கோவில் நகரமான குடந்தை மாநகரில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள உச்சி பிள்ளையார் கோவில் பின்புறத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நவீன தனியார் மதுபானக் கடையை எதிர்த்து, நம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போரட்டதின் போது காவல்துறை தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் vinoth Ravi TVK மற்றும் த.வெ.க நிர்வாகிகளை காவல் துறை கைது செய்தது. இதை வன்மையாய் கண்டிக்கிறோம். CTR.Nirmalkumar Loyola Mani Aadhav Arjuna N Anand TVK Vijay