
Dr Adina Priscilla ♠️❤️
@DixadinaDMK • 20,862 subscribers
Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
Shorts
Videos

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை திருவெற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்கு சொந்தமான இடத்தை தவெகவினர் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்தனர். இந்த திருட்டு வேலையை ரவீந்திரன் என்பவர் தடுத்துள்ளார். அரசு நிலத்தை திருட விடாமல் தடுத்த ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது நடிகர் விஜய் கட்சி தவெகவினர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜனார்த்தனன் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.. இந்த தாக்குதலில் அப்பாவி ரவீந்திரன் மற்றும் அவருடைய தங்கை படுகாயம் அடைந்தனர். இது பற்றி திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.. புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் கூறி பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த நிமிடம் வரை எஃப் ஐ ஆர் போடப்படவில்லை.
Dr Adina Priscilla ♠️❤️35,841 views • 2 days ago

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவேக ஆட்சி செய்யும் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட உடல் கிடந்துள்ளது.. உடலை கைப்பற்றி காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இரண்டு நாள் ஆன நிலையில் இதுவரை எந்தத் துப்பும் துலங்கவில்லை என்று காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.
Dr Adina Priscilla ♠️❤️17,015 views • 1 day ago
4:00
Sensitive content
This media may contain sensitive content.

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில், இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும் ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும், பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத் (67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு . தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார். புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில். • 150+ அசிங்கமான காணொளிகள் • 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள். • 8,00,000 ரூபாய் பணம். • ஒரு கை துப்பாக்கி. • தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள். • 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் • லேப்டாப்கள். • சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள். என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது. பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது. இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
Dr Adina Priscilla ♠️❤️792,265 views • 2 months ago
1:15
Sensitive content
This media may contain sensitive content.

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் தொண்டாமுத்தூர் CBC GARDEN பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் வீட்டில் பெட்ரோல் பாம் வீசப்பட்டது. திரு சுந்தரமூர்த்தி அவர்கள் தாளியூர் டவுன் பஞ்சாயத்தில் Fitter ஆக வேலை செய்கிறார். இவருக்கு 21 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயர்நிலை கல்லூரி கல்வியை படித்து வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற நபருக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சரித்திர குற்றவாளி என்பதும். மேலும் அவர் மீது 30+ வழக்குகள் இருப்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் தன்னுடைய காதல் தொடர்பை முறித்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி வந்தார். காதல் முறிவு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் குறிப்பிட்ட பெண்ணை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண் தன்னுடைய தந்தை சுந்தரமூர்த்தியிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். கார்த்திக் ஒரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது சுந்தரமூர்த்தியிடம் அவருடைய மகள் அந்த அலைபேசியை கொடுத்து கார்த்திகை கண்டிக்கும் படி தெரிவித்துள்ளார். அதன்படியே தன்னுடைய மகள் கல்வியில் கவனம் செலுத்தி வருவதாகவும் இனி வாழ்க்கையில் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தந்தை சுந்தரமூர்த்தி அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் திரு சுந்தரமூர்த்தி அவர்கள் வீட்டிற்கு இரண்டு Pulzar/KTM DUKE இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் வீட்டிற்குள் பெட்ரோல் பாம் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதில் வீட்டிலிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. வீட்டிலிருந்தவர்களுக்கு உயிர் காயம் எதுவும் ஏற்படவில்லை. தக்க சமயத்தில் அண்டை வீட்டார் தீயை அனைத்து உதவி செய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ எரிந்து கொண்டிருக்கும் பொழுதே வீட்டில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை தொடங்கிய நிலையில் இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் சென்னையைச் சேர்ந்த தற்குறி கட்சி உறுப்பினர்கள் என்பதால் காவல்துறை தாமதப்படுத்துகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சில பதிவுகளில் கார்த்திக் என்ற குற்றவாளியை மட்டும் காவல்துறை கைது செய்ததாகவும் தப்பித்து ஓட முயற்சி செய்கையில் கால் உடைந்ததாகவும் தவெக கட்சியை சேர்ந்த நபர்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர் ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் அக்கம் பக்கத்தினர் கூறுகையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயம்புத்தூர் மாவட்டம் பெரிய பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கின்றனர்.
Dr Adina Priscilla ♠️❤️69,711 views • 9 days ago

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோவை மாவட்டம் காந்திமா நகர் மாநகராட்சி மைதானத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பெண்ணை தற்குறி ஒன்று பின் தொடர்ந்து உள்ளது. பயத்தில் அந்தப் பெண் வேகமாக நடக்க. கற்பழிக்கும் எண்ணத்துடன் தற்குறி கட்சியை சேர்ந்த கஞ்சா ஆசாமி பாத்து துப்பட்டாவை பிடித்து இழுத்து உள்ளது. பயத்தில் பாதிக்கப்பட்டவர் அலறியதும் நல்ல வாய்ப்பாக தூரத்தில் இருந்து அனைவரும் ஓடி வந்து விட்டனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பிறகு காவல்துறைக்கு தகவல் கொடுத்து தவெக காவல்துறை வந்தது. தற்குறி கட்சியின் கஞ்சா ஆசாமி தான் யார் என்பதை காவல்துறையிடம் தெரிவித்ததும் தவெக காவல்துறை ஜர்க் அடித்தது. போதையில் அவர் தெரியாமல் செய்து விட்டதாகவும் இந்த விவகாரத்தை இப்படியே விட்டு விடவும் அங்கிருந்தவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியது. சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் சுமார் அரை மணி நேரம் காவல்துறையினரிடம் போராடி கைது செய்ய வைத்தனர். ஆனால் காவல்துறை எஃப் ஐ ஆர் பதிவு செய்யவில்லை.. அதன் பிறகு குற்றவாளியை பற்றிய எந்த தகவலும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான அரசு தவெக அரசு.. நம்பலனா ரத்தம் கக்கி செத்துருவ..
Dr Adina Priscilla ♠️❤️20,235 views • 4 days ago

திமுக ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான • CAA சட்டத்திற்கு எதிராக போராடியது • அந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை • WAQF சட்டத்திற்கு எதிராகப் போராடியது. • அதையும் அமல்படுத்தவில்லை • திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தர்காவில் ஆடு மாடுகள் வெட்டக்கூடாது என்பதற்கு எதிராக போராடியது. • அதே மலையில் தர்காவின் அருகிலேயே இருக்கும் அளவு கல் மீது தீபம் ஏற்றவும் கூடாது என்று போராடியது. • இதற்காக நீதிமன்றத்தையே பகைத்துக் கொண்டது திமுக. இதற்கு நன்றி கடனாக 50% இஸ்லாமியர்கள் TVK கட்சிக்கு வாக்களித்தனர். இதற்கு பதில் நன்றியாக TVK கட்சி ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் செயல்படும் இந்து முன்னணி கட்சியுடன் இணைந்து இஸ்லாமிய பண்டிகையின் போது மாடு வெட்டக்கூடாது என்று தடை விதித்தது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் ஆப்பு அடித்தது. சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை திருவெற்றியூரில் இஸ்லாமியர் ஒருவர் வீட்டின் அவருக்கு சொந்தமான இடத்தின் உள்ளே இருக்கக்கூடிய பகுதியில் பல லட்ச ரூபாய் செலவு செய்து மாடுகள் கொண்டுவரப்பட்டு உணவுக்காக தயார் செய்து கொண்டிருந்த நிலையில். அதே பகுதியைச் சேர்ந்த ஹிந்துக்கள் தவெக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தவெக காவல்துறையினர் இந்து முன்னணி கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தை அடைந்த இந்து முன்னணி அணியினர் மாடு வெட்டக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வந்து சரியாக 15 வது நிமிடத்தில் காவல்துறையும் வந்துவிட்டது. சொல்லி வைத்தது போல் அனைத்தும் நடக்கத் தொடங்கின. பல லட்ச ரூபாய் பணம் செலவு செய்து கொண்டுவரப்பட்ட மாடுகளை கபிலிகரம் செய்து கொண்டு சென்றது காவல்துறை. இந்த மாடுகள் மாநகராட்சியில் ஒப்படைக்கப்பட்டது. இந்த மாடுகளுக்கு பதிலாக பணத்தை பாதிக்கப்பட்ட இஸ்லாமியருக்கு கொடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட தவெக அரசு இஸ்லாமியர்களிடமிருந்து திருடியது போல் தெரிந்தது. எப்படி காவல்துறை இதை தடுத்தது என்று பார்த்தால். சரியாக இஸ்லாமிய பண்டிகைக்கு முதல் நாள். மாடு வெட்டக்கூடாது என்று இந்து முன்னணி தரப்பு நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தது... What a medical miracle இந்த வழக்கு அதே திருப்பரங்குன்றம் சனாதன நீதிபதியிடம் சென்றது... பிறகு சொல்லவா வேண்டும். வெட்டக்கூடாது என்று சொல்லிவிட்டார். இதை சனாதன முறைப்படி ஆட்சி செய்யும் தவெக அரசு எதிர்க்கவில்லை... இதுவே திமுக அரசாக இருந்திருந்தால் அந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு... "We Will Face The Consequences" என்ற வாக்குத்துடன் திரு எச் ராஜா அவர்கள் நீதிமன்றத்தை பார்த்து கூறிய வார்த்தையையும் சேர்த்து சொல்லி இஸ்லாமியர்கள் பக்கம் நின்றிருக்கும்... இது சம்பந்தமாக தவெக கட்சிக்காக instagramல் வாக்கு சேகரித்த அக்கா ayisha.nisma அவர்களிடம் கேட்கலாம் என்று நாங்கள் முயற்சி செய்தோம். பிறகு அவர்கள் handsome அதாவது அழகான முதலமைச்சர் வந்திருப்பதாக பாடி கொண்டிருப்பது தெரிந்தது... இப்படிப்பட்ட அறிவாளியிடம் கேள்வி கேட்பது தவறு என்பதால் நாங்கள் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
Dr Adina Priscilla ♠️❤️26,538 views • 5 days ago

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெடூர் கிராமத்தில் ஒரு திருமண வீடு இருந்துள்ளது. அங்கே சொந்த பந்தங்கள் கூடியிருந்த நிலையில் அவர்கள் சாலையில் நடந்த சென்றபோது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த முகமூடி கூலிப்படை சரமாரியாக கண்ணில் பட்டவர்களை வெட்ட தொடங்கியது. இதில் 6 பேர் உயிர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண வீட்டில் பேனர் வைப்பது குறித்து ஏற்பட்ட மூன்றாம் நபர் வாக்குவாதத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்... மேலும் சம்பவம் நடந்து முடிந்து காவல்துறைக்கு அனைவரும் தகவல் தெரிவித்தும் அந்த பக்கம் காவல்துறை வர இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து திமுகவினர் சூரியன் மறைவதற்குள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்த. இன்ஸ்டாகிராமில் தவெக கட்சிக்காக வாக்கு சேகரித்த அக்கா sheniha_sheni மற்றும் insta_queen_angel அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தபோது அவர்கள் தங்களை தாங்களே தற்குறிகள் என்று சொல்லிக் கொள்ளும் காணொளி கண்ணில் பட்டது... அதனால் அந்த முயற்சியை நாங்கள் கைவிட்டோம்.
Dr Adina Priscilla ♠️❤️16,341 views • 5 days ago

இதுக்கு இப்ப என்ன சொல்றது...🤔🤔🤔 எது சொன்னாலும் தப்பா போயிடும்... 🤐
Dr Adina Priscilla ♠️❤️939,550 views • 1 year ago
1:11
Sensitive content
This media may contain sensitive content.

மாடு குண்டி வழியாக வரும் பீயை உண்பதும், மாடு குஞ்சு வழியாக வரும் மூத்திரத்தை குடிப்பதும், தாலி கட்டிய மனைவியை காரியகர்த்தாவுக்கு கூட்டிக் கொடுப்பதும், கட்சி ஆண்களோடு ஆண் தொண்டர்கள் கட்டாயமாக உடலுறவு கொள்வதும், கட்சிப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதும் என்று ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் சட்ட திட்டங்களை பின்பற்றி நிம்மதியாக இருந்த சங்கிகள் வாழ்வில் சனிபகவான் புகுந்து அவர்களை குனிய வைத்து .. "நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. எட்டி உதைக்கிறார்னு சொல்ல வந்தேன்..." சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் திண்டோரி அருகிலுள்ள வனாரே கிராமத்தைச் சேர்ந்தவர் நரஹரி ஜிர்வாள். இவர் தற்பொழுது பாஜக அமைச்சரவையில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சராக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே சௌ சந்திரபாகா ஜிர்வாள் என்பவருடன் திருமணம் நடந்து தற்பொழுது இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருமே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். மனைவி கிராமத்தில் இருக்கும் விவசாய நிலங்களை கவனித்து வருகிறார். வடமாநில அரசியலிலும் இயற்கையிலும் சூரியனின் தாக்கம் அதிகமாக இருப்பதால். அதை தாங்க முடியாமல் அதை தணிக்க முடிவு செய்து. கட்சி உறுப்பினரான பவன் யாதவ் என்ற திருநங்கையை அழைத்துக் கொண்டு. மும்பை மந்த்ராலயா பகுதியில் இருக்கும் மகராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு அருகிலேயே இருக்கும். அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கே மது அருந்திவிட்டு திருநங்கையுடன் ஜல புல ஜங்ஸில் ஈடுபட்டார். மகாராஷ்டிரா மாநிலத்திற்காக கடுமையாக சனாதன முறைப்படி 11 நிமிடம் படுக்கையில் உழைத்த காரணத்தினால் அசதியில் பாஜக அமைச்சர் அப்படியே தூங்கிவிட்டார். வழக்கம்போல் பாஜகவினருக்கே உதிர்த்தான குணம் கொண்ட சங்கித் திருநங்கை பவன் யாதவ் இதை பயன்படுத்திக் கொண்டு. களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த பாஜக அமைச்சரை காணொளி பதிவு செய்து. மேலும் தன்னுடைய அலைபேசியை அறையில் மூளையில் வைத்து அனைத்தையும் காணொளி பதிவு செய்துள்ளார். நேற்று இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெறும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்த்த நிலையில் ஒன்றும் நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் பாஜகவில் 80% நபர்கள் இப்படிப்பட்டவர்கள் தான் என்று உலகத்திற்கே தெரியும். ( அப்ப மீதி 20% ? அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது.. அவங்களும் இதே வேலைய செஞ்சு வயசாகி செத்துப் போயிட்டாங்க. இப்ப அவனுங்கள போட்டோல மாட்டி இவனுங்க கும்டுட்டு அலையுறானுங்க ).. தற்பொழுது மகாராஷ்டிரா மாநில பாஜக மகளிர் அணி அமைச்சர் ஜிர்வாள் பதவி விலக வேண்டும் என்று போர் குரல் எழுப்பி உள்ளனர். இதற்கு அமைச்சர் தரப்பில் இருக்கும் தொண்டர்கள். அமைச்சருக்கு எதிராக குறள் எழுப்பிய பெண்கள் அனைவருடைய தனிப்பட்ட காணொளிகளும் தங்களிடம் இருப்பதாகவும். இது பொதுவெளிக்கு வந்தால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் மிரட்டி வருகின்றனர். ஆனால் இந்த நிமிடம் வரை எந்த நடவடிக்கையும் பாஜக சார்பாக எடுக்கப்படவில்லை.
Dr Adina Priscilla ♠️❤️113,160 views • 2 months ago

24 மணி நேரம் கரண்ட் வந்துகிட்டு இருந்தது. மாற்றம் வேணும்னு நீங்க தானே கேட்டீங்க? அதுக்காக ஒரு நாள்ல 26 மணி நேரமா சேர்க்க முடியும்? இருக்கிறத தான் புடுங்க முடியும்.. அதான் நாலு மணி நேரம் கட் பண்ணிட்டானுங்க 😂😂😂 நேத்து ஒரு பொம்பள சொல்லுது. "நாங்கதான் தவெக-வுக்கு ஓட்டு போட்டோம். அதுக்காக எங்களுக்கு ஒரு பிரச்சனைனா திமுக தானே போராடனும்"னு சொல்லுது.. இதுங்க எவனுக்கோ ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்குமாம் போராட மட்டும் திமுக வரணுமாம்...
Dr Adina Priscilla ♠️❤️24,111 views • 13 days ago

மக்களே குழந்தைக்காகவும் பேரக்குழந்தைக்காகவும் விளையாட்டாக வாக்களிப்பதன் மூலம் அது இன்னொருவர் வாழ்க்கையை எப்படி நாசம் செய்கிறது என்று பாருங்கள். சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி மேலரதவீதியில் அமைந்துள்ள எண்-27LAO15PN அமுதம் நியாய விலை கடையில் தரமற்ற அரிசி வாடிக்கையாளர்களுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல அரிசியும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அங்கு விற்பனையாளர் இளையராஜா, எடையாளர் பிரகாஷ் உதவியுடன் ஒவ்வொரு எடைக்கும் 1.5 கிலோ எடை. அதாவது ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் தலா 30 கிலோவுக்கு 3 கிலோ வரை குறைவாக போடபடுவதுடன் கள்ள சந்தையில் புரோக்கர் பூச்சி முருகன் என்பவருக்கு விற்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டு வருகிறது. பொதுமக்களிடம் மரியாதை குறைவாகவும் பேசி வருவதாகவும் ஆள் பார்த்து பொருட்கள் வழங்குவதாகவும் நீண்ட காலமாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த ஒரு வார காலமாக இந்த மோசமான நிலை நீடித்து வருகிறது.
Dr Adina Priscilla ♠️❤️31,443 views • 18 days ago

North Indians Hate These Two States.. But Rest Of The World Loves A Lot 💝
Dr Adina Priscilla ♠️❤️545,288 views • 1 year ago

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டம் உதய் பிரதாப் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இதில் காஜிபூர் மாவட்டம், சைத்பூர் தாலுக்கா, துபைத்தா கிராமத்தை சேர்ந்த சூர்ய பிரதாப் சிங் (உரியா சிங் என்றும் அழைக்கப்படுவார்), 23 வயது, பி.எஸ்.சி. 4-ஆம் செமஸ்டர் மாணவர் ஆவார். அதே கல்லூரியில் ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான ABVP மாணவர் அணியைச் சேர்ந்த பார்ப்பனர் மஞ்சித் சௌகன் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதாவது கல்லூரியில் அடுத்த மாணவர் தலைவர் யார் என்ற போட்டி நிலவில் வந்துள்ளது. இதில் மாணவர் சூரிய பிரதாப் சிங் அவர்களுக்கு கல்லூரி முழுவதும் பெரிய ஆதரவு நிலை இருந்து வந்துள்ளது. இதை அடுத்து பொறாமை கொண்ட ஏ பி வி பி தீவிரவாத அமைப்பு மாணவர் மஞ்சித் சௌகன் ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்க தலைவர்களுடன் உரையாடியதில். மாணவர் இயக்கத் தலைவராக எப்படியாவது நீ வரவேண்டும் அதற்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். பிறகு கல்லூரி மாணவர்கள் ஆதரவு பெற்ற சூரிய பிரதாப் சிங் அவர்களை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி சம்பவம் நடப்பதற்கு முன்பாக கல்லூரிக்குள் வெளியே இருந்து கல்லூரியை சாராத ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகளும் ஏ பி வி பி மாணவர்களும் கூட்டமாக உள்ளே நுழைந்து சூரிய பிரதாப் சிங் அவர்களை கொல்ல முயற்சி செய்துள்ளனர். இதற்கு சூரிய பிரதாப் சிங் மற்றும் அவருடைய நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததும் அவர்கள் சம்பவ இடத்தை விட்டு போவதற்கு முன்னால் கொலையாளி மஞ்சு சௌகனிடம் நாட்டு துப்பாக்கியை கொடுத்து. எப்படியாவது சூரிய பிரதாப் சிங்கை இன்று சூரியன் மறைவதற்குள் கொல்ல சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். கல்லூரி வாசலில் பெரிய கலவரம் நடப்பதை கண்ட கல்லூரி பிரின்ஸ்பல் இரு மாணவர்களையும் தன்னுடைய அறைக்கு அழைத்து அறிவுரை கூறிக் கொண்டிருந்தார். இதில் பார்ப்பன மாணவர் மஞ்சு சௌகனுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக அனுச் தாக்கூர் என்ற நபரும் அருகில் இருந்துள்ளார். அப்படிப் பேசிக் கொண்டு இருக்கையிலேயே தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து நாட்டுத் துப்பாக்கியை வெளியே எடுத்த ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்க மாணவர் அருகில் அமர்ந்திருந்த சூரிய பிரதாப் சிங்கை இருமுறை துப்பாக்கியால் சுட்டார். பிறகு அவர் நகர்ந்து சென்று வெளியே விழுந்ததும். அவர் தலையில் ஒன்று மார்பில் ஒன்று என்று மீண்டும் சுட்டுள்ளார். இருவருக்கும் இடையே என்ன முடிவு வரப்போகிறது என்று வெளியே காத்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் அனைவரும் உயிர் பயத்தில் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினார்கள். சுய நினைவிழந்து தரையில் கிடந்த சூரிய பிரதாப் சிங்கை நோக்கி மீண்டும் துப்பாக்கியை இயக்கியுள்ளார் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி மஞ்சித் சௌகன். ஆனால் துப்பாக்கி இயங்கவில்லை. அதனால் மீண்டும் நாட்டுத் துப்பாக்கியை லோடு செய்து நான்கு முறை சுட்டு உள்ளார்... இவை அனைத்தும் காணொளி பதிவில் இருப்பதை நீங்கள் காணலாம்.. பிறகு சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்ற பார்ப்பனர் மஞ்சு சவுகான் மாலை நேரம் கைது செய்யப்பட்டார். இது பற்றிய பாஜக தரப்பு தெரிவிக்கையில். ஏற்கனவே நீதிபதியிடம் இது பற்றி பேசி விட்டதாகவும் "setting" செய்துவிட்டதாகவும். எப்படியும் ஆர் எஸ் எஸ் தீவிரவாத மாணவன் மஞ்சித் சவுகானுக்கு கல்லூரி தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்றும். பிறகு மேல் படிப்பு காரணம் காட்டி இரண்டு வருடங்களுக்குள் ஜாமீன் கிடைத்துவிடும் என்றும் தெரிவித்தனர். மேலும் கூறுகையில், இதற்கு முன்பு கொலை செய்து சிறைச்சாலை சென்ற சுமார் 350 ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களுக்கு வெறும் இரண்டே வருடத்திற்குள் ஜாமீன் பெற்று தந்ததாக பாஜக தரப்பு பெருமையாக பேசினார்கள். ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பு அலுவலகத்தில் அடுத்த நாள் இச்சம்பவத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
Dr Adina Priscilla ♠️❤️88,894 views • 2 months ago
