
K.Annamalai
@annamalai_k • 1,082,071 subscribers
அறம் செய்ய விரும்பு. A common man in search of good politics!
Shorts
Videos

This month, the Eco warriors of We The Leaders Foundation have carried out over 1400 events across TN, making TN greener, cleaner & more sustainable. Here’s a glimpse! We would also like to inform you that We The Leaders is extending the “Clean & Sustainable Tamil Nadu” campaign for another month, until the end of September 2026. This extension will enable us to complete the initiatives already undertaken and take up new activities and concerns that have recently been brought to our attention.
K.Annamalai47,170 views • 4 days ago

பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, எனது அரசியல் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்துத் தான் இருந்து வருகிறது. ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன். தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறோம். தமிழக தவெக அரசு திருத்திக் கொள்கிறது. வழக்கமான எதிர்கட்சி அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை.
K.Annamalai136,595 views • 17 days ago

தமிழக பட்ஜெட்டில், சுமார் ₹15,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கும், ஒவ்வொரு ஆண்டும் அந்த ₹15,000 கோடியிலிருந்து ₹5,000 கோடி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ₹5,000 கோடி கிராமப்புற வளர்ச்சிக்கும், ₹5,000 கோடி நீர்நிலைகள் மற்றும் நீர்வளப் பாதுகாப்பிற்கும் ஒதுக்க வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
K.Annamalai125,693 views • 16 days ago

TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox! Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did. How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu? Very confusing bro! Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
K.Annamalai777,629 views • 3 months ago

Delighted to have had the opportunity to take part in the planting of 1,008 saplings along with vibrant students as part of a Miyawaki Forest initiative at Satchidananda Jothi Nikethan International School, Mettupalayam, this morning. It was an honour to share the stage with the Managing Trustee of the school & Founder of Roots Group, Thiru K Ramasamy avl; the Secretary of the school, Thiru Kavidasan avl; Tmt Vanitha Mohan avl, Managing Director, Siruthuli; Thiru Iakoka Subramanium avl, renowned industrialist of Coimbatore; and other eminent guests and respected staff. Urged the students to become green warriors in planting trees exponentially to combat climate change and secure a sustainable future.
K.Annamalai51,880 views • 7 days ago

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது.
K.Annamalai365,744 views • 1 month ago

இந்தியாவில் தற்போது சுமார் 80 லட்சம் பேர், டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார்கள். நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டு முடிவில், சுமார் இரண்டரை கோடி பேராக இந்த எண்ணிக்கை உயரும். வரும் ஆண்டுகளில், இந்தப் பணிகளை ரோபோட் மூலம் மேற்கொள்ளும்போது, இந்த இரண்டரை கோடி பேரின் வேலை வாய்ப்பு என்ன ஆகும் என்பதைக் குறித்து, மத்திய மாநில அரசுகள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இவர்களுக்கான அரசியலையே நான் பேச விரும்புகிறேன்.
K.Annamalai98,053 views • 16 days ago

இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது We The Leaders Foundation சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடி, தங்கள் அன்பையும், ஆதரவையும், சமூக நோக்கத்தையும் வெளிப்படுத்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
K.Annamalai88,562 views • 17 days ago

When innocent Indians were killed in Pahalgam in a cowardly terror attack sponsored by Pakistan, the DMK and its alliance partners did not take to the streets to condemn the perpetrators and their sponsors. Yet yesterday, a protest unfolded in Chennai under full police protection, a privilege rarely extended to teachers, nurses, sanitation and anganwadi workers, government employees, or common people, who are routinely detained the moment they raise their voices in protest. For DMK, appeasement is always at the top of their priority list!
K.Annamalai795,117 views • 6 months ago

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு TVK Vijay அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு Rajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு TVK Vijay அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
K.Annamalai312,164 views • 2 months ago

தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம். சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம். மாறுவோம், மாற்றுவோம்! #WTL_WhiteBandMonth
K.Annamalai175,385 views • 1 month ago

Delighted to have participated in the IndiaToday Roundtable in Chennai today and had the opportunity to discuss the progress our We the Leaders Foundation has made over the last 2 months and the state of politics in both the centre & the state. Akshita Nandagopal We The Leaders Foundation
K.Annamalai55,700 views • 16 days ago

In a shocking display of hooliganism in broad daylight, VCK goons allegedly assaulted a lawyer, simply for questioning a car driver who had hit him. The car, notably, was carrying VCK leader Thiru Thol. Thirumavalavan. Ironically, what makes it worse is that Thiru Thol. Thirumavalavan avl was returning from a protest condemning the attack on the Chief Justice of India, only for his own entourage to attack an advocate soon after.
K.Annamalai993,556 views • 11 months ago
1:33
Sensitive content
This media may contain sensitive content.

In the outskirts of Chennai, in broad daylight, surrounded by people, in a residential area, a gang brutally murdered a man a week ago, and the visuals have emerged now. This is the state of law and order in Tamil Nadu under the present DMK govt. People stood there, shocked and terrorised by the absolute brutality. For the common people of TN, even the most basic sense of safety now feels like a distant memory.
K.Annamalai474,257 views • 5 months ago

This August, let’s join hands for a clean & sustainable Tamil Nadu. மாறுவோம், மாற்றுவோம்!
K.Annamalai97,845 views • 1 month ago

Compilation of our journey in the last six months covering 234 assembly constituencies in TN during our En Mann En Makkal PadaYatra. The display of love & affection for our Hon PM Thiru Narendra Modi avl throughout the journey was unparalleled. Inaugurated in Rameswaram by our Hon Home Minister Thiru Amit Shah avl & the culmination event led by our Hon PM Thiru Narendra Modi avl, the En Mann En Makkal PadaYatra was an experience of a lifetime! 2024, Modi Once More! #VendumMeendumModi
K.Annamalai2,420,242 views • 2 years ago

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூரில், உயர் மின் அழுத்த மின்பாதை அமைப்பதற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தேக்கு மற்றும் மாமரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தன் கண்முன்னே வளர்த்த மரங்கள் வெட்டப்படுவதைத் தாங்க முடியாமல், பெண் விவசாயி சகோதரி திருமதி செல்வி அவர்கள் மரத்தை அணைத்துக்கொண்டு கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்கியது. வளர்ச்சிப் பணிகள் அவசியமானவை என்றாலும், அதற்காக தங்கள் பல ஆண்டுகால உழைப்பில் வளர்த்த மரங்களை இழக்கும் விவசாயிகளின் வேதனையையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். வெட்டப்பட்ட மரங்களுக்கு உரிய, நியாயமான இழப்பீட்டை சகோதரி திருமதி செல்வி அவர்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும். மரங்கள் வெட்டப்பட்ட அந்த இடத்தில் மீண்டும் பசுமையை உருவாக்கும் முயற்சியாக, நமது We The Leaders Foundation அமைப்பின் சார்பில் சகோதரர் திரு. அம்பேத் கோபி ராவணன் அவர்கள், சகோதரி திருமதி செல்வி அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, அவரையே அந்த மரக்கன்றுகளை நட்டு வளர்க்கச் செய்துள்ளார். வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்கள் வளரட்டும். ஒரு மரத்தை இழந்த இடத்தில், பல மரங்கள் உருவாகட்டும்.
K.Annamalai66,020 views • 22 days ago