து விசாரணை தொடங்கினார்கள். இந்த விசாரணையில் அவர் மேட்டூர் பேரூர் TVK நிர்வாகி சுர்ஜித் (27) என்பது தெரியவந்தது. கைது செய்த காவலர்கள் குற்றவாளி மீது உணவு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணைகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது அல்லது கிடப்பில் போடும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரணம் அதன் பிறகு • குற்றவாளி என்ன ஆனார்? • வழக்கு நடந்ததா ? • என்ன தண்டனை விதிக்கப்பட்டது? • குற்றவாளி இந்த போதை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார் ? •யாரிடம் விற்க முயற்சி செய்தார் ? • TVK கட்சி நிர்வாகி என்பதால் அந்த கட்சியை சேர்ந்த யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது? போன்ற எந்த தகவலும் பொதுவெளியில் இல்லை. காவல்துறையும் இதைப்பற்றி அதன் பிறகு விரிவான அறிக்கை பொதுவெளியில் விடவும் இல்லை.

Dr Adina Priscilla ♠️❤️

53,840 görüntüleme • 1 ay önce