
Savukku Shankar
@SavukkuOfficial • 354,718 subscribers
The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel. https://t.co/KdGJ6rWENH
Shorts
Videos

அரசியலை வெளியே நின்று விமர்சிக்கும் இளைஞர்கள் அல்ல; அரசியலைப் புரிந்துகொண்டு, கற்றுத் தயாராகி களமிறங்கும் இளைஞர்களே தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை தலைவர்கள். With this vision, The New Democracy successfully conducted its first ‘Arasiyal Pazhaguvom’ Political Masterclass. The participants’ Enthusiasm and the Depth of their questions gave me immense hope for the future. Join Me, Mohan Babu & Sb Arjunar for The New Democracy's Next Masterclass: 📅 19 September 2026 📍 Hyatt Regency, Chennai Register via the QR code on the video or by visiting the website at
Savukku Shankar66,370 Aufrufe • vor 1 Tag

CBI has stumbled upon evidence of TVK Chief Vijay’s team shooting footages both in Namakkal and Karur for the movie “Jananayagan” This was the reason why he was repeatedly called for interrogation. Most likely Mr Vijay will be chargesheeted in the death of 41 people including kids. Central Bureau of Investigation (India)
Savukku Shankar1,152,991 Aufrufe • vor 5 Monaten

தாக்குதல் நடத்தியவர்கள் என் தாயாரின் போனை பிடுங்கி வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்தது. இப்போது மணி 11.43. இந்தத் தருணம் வரை தாக்குதல் நடத்த வந்தவர்கள் அதே இடத்தில் இருக்கின்றனர். காவல்துறையினர் என்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். CMOTamilNadu
Savukku Shankar1,443,047 Aufrufe • vor 1 Jahr

ஒரே நாளில் நடந்த இரு நியமனங்கள். (1) ஜெகதீஷ் (2) ரத்தன் பண்டிட் இதில் ஒரு உத்தரவு மட்டும் ஊடகங்களில் கசிந்து அது ரத்து செய்யப்படுகிறது. இரண்டாவது உத்தரவு சம்பந்தப்பட்டவர் வெளியிடும் வரை வெளிவரவில்லை. கலை என்ற களையை முதல்வர் விரட்டாவிட்டால், அந்த “களை” ஆட்சி என்ற பயிரை மொத்தமாக அழிக்கும் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள் வேண்டும். கூடுதல் தகவல் சொல்கிறேன். கலைசெல்வன் தினந்தோறும், அருட்தந்தை, உதயசந்திரன் மற்றும் செந்தில்வேலனோடு பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளைத்தான் அவரது ஆலோசனைகளாக அரசுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். யார் மூலமாக அந்த ஆலோசனைகள் வருகின்றன என்பதை கூர்ந்து யோசித்தால் முதல்வரால் கண்டுபிடிக்க முடியும். CMOTamilNadu
Savukku Shankar174,987 Aufrufe • vor 2 Monaten

தவெக ஆட்சி கவிழ வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கரம் கோர்த்து வேலை செய்கின்றன.
Savukku Shankar116,734 Aufrufe • vor 2 Monaten

கடப்பாறைகளோடு தீயணைப்பு வீரர்கள் வந்து கதவை உடைக்க இருக்கின்றனர்.
Savukku Shankar345,293 Aufrufe • vor 8 Monaten

நானும் மாலதி மற்றும் மொத்த டீமும் கைது செய்யப்பட இருக்கிறோம்.
Savukku Shankar249,858 Aufrufe • vor 8 Monaten

Finance Minister PTR Thiagarajan speaking to a Delhi journalist about TN CM MK Stalin’s family.
Savukku Shankar994,776 Aufrufe • vor 3 Jahren

கொளத்தூர் தன்ராஜ் என்பவர் சென்னை கொளத்தூரில் பழைய கார் வாங்கும் விற்கும் தொழில் செய்பவர். திமுகவின் முன்னாள் இளைஞரணி நிர்வாகி மகேஷ் குமாரின் வலதுகரம். சென்னை மாநகராட்சி 6வது மண்டல திமுக சேர்மேன் மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் சரிதாவின் கணவர்தான் மகேஷ் குமார். மகேஷ்குமாருக்கு வேலை, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளை செய்வது. அமைச்சர் சேகர்பாபு கீழ் செயல்படும் ஒரு ரவுடி என்று சொல்லலாம். கடந்த 24 மார்ச் 2025 அன்று எனது வீட்டில் மலத்தை வீசி நடந்த தாக்குதலை அமைச்சர் சேகர்பாபு சொல்லி மகேஷ் குமார் தனது வலதுகரம் கொளத்தூர் தன்ராஜிடம் சொல்கிறார். தன்ராஜுக்கு பேசியபடி சேகர்பாபு பணம் கொடுக்கவில்லை. இதனால், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தன்ராஜ் போன் செய்து, பேசியபோது அதை பதிவு செய்து வைக்கிறார். இந்த ஆடியோ பதிவு வாட்ஸப்பில் பரவுகிறது. இதையடுத்து, சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 20 காவலர்கள் ரவுடி மகேஷ் குமார் தலைமையில் இவர் வீட்டுக்கு சென்று மிரட்டி போனை பறித்துள்ளனர். இப்போது கொளத்தூர் தன்ராஜ் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. சேகர் பாபுவின் உத்தரவில், 20 காவலர்களை அனுப்பியது ஆணையர் அருண் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. நான் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, துடைப்பம் மற்றும் செருப்புகளோடு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததும் சேகர்பாபுதான் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வப்பெருந்தகையும், சேகர்பாபுவும், ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புள்ளியில் இணைகிறார்கள். இப்போது கொளத்தூர் தன்ராஜின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியே வந்தால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவாய் என சென்னை காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளார். ஏன் இவ்வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ஆளுங்கட்சியின் அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சம்பந்தப்பட்டிருந்தால் சிபி சிஐடி மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்கும் ? GREATER CHENNAI POLICE -GCP Tamil Nadu Police P.K. Sekar Babu Chief Secretary, Govt. of Tamil Nadu CMOTamilNadu
Savukku Shankar423,139 Aufrufe • vor 1 Jahr