Dr Adina Priscilla ♠️❤️'s banner
Dr Adina Priscilla ♠️❤️'s profile picture

Dr Adina Priscilla ♠️❤️

@DixadinaDMK23,095 subscribers

Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங்‌ 🇨🇦

Shorts

😂😂😂👏🏻👏🏻👏🏻

😂😂😂👏🏻👏🏻👏🏻

5,591,234 次观看

Sanatan Dharma RSS BJP 39

Sanatan Dharma RSS BJP 39

946,805 次观看

தற்குறிகள் ஆட்சியும் சட்டம் ஒழுங்கு லட்சணமும்

தற்குறிகள் ஆட்சியும் சட்டம் ஒழுங்கு லட்சணமும்

54,898 次观看

instagram மொத்தமா பத்தி எரிஞ்சிருக்கு நமக்கு தான் தெரியாம போயிடுச்சு...

instagram மொத்தமா பத்தி எரிஞ்சிருக்கு நமக்கு தான் தெரியாம போயிடுச்சு...

75,602 次观看

கலைஞர் ரயில் வராத தண்டவாளத்தில் தான் தலை வைத்தாரா? திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் வட இந்திய தொழிலதிபர் ராமகிருஷ்ணா டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை வைத்திருந்தார். ‌ இதன் காரணமாக அவரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி அந்த ஊருக்கும் ரயில் நிலையத்திற்கும் டால்மியாபுரம் என்று பெயர் வைத்தது. ஏற்கனவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இதற்கு முன்பாக இருந்த கவ்லக்குடி என்ற பெயரை தான் ரயில் நிலையத்திற்கும் ஊருக்கும் சூட்ட வேண்டும் என்று குரல் எழுப்பினார். இதை அப்பொழுது பிரதமராக இருந்த நேரு "NONSENSE" இன்று விமர்சித்தார். கடுப்பான கலைஞர் அவர்கள் போராட்டம் அறிவித்தார். போராட்டத்தின் தொடக்கமாக 15 ஜூலை 1953 காலை 8 மணி முதல் திமுகவினர் கல்லக்குடி ரயில் நிலையத்தில் குவிய தொடங்கினார்கள். 8.45am அளவில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அனைவரிடமும் பேசிவிட்டு கழக உடன்பிறப்புகளுடன் 9.05 மணிக்கு ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். • முதலாவதாக கலைஞர் அவர்கள் கல்லக்குடி என்ற சுவரொட்டியை டால்மியாபுரம் என்று எழுதப்பட்டிருந்த ரயில் நிலைய பதாகையில் ஒட்டினார். • அதன் பிறகு கழக உடன்பிறப்புகள் அனைவரும் அங்கிருந்து டால்மியாபுரம் என்று எழுதப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் இதே சுவரொட்டி ஒட்டினார்கள். • கலைஞர் வந்தால் எப்படியும் கைது செய்ய வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் ஆக இருந்த பார்ப்பனர் ராஜகோபாலச்சாரி உத்தரவிட்டிருந்தார். • கலைஞரை கைது செய்வதற்காக காவல்துறையினர் முயற்சி செய்தபோது அந்த தண்டவாளம் வழியாக வந்த ரயில் இன்ஜினை பார்த்ததும் கலைஞர் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தண்டவாளத்தில் தலையை வைத்தார். • அவருடன் முல்லை சக்தி கஸ்தூரி குமரவேல் எஸ் குழந்தைவேல் என்று அனைவரும் தண்டவாளத்தில் தலை வைத்தனர். • வேகமாக வந்த ரயில் இன்ஜினை காவல்துறையினர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் அனைவருமாக கொடியசைத்து நிறுத்தினார்கள். • ரயில் இன்ஜின் சுமார் 40 அடி நீளத்திற்கு இழுத்துக் கொண்டு சென்று நின்றது. • காவல்துறையினர் தண்டவாளத்தில் இறங்கியவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்றனர். • ஆனால் கலைஞர் அவர்கள் கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அருகில் மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயில் முன்பு பாய்ந்தார். • அருகில் இருந்த 2 காவலர்கள் ஓடிச் சென்று கலைஞர் அவர்களின் காலை பிடித்து வேகமாக இழுத்தனர். • பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். • கலைஞர் மற்றும் அவருடன் இருந்த நால்வரும் காலை 9.05 மணிக்கு வந்ததாகவும், இந்த குற்றத்தை செய்தார்கள் என்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றும். பார்ப்பனர் PW4 - P. R பத்மநாப ஐயர் முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் சாட்சி கூறினார். • மேலும் பெரிய அசம்பாவிதத்தை இவர்கள் உருவாக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டினார். • வாத சாட்சியங்களின் அடிப்படையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மேல்கண்ட நால்வர் என்று அனைவருக்கும் தல 34 ரூபாய் அபராதமும் 5 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. • கலைஞர் மற்றும் சகாக்களை அரியலூர் சிறைச்சாலையிலும் பிறகு மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். • இதற்கான ஆவணங்கள் அனைத்தும் File No 5353/1953/PW-4 நீதிமன்ற ஆவணத்தில் உள்ளது. சரி ஏன் கோபி கண்ணதாசன் பொய் சொல்கிறான்? கண்ணதாசனுக்கு வரவேண்டிய சினிமா பட வாய்ப்புகள் அனைத்தும் கலைஞருக்கு சென்றது. பொறாமையில் கண்ணதாசன் கலைஞருக்கு எதிராக அருவருக்கதக்க‌ பல கருத்துக்களையும் கூறி வந்தார். ‌ கண்ணதாசன் இந்து அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். கலைஞர் பெரியார் தத்துவத்தில் உறுப்பினராக இருந்தார். கண்ணதாசன் எழுதிய பல பொய்யான சாமி கதைகளை கலைஞர் உண்மைக் கொண்டு முறியடித்தார். கண்ணதாசனுக்கு 3 மனைவிகள் பொன்னழகி வள்ளியம்மை பார்வதி அம்மாள் இதில் 2வது மனைவி வள்ளியம்மை வீட்டில் இருந்தபோது கண்ணதாசன் இல்லாத நேரத்தில் வெள்ளையாக இருந்த மிகவும் பிரபலமான ஒரு நடிகர் வந்து சென்றதாக ஒரு பேச்சு வழக்கு அந்த காலத்தில் இருந்தது. வள்ளியம்மையின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வேறு சாதியைச் சேர்ந்த பார்வதி அம்மாளை கண்ணதாசன் 3தாக திருமணம் செய்து கொண்டார். இந்த நடத்தை சரியில்லாத வள்ளியம்மையின் மகன்தான் பொய் சொல்லிக் கொண்டு திரியும் கோபாலகிருஷ்ணன் (எ) இந்த கோபி கண்ணதாசன். பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில் தமிழ் சினிமா உலகின் இசை மேதை ஒருவர் கோபி கண்ணதாசனின் சகோதரியை வைத்திருந்ததாகவும் அதில் வந்த பணத்தில் தான் அந்த குடும்பமே ஏழ்மை நிலையில் இருந்து மீண்டு வந்ததாகவும். இதை பேக்கரி டீலிங் என்றும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

கலைஞர் ரயில் வராத தண்டவாளத்தில் தான் தலை வைத்தாரா? திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் வட இந்திய தொழிலதிபர் ராமகிருஷ்ணா டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை வைத்திருந்தார். ‌ இதன் காரணமாக அவரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி அந்த ஊருக்கும் ரயில் நிலையத்திற்கும் டால்மியாபுரம் என்று பெயர் வைத்தது. ஏற்கனவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இதற்கு முன்பாக இருந்த கவ்லக்குடி என்ற பெயரை தான் ரயில் நிலையத்திற்கும் ஊருக்கும் சூட்ட வேண்டும் என்று குரல் எழுப்பினார். இதை அப்பொழுது பிரதமராக இருந்த நேரு "NONSENSE" இன்று விமர்சித்தார். கடுப்பான கலைஞர் அவர்கள் போராட்டம் அறிவித்தார். போராட்டத்தின் தொடக்கமாக 15 ஜூலை 1953 காலை 8 மணி முதல் திமுகவினர் கல்லக்குடி ரயில் நிலையத்தில் குவிய தொடங்கினார்கள். 8.45am அளவில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அனைவரிடமும் பேசிவிட்டு கழக உடன்பிறப்புகளுடன் 9.05 மணிக்கு ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். • முதலாவதாக கலைஞர் அவர்கள் கல்லக்குடி என்ற சுவரொட்டியை டால்மியாபுரம் என்று எழுதப்பட்டிருந்த ரயில் நிலைய பதாகையில் ஒட்டினார். • அதன் பிறகு கழக உடன்பிறப்புகள் அனைவரும் அங்கிருந்து டால்மியாபுரம் என்று எழுதப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் இதே சுவரொட்டி ஒட்டினார்கள். • கலைஞர் வந்தால் எப்படியும் கைது செய்ய வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் ஆக இருந்த பார்ப்பனர் ராஜகோபாலச்சாரி உத்தரவிட்டிருந்தார். • கலைஞரை கைது செய்வதற்காக காவல்துறையினர் முயற்சி செய்தபோது அந்த தண்டவாளம் வழியாக வந்த ரயில் இன்ஜினை பார்த்ததும் கலைஞர் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தண்டவாளத்தில் தலையை வைத்தார். • அவருடன் முல்லை சக்தி கஸ்தூரி குமரவேல் எஸ் குழந்தைவேல் என்று அனைவரும் தண்டவாளத்தில் தலை வைத்தனர். • வேகமாக வந்த ரயில் இன்ஜினை காவல்துறையினர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் அனைவருமாக கொடியசைத்து நிறுத்தினார்கள். • ரயில் இன்ஜின் சுமார் 40 அடி நீளத்திற்கு இழுத்துக் கொண்டு சென்று நின்றது. • காவல்துறையினர் தண்டவாளத்தில் இறங்கியவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்றனர். • ஆனால் கலைஞர் அவர்கள் கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அருகில் மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயில் முன்பு பாய்ந்தார். • அருகில் இருந்த 2 காவலர்கள் ஓடிச் சென்று கலைஞர் அவர்களின் காலை பிடித்து வேகமாக இழுத்தனர். • பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். • கலைஞர் மற்றும் அவருடன் இருந்த நால்வரும் காலை 9.05 மணிக்கு வந்ததாகவும், இந்த குற்றத்தை செய்தார்கள் என்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றும். பார்ப்பனர் PW4 - P. R பத்மநாப ஐயர் முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் சாட்சி கூறினார். • மேலும் பெரிய அசம்பாவிதத்தை இவர்கள் உருவாக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டினார். • வாத சாட்சியங்களின் அடிப்படையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மேல்கண்ட நால்வர் என்று அனைவருக்கும் தல 34 ரூபாய் அபராதமும் 5 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. • கலைஞர் மற்றும் சகாக்களை அரியலூர் சிறைச்சாலையிலும் பிறகு மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். • இதற்கான ஆவணங்கள் அனைத்தும் File No 5353/1953/PW-4 நீதிமன்ற ஆவணத்தில் உள்ளது. சரி ஏன் கோபி கண்ணதாசன் பொய் சொல்கிறான்? கண்ணதாசனுக்கு வரவேண்டிய சினிமா பட வாய்ப்புகள் அனைத்தும் கலைஞருக்கு சென்றது. பொறாமையில் கண்ணதாசன் கலைஞருக்கு எதிராக அருவருக்கதக்க‌ பல கருத்துக்களையும் கூறி வந்தார். ‌ கண்ணதாசன் இந்து அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். கலைஞர் பெரியார் தத்துவத்தில் உறுப்பினராக இருந்தார். கண்ணதாசன் எழுதிய பல பொய்யான சாமி கதைகளை கலைஞர் உண்மைக் கொண்டு முறியடித்தார். கண்ணதாசனுக்கு 3 மனைவிகள் பொன்னழகி வள்ளியம்மை பார்வதி அம்மாள் இதில் 2வது மனைவி வள்ளியம்மை வீட்டில் இருந்தபோது கண்ணதாசன் இல்லாத நேரத்தில் வெள்ளையாக இருந்த மிகவும் பிரபலமான ஒரு நடிகர் வந்து சென்றதாக ஒரு பேச்சு வழக்கு அந்த காலத்தில் இருந்தது. வள்ளியம்மையின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வேறு சாதியைச் சேர்ந்த பார்வதி அம்மாளை கண்ணதாசன் 3தாக திருமணம் செய்து கொண்டார். இந்த நடத்தை சரியில்லாத வள்ளியம்மையின் மகன்தான் பொய் சொல்லிக் கொண்டு திரியும் கோபாலகிருஷ்ணன் (எ) இந்த கோபி கண்ணதாசன். பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில் தமிழ் சினிமா உலகின் இசை மேதை ஒருவர் கோபி கண்ணதாசனின் சகோதரியை வைத்திருந்ததாகவும் அதில் வந்த பணத்தில் தான் அந்த குடும்பமே ஏழ்மை நிலையில் இருந்து மீண்டு வந்ததாகவும். இதை பேக்கரி டீலிங் என்றும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

49,120 次观看

வாய் கிழிய பொய் சொல்ல தெரியுது பேச தெரியாதா?. சொல்லிக் கொடுக்க தனியாக ஆள் வேணுமா?

வாய் கிழிய பொய் சொல்ல தெரியுது பேச தெரியாதா?. சொல்லிக் கொடுக்க தனியாக ஆள் வேணுமா?

94,781 次观看

கல்கத்தாவில் எம்எல்ஏவாக இருக்கும் xxxxxx பீகார் மாநிலத்திற்கு குடும்ப திருமண விழாவிற்கு சென்று விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்த பொழுது. அங்கே ஐட்டம் டான்ஸ் ஆடிய பெண்ணின் மார்பை பாலியல் வன்புணர்ச்சியோடு தீண்டி அது வீடியோவில் பதிவாகிவிட்டது 😂😂😂 அவசர அவசரமாக பாஜக இந்த வீடியோக்களை நீக்கி வருகிறது. இதே காணொளியில் எம்எல்ஏ அதற்கான விளக்கத்தை கூறுகிறார்... அதில் தன்னை வேண்டுமென்றே சிக்க வைப்பதற்காக ஐட்டம் டான்ஸ் நடத்தப்பட்டதாகவும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார்.. பெண்ணை தள்ளிவிடாமல் ஏன் மார்பின் மீது கையை வைத்து கசமுசா செய்தீர்கள்? என்று மக்கள் கேள்வி. 🤣🤣🤣

கல்கத்தாவில் எம்எல்ஏவாக இருக்கும் xxxxxx பீகார் மாநிலத்திற்கு குடும்ப திருமண விழாவிற்கு சென்று விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்த பொழுது. அங்கே ஐட்டம் டான்ஸ் ஆடிய பெண்ணின் மார்பை பாலியல் வன்புணர்ச்சியோடு தீண்டி அது வீடியோவில் பதிவாகிவிட்டது 😂😂😂 அவசர அவசரமாக பாஜக இந்த வீடியோக்களை நீக்கி வருகிறது. இதே காணொளியில் எம்எல்ஏ அதற்கான விளக்கத்தை கூறுகிறார்... அதில் தன்னை வேண்டுமென்றே சிக்க வைப்பதற்காக ஐட்டம் டான்ஸ் நடத்தப்பட்டதாகவும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார்.. பெண்ணை தள்ளிவிடாமல் ஏன் மார்பின் மீது கையை வைத்து கசமுசா செய்தீர்கள்? என்று மக்கள் கேள்வி. 🤣🤣🤣

237,975 次观看

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லாத்தி தொகுதி பாஜக எம்எல்ஏ ஜனக்பாய் டலாவியா. வெயில் சூடு காரணமாக அதை தணிக்கும் நோக்கத்துடன் ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் செய்து. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று சனாதனம் தர்மம் பற்றி யாருக்காவது போதிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தோன்றியது. இதன் காரணமாக விபச்சாரி ஒருவரை அழைத்து ஹோட்டல் ரூமில் வைத்து குனிந்தும் நிமிர்ந்தும் படு உக்கிரமாக சனாதன தர்மத்தை போதித்து கொண்டிருந்தார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியினர் திடீரென்று கதவை தட்டி உள்ளே நுழைகின்றனர்.. சனாதன கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதே நிலையில் பாஜக எம்எல்ஏ கதவை திறந்தது தான் தாமதம். தங்களுடைய ஆட்சி காலத்தில் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடியவில்லையே என்ற பொறாமையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் உடனே பாஜக எம்எல்ஏ டலாவியாவை புகைப்படம் எடுத்து விட்டனர்.. இதற்கெல்லாம் அசராத பாஜக எம்எல்ஏ வேகமாக கதவை சாத்திக்கொண்டு உள்ளே சென்று மீண்டும் சனாதன கல்வியை ஐட்டத்துடன் மும்முரமாக தொடங்கினார்.. வெளியே நின்ற எதிர்க்கட்சியினருக்கு உள்ளிருந்து " தேரி மா கீ தேரி‌ பேன் கீ" என்று எம்எல்ஏ கூறும் வார்த்தைகளும். அதற்கு பதில் பக்தியில் இருந்த ஐட்டமும் " ஸ்ஸ்ஹா ஸ்ஸ்ஹா " என்று ஸ்வாஹா சொல்வதும் வெளியே கேட்டது..‌ அவர்கள் பூஜையில் மும்முரமாக இருப்பதை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சியினர் சம்பவ இடத்தை விட்டு அகன்றனர்.

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லாத்தி தொகுதி பாஜக எம்எல்ஏ ஜனக்பாய் டலாவியா. வெயில் சூடு காரணமாக அதை தணிக்கும் நோக்கத்துடன் ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் செய்து. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று சனாதனம் தர்மம் பற்றி யாருக்காவது போதிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தோன்றியது. இதன் காரணமாக விபச்சாரி ஒருவரை அழைத்து ஹோட்டல் ரூமில் வைத்து குனிந்தும் நிமிர்ந்தும் படு உக்கிரமாக சனாதன தர்மத்தை போதித்து கொண்டிருந்தார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியினர் திடீரென்று கதவை தட்டி உள்ளே நுழைகின்றனர்.. சனாதன கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதே நிலையில் பாஜக எம்எல்ஏ கதவை திறந்தது தான் தாமதம். தங்களுடைய ஆட்சி காலத்தில் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடியவில்லையே என்ற பொறாமையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் உடனே பாஜக எம்எல்ஏ டலாவியாவை புகைப்படம் எடுத்து விட்டனர்.. இதற்கெல்லாம் அசராத பாஜக எம்எல்ஏ வேகமாக கதவை சாத்திக்கொண்டு உள்ளே சென்று மீண்டும் சனாதன கல்வியை ஐட்டத்துடன் மும்முரமாக தொடங்கினார்.. வெளியே நின்ற எதிர்க்கட்சியினருக்கு உள்ளிருந்து " தேரி மா கீ தேரி‌ பேன் கீ" என்று எம்எல்ஏ கூறும் வார்த்தைகளும். அதற்கு பதில் பக்தியில் இருந்த ஐட்டமும் " ஸ்ஸ்ஹா ஸ்ஸ்ஹா " என்று ஸ்வாஹா சொல்வதும் வெளியே கேட்டது..‌ அவர்கள் பூஜையில் மும்முரமாக இருப்பதை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சியினர் சம்பவ இடத்தை விட்டு அகன்றனர்.

61,894 次观看

கொலைவெறியில் இருந்த பெரியார் தொண்டர்கள்.. ஓடி ஒளிந்த சீமான்... இன்னைக்கு மட்டும் சிக்கி இருந்தான் 😂😂. காரியம் பண்றதுக்கு கூட ஸ்பேர் பார்ட்ஸ் கிடைச்சிருக்காது...🤣🤣🤣 பயபுள்ள தப்பிச்சிட்டான் 😂

கொலைவெறியில் இருந்த பெரியார் தொண்டர்கள்.. ஓடி ஒளிந்த சீமான்... இன்னைக்கு மட்டும் சிக்கி இருந்தான் 😂😂. காரியம் பண்றதுக்கு கூட ஸ்பேர் பார்ட்ஸ் கிடைச்சிருக்காது...🤣🤣🤣 பயபுள்ள தப்பிச்சிட்டான் 😂

213,773 次观看

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🏻 இன்று அமைச்சர் கில்லி சரத் அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆதரவாக காணொளி வெளியிட்டதை தொடர்ந்து திமுக சார்பாக போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வந்த நிலையில்.. ஆளும் TVK அரசு ஆங்காங்கே போராட்டத்தில் இருந்த திமுகவினரை கைது செய்தது.. இந்த கைது நடவடிக்கையின் போது திமுக இளைஞரணி திமுக ஆண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திமுக மகளிர் அணியை TVK அரசு கைது செய்துள்ளது...‌ மேலும் குடிநீர் உணவு இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்துவது என்று எதையும் செய்யாமல் திமுக மகளிர் அணியை வேண்டுமென்றே பல மையில் தூரத்திற்கு வாகனத்தை காவல்துறை செலுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு சிரம் தாழ்ந்து நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் பொழுது இன்று திமுக மகளிர் அணியை கைது செய்த அதிகாரிகள் மீது கடுமையான‌ நடவடிக்கை தேவை 🙏🏻.. எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுக மகளிர் அணியை கைது செய்து அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🏻 இன்று அமைச்சர் கில்லி சரத் அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆதரவாக காணொளி வெளியிட்டதை தொடர்ந்து திமுக சார்பாக போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வந்த நிலையில்.. ஆளும் TVK அரசு ஆங்காங்கே போராட்டத்தில் இருந்த திமுகவினரை கைது செய்தது.. இந்த கைது நடவடிக்கையின் போது திமுக இளைஞரணி திமுக ஆண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திமுக மகளிர் அணியை TVK அரசு கைது செய்துள்ளது...‌ மேலும் குடிநீர் உணவு இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்துவது என்று எதையும் செய்யாமல் திமுக மகளிர் அணியை வேண்டுமென்றே பல மையில் தூரத்திற்கு வாகனத்தை காவல்துறை செலுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். அன்பு தலைவர் M.K.Stalin அவர்களுக்கு சிரம் தாழ்ந்து நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் பொழுது இன்று திமுக மகளிர் அணியை கைது செய்த அதிகாரிகள் மீது கடுமையான‌ நடவடிக்கை தேவை 🙏🏻.. எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுக மகளிர் அணியை கைது செய்து அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

30,902 次观看

சனாதன தர்மத்தின் அடிப்படையில் பார்ப்பனர்கள் கற்றுக் கொடுத்த பொதுவெளி முதல் இரவு கலாச்சாரத்தை பீகார் மாநிலத்தில் இன்றும் கடைபிடித்து வருகின்றனர். இதன் சிறப்பு அம்சமே பார்ப்பனர்கள் இதை செய்ய மாட்டார்கள். சத்திரியர்கள் சூத்திரர்கள் வைசியர்கள் மட்டுமே இந்த கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்... கூடிய விரைவில் தமிழ்நாட்டிலும் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற அடிப்படையில் இந்த கலாச்சாரத்தை பாஜக அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் சனாதான தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் தமிழ்நாட்டில் உள்ள பாஜக சங்கிகளின் முதலிரவு நேரடியாக தமிழ்நாடு மக்களுக்கு பார்க்க கிடைக்க வாய்ப்பு உள்ளது..

சனாதன தர்மத்தின் அடிப்படையில் பார்ப்பனர்கள் கற்றுக் கொடுத்த பொதுவெளி முதல் இரவு கலாச்சாரத்தை பீகார் மாநிலத்தில் இன்றும் கடைபிடித்து வருகின்றனர். இதன் சிறப்பு அம்சமே பார்ப்பனர்கள் இதை செய்ய மாட்டார்கள். சத்திரியர்கள் சூத்திரர்கள் வைசியர்கள் மட்டுமே இந்த கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்... கூடிய விரைவில் தமிழ்நாட்டிலும் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற அடிப்படையில் இந்த கலாச்சாரத்தை பாஜக அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் சனாதான தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் தமிழ்நாட்டில் உள்ள பாஜக சங்கிகளின் முதலிரவு நேரடியாக தமிழ்நாடு மக்களுக்கு பார்க்க கிடைக்க வாய்ப்பு உள்ளது..

54,144 次观看

பீர் பாட்டிலுக்கு ஒருத்தன் குதுச்சானே அவன கூப்பிடு...

பீர் பாட்டிலுக்கு ஒருத்தன் குதுச்சானே அவன கூப்பிடு...

157,422 次观看

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் பீகார் மாநில சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் தான் இது... துணை முதலமைச்சரே இந்த லட்சணம்...‌ அப்ப மாநிலம் எப்படி இருக்கும் 🤔

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் பீகார் மாநில சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் தான் இது... துணை முதலமைச்சரே இந்த லட்சணம்...‌ அப்ப மாநிலம் எப்படி இருக்கும் 🤔

73,044 次观看

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 45 நாட்கள் மகமேலா நடந்து வருகிறது. இது தொடங்கியதில் இருந்து குழந்தைகள் காணாமல் போகத் தொடங்கினார்கள். முதல்முறையாக ஒரு குழந்தை கடத்தப்பட்டவுடன் பாதசாரி ஒருவர் பார்வையில் சாமியார் கடத்தி வைப்பது தெரியவந்துள்ளது. அவர் அந்த குழந்தையின் வாயை பொத்தி தன்னுடைய துணிக்குள் புதைக்க முயற்சி செய்கிறார். இது பற்றி பாதசாரி கேட்டதும். சம்பவ இடத்தை விட்டு சாமியார் தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பாஜக அரசு மறுத்துவிட்டது.

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 45 நாட்கள் மகமேலா நடந்து வருகிறது. இது தொடங்கியதில் இருந்து குழந்தைகள் காணாமல் போகத் தொடங்கினார்கள். முதல்முறையாக ஒரு குழந்தை கடத்தப்பட்டவுடன் பாதசாரி ஒருவர் பார்வையில் சாமியார் கடத்தி வைப்பது தெரியவந்துள்ளது. அவர் அந்த குழந்தையின் வாயை பொத்தி தன்னுடைய துணிக்குள் புதைக்க முயற்சி செய்கிறார். இது பற்றி பாதசாரி கேட்டதும். சம்பவ இடத்தை விட்டு சாமியார் தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பாஜக அரசு மறுத்துவிட்டது.

67,238 次观看

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் தவெக அரசு ஆட்சியர் அலுவலகத்தில். பட்டா நிலத்தை அளவீடு செய்வதில் ஆட்சியர் அலுவலக தவெக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டு உள்ளே விடாததால். அப்பாவி மாற்றுத்திறனாளி மன உளைச்சலுக்கு உள்ளாகி தீ குளித்தார்.

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் தவெக அரசு ஆட்சியர் அலுவலகத்தில். பட்டா நிலத்தை அளவீடு செய்வதில் ஆட்சியர் அலுவலக தவெக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டு உள்ளே விடாததால். அப்பாவி மாற்றுத்திறனாளி மன உளைச்சலுக்கு உள்ளாகி தீ குளித்தார்.

38,421 次观看

அன்னைக்கு திமுக காரனும் நாதக காரனும் அதிமுக காரனும் மருத்துவமனையில் கைகோர்த்து நின்னு. கொண்டு வந்த உடல்கள் உள்ள போக வழி வகை செஞ்சாங்க... உடல்களை தூக்கிக்கிட்டு ஓடுனாங்க. ஒரு தவெக காரன் கூட அங்க இல்ல... நன்றி கெட்ட மக்கள் அதை மறந்துட்டாங்க... ஆனா வரலாறு ஓடுனவங்களையும் மறக்காது அங்க நின்னவங்களையும் மறக்காது....

அன்னைக்கு திமுக காரனும் நாதக காரனும் அதிமுக காரனும் மருத்துவமனையில் கைகோர்த்து நின்னு. கொண்டு வந்த உடல்கள் உள்ள போக வழி வகை செஞ்சாங்க... உடல்களை தூக்கிக்கிட்டு ஓடுனாங்க. ஒரு தவெக காரன் கூட அங்க இல்ல... நன்றி கெட்ட மக்கள் அதை மறந்துட்டாங்க... ஆனா வரலாறு ஓடுனவங்களையும் மறக்காது அங்க நின்னவங்களையும் மறக்காது....

21,027 次观看

ஆஸ்திரேலியா நாட்டில் காலிஸ்தான் தனிநாடு கேட்கும் கோஷ்டி சங்கிகளை புரட்டி எடுத்த கண்கொள்ளாக் காட்சி 🤣🤣🤣.

ஆஸ்திரேலியா நாட்டில் காலிஸ்தான் தனிநாடு கேட்கும் கோஷ்டி சங்கிகளை புரட்டி எடுத்த கண்கொள்ளாக் காட்சி 🤣🤣🤣.

131,662 次观看

He paid 2,00,000 for NEET EXAM coaching, He paid 1,00,000 more for the Neet Exam question paper, He paid an additional 1,00,000 for college nearby Home, He Paid 35,00,000 to 60,00,000 as medical College fees. His family is in bank dept.... And govt expect him to show patience towards patients 😂😂 சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லா மாவட்டம் IGHC மருத்துவமனையில் நோயாளிக்கு பாஜக மருத்துவர் சிறப்பு சிகிச்சை அளித்தபோது 😂

He paid 2,00,000 for NEET EXAM coaching, He paid 1,00,000 more for the Neet Exam question paper, He paid an additional 1,00,000 for college nearby Home, He Paid 35,00,000 to 60,00,000 as medical College fees. His family is in bank dept.... And govt expect him to show patience towards patients 😂😂 சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லா மாவட்டம் IGHC மருத்துவமனையில் நோயாளிக்கு பாஜக மருத்துவர் சிறப்பு சிகிச்சை அளித்தபோது 😂

66,297 次观看

Current Scenario 😄😄😄

Current Scenario 😄😄😄

103,714 次观看

Videos

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் வீட்டிலிருந்தபடியே கர்ப்பமுற்ற இருக்கிறார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த பொழுது. திருப்பத்தூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அப்துல் வாங்கித் (58) என்ற நபர் சிறுமியை மிரட்டி கற்பழித்ததோடு அதை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டி பலமுறை தனது இச்சைக்கு ஈடுபடுத்தி உள்ளார். இதனால் சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமானதும் வயிறு பெரிதானதை பார்த்த பெற்றோர் சந்தேகம் அடைந்து சிறுமியிடம் மிரட்டி விசாரித்துள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Dr Adina Priscilla ♠️❤️

557,116 次观看 • 18 天前

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில், இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும் ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும், பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத் (67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு .‌ தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார். புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில்.‌ • 150+ அசிங்கமான காணொளிகள் • 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள். • 8,00,000 ரூபாய் பணம். • ஒரு கை துப்பாக்கி. • தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள். • 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் • லேப்டாப்கள். • சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள். என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது.‌ பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது. இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
4:00

Sensitive content

This media may contain sensitive content.

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில், இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும் ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும், பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத் (67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு .‌ தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார். புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில்.‌ • 150+ அசிங்கமான காணொளிகள் • 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள். • 8,00,000 ரூபாய் பணம். • ஒரு கை துப்பாக்கி. • தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள். • 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் • லேப்டாப்கள். • சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள். என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது.‌ பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது. இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

Dr Adina Priscilla ♠️❤️

804,683 次观看 • 5 个月前

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய நடிகர் விஜய் TVK கட்சி செயலாளர் ஆவார். குறிப்பிட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த மூன்று மாதங்களாக பின் தொடர்ந்து உள்ளார். • வழியில் மறித்து பேச முயற்சி செய்வது • "இனி எங்க ஆட்சி தான் நீ பேசாம என்கூட வந்துடு" என்று மிரட்டுவது • "ஒழுங்கா வரலனா உன் புருஷனை கொன்னுட்டு உன்னை தூக்கிட்டு போயிடுவேன்" இன்று மிரட்டுவது • பெண்ணின் அனுமதி இல்லாமல் அவருடைய புகைப்படத்தை செல்போனில் எடுப்பது. என்று பல அட்டூழியங்களை செய்து வந்துள்ளார். இதன் உச்சமாக 12ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய உறவினர் பெண்ணுடன் வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது. ரமேஷ் மற்றும் கரூர் TVK கட்சி ஒன்றிய செயலாளர் என்று இரு நபர்களும். பெண்ணை வாகனத்தில் பின் தொடர்ந்து உள்ளனர். ஒரு குறுக்கு சந்து வளைவில் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் வாகனத்திற்கு முன்பாக இவர்களுடைய வாகனத்தை நிறுத்தி. திருமணம் ஆன பெண்ணை கன்னத்தில் அறைந்து கட்டாயப்படுத்தி கடத்திச் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதை தடுக்க முயன்ற உறவினர் பெண்ணை கீழே தள்ளிவிட்டு கால்களால் எட்டி உதைத்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகி வலி தாங்க முடியாமல் இருவரும் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயற்சி செய்யவே நல்ல வாய்ப்பாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சொந்த ஊர் என்பதால் உறவினர்கள் அனைவரும் சற்று நேரத்திற்கு எல்லாம் கூடி நடிகர் விஜய் TVK கட்சி பொம்பள பொறுக்கிகள் இருவரையும் புரட்டி எடுத்தனர். இவர்களை காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் ஒப்படைத்த போது எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடித்துள்ளனர். அப்பொழுதுதான் பாதிக்கப்பட்ட தரப்பு அந்த அதிர்ச்சி தரும் தகவலை வெளியே தெரிவித்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் புகாரை கிழித்து போட்டதோடு புகாரை கொடுக்கவில்லை என்று சாதிக்கின்றனர். பிறகு இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதும் வேறு வழி இன்றி காவல்துறையினர் ஜீரோ எஃப் ஐ ஆர் மட்டும் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இது பற்றி கேட்டதற்கு. விசாரித்த பிறகு தான் எஃப் ஐ ஆர் முழுமையாக பதிவு செய்யப்படும் என்று தற்காலிகமாக அனைவரையும் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு இந்த வழக்கில் என்ன நடந்தது என்று வெளியே தெரியவில்லை. பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்கள் என்று பலர் கேள்வி கேட்டும் எந்த பதிலும் காவல்துறை கூற மறுத்துவிட்டது. குற்றவாளி ரமேஷ் உடன் வந்த மற்றொரு நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்படவும் இல்லை அவர் கைது செய்யப்படவும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும். வழக்கை வாபஸ் பெறுமாறு நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகிகள் போன் செய்து கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட கட்சியினருக்கு காவல்துறை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் போன் நம்பர்கள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு கூறுகிறது.

Dr Adina Priscilla ♠️❤️

59,836 次观看 • 17 天前

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பகுதி சிறுகளத்தூர் கிராமம் கணக்கிலியநல்லூர் காவல்துறை வரம்பு பகுதியில் உள்ள ஏரியில் பெண்ணின் உடல் சடலமாக கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக மீட்கப்பட்டது. ஜூன் 30 தேதி மாலை திருமணமான பெண் (32) வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள மாட்டு கொட்டகைக்கு வைக்கோல் வைப்பதற்காக சென்றார். அங்கேயே இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர்கள் நிறைந்த ஏரி ஓரத்தில் அவர் ஒதுங்கிய போது மர்ம நபர்கள் வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கை கால்களை கட்டி நிர்வாணமாக சிறுகளத்தூர் ஏரியில் உடலை வீசியுள்ளனர். வெகு நேரமாகியும் பெண் வீட்டிற்கு வராததால் குழந்தைகள் "அம்மா இன்னும் வரலப்பா" என்று தந்தையிடம் கேட்கவே அவர் தேடிச் சென்றார். அவர் தேடிச் சென்ற நிலையில் உடைந்த வளையல் செருப்பு என்று அந்த பகுதியில் கிடைத்துள்ளது அதிர்ச்சி அடைந்த அவர் புள்ளம்பாடி மற்றும் லால்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து பிறகு கணக்கிலியநல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பரிசல்கள் ஏற்பாடு செய்து 14 பேர் ஏரிக்குள் இறங்கி தேட தொடங்கினர். ஜூலை ஒன்றாம் தேதி அதிகாலை அவர்களுக்கு நிர்வாணமாக கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கிடைத்தது. பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி வெளிப்புற காயங்கள் இல்லை என்றாலும் பிறப்புறுப்பில் கற்பழிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் பெண் உயிருடன் இருந்த பொழுது கை கால்களை கட்டப்பட்டு ஏறிக்குள் வீசி இருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எல்லா தகவலும் கிடைத்த பிறகு காவல்துறையினர் நான்கு நாட்கள் தேடுவது போல் நடித்தார்கள். பிறகு ஏதோ அவர்களுக்கு தகவல் கிடைக்கவே திடீரென்று சம்பந்தமே இல்லாமல் வழக்கை கிடப்பில் போட்டனர். நமது துப்பறியும் குழு காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த பொழுது. ஆரம்பத்தில் தனிப்படை பிரிவு ஏற்படுத்தி தீவிரமாக தேடியதாகவும் பிறகு பாஜக மாநிலத்தை சேர்ந்தவர்கள் அருகில் இருக்கும் தொழிற்சாலையில் வேலை செய்வதாகவும் அவர்களில் யாரோ இந்த செயலில் ஈடுபட்டதாகவும் இந்த விவகாரத்தை பெரிது படுத்தினால் மேற்கொண்டு வடமாநிலத்தவர் தமிழ்நாட்டிற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் வேறு எங்கிருந்தோ அழுத்தம் வந்ததாக தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே வழக்கு எந்த முன்னேற்றமும் அடையாமல் தேடுதல் வேட்டை நடப்பது போல் சொல்லப்பட்டாலும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.

Dr Adina Priscilla ♠️❤️

63,153 次观看 • 18 天前

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் படுவேகமாக சென்றதோடு மட்டுமல்லாமல் தலைக்கவசமும் இல்லாமல் குரங்கு சேட்டையில் ஈடுபட்டனர். இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில். இது முதல்முறை அல்ல என்பதும். கடந்த 50 நாட்களில் இது நான்காவது முறை என்றும். சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ரோந்து காவலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தப் பக்கமே வருவதில்லை என்றும். காவலர்களை இரவு நேரங்களில் சோதனை செய்யும் அதிகாரிகளும் வருவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.

Dr Adina Priscilla ♠️❤️

120,969 次观看 • 2 个月前

DixadinaDMK's profile picture

திமுக ஆட்சிக்காலத்திலேயே புறம்போக்கு நிலம் என்று புகார் கொடுக்கப்பட்டது. அப்பொழுது இருந்த திமுக அரசு குறிப்பிட்ட இடத்தில் அரசாங்கத்திற்கு கட்டிடங்கள் வளாகங்கள் பூங்காக்கள் போன்று கட்டமைக்க எந்த ஒரு எண்ணமும் இல்லை என்பதால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தது. ஆனால் மாற்றம் வேண்டும் என்று நினைத்த அப்பகுதி மக்கள் TVK அரசுக்கு வாக்களித்தனர். நான்கு ஹிந்து அமைப்புகள் கொடுத்த குடைச்சலின் காரணமாக தற்பொழுது பாஜக தலைமையிலான TVK அரசு வாக்களித்தவர்களுக்கு தங்களது நன்றியை காட்டிவிட்டது.

Dr Adina Priscilla ♠️❤️

38,921 次观看 • 24 天前

DixadinaDMK's profile picture

கரூர் மாவட்ட நடிகர் விஜய் TVK கட்சி ஒன்றிய செயலாளர் மனைவி ஒன்றிய செயலாளர் விட்டுவிட்டு விஜய் போல் இருந்த வேறொரு நபருடன் ஓடிவிட்டார். போதாத குறைக்கு ஓடிய கள்ளக்காதல் ஜோடி செய்த குஜிலி மஸ்து அனைத்தையும் அவர்கள் காணொளி பதிவு செய்து கணவராக இருந்து வந்த TVK ஒன்றிய செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர். 😂😂😂 காணொளியை முழுமையாக பார்த்த TVK ஒன்றிய செயலாளர் வாழைப்பழத்தில் பலவகை உள்ளது என்பதையும். தாலி கட்டிய மனைவிக்கு மலை வாழைப்பழத்தை விட நேந்திரம் பழம் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்ததும். வேதனையில் துக்கத்தில் வருத்தத்தில் விஷம் அருந்த போவதாக காணொளி வெளியிட்டு இருக்கிறார். பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு புருஷன் ஓடறதும் புருஷனை விட்டுட்டு பொண்டாட்டி ஓடுறதும் TVK கட்சியில சகஜம் தானே. இதுக்கு போய் யாராவது தற்கொலை முயற்சி பண்ணுவாங்களா?.

Dr Adina Priscilla ♠️❤️

31,969 次观看 • 21 天前

DixadinaDMK's profile picture

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் அதே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்ற பெண் அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலாவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில். அரசாங்க வேலை வாங்கித் தருவதாக மரியா லீலா வாக்குறுதி கொடுத்ததாகவும். இது பற்றி மரியா லீலா அமைச்சராக இருக்கும் தனது கணவர் ராஜ்மோகன்னிடம் கூறியதாகவும். நடப்பது TVK ஆட்சிதான் அதனால் கண்டிப்பாக என்னால் வாங்கித் தர முடியும் என்று அவர் கொடுத்த நம்பிக்கையின் பெயரில். அமைச்சரின் மனைவி மரியா லீலா பல தவணைகளில் சுமார் 11,00,000 ரூபாய் வெற்றி செல்வியிடம் இருந்து பெற்றதாகவும். ஆனால் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பி தராமல் ஏமாற்றியதாகவும். மேலும் இது பற்றி புகார் கொடுப்பேன் என்று வெற்றி செல்வி கூறிய பிறகு வெற்றி செல்விக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில். மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்பி அலுவலகம் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு TVK அரசிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், கிடப்பில் போட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையிலும் எஸ்பி அலுவலகம் மனுவை கிடப்பில் போட்டதாக வெற்றிச்செல்வி தரப்பு கூறுகிறது.

Dr Adina Priscilla ♠️❤️

67,933 次观看 • 2 个月前